நவீன இஸ்ரவேல்.

 

அனேகமானவர்கள, யூதர்களும், இஸ்ரவேலர்களும் ஒருவரே என்று எண்ணுகி ன்றார்கள். யூதா என்பவர்கள் யூத இனத்தின் வழித்தோன்றல்களாகும். இவர்கள் யாக்கோப்பின் ஒரு கோத்திரத்தாராவார்கள். அவருடைய பெயரைக் கர்த்தர் இஸ்ர வேல் என்று மாற்றியுள்ளார்.( ஆதி 35; 10)

இவர்கள் இஸ்ரவேல் சகோதரர்களிருந்து பிரிந்து லேவி கோத்திரத்தாரோடும், பென்யமின் கோத்திரத்தாருடனும் இணைந்து யூதா என்னும் குடும்பத்தை உருவாக் கினார்கள்.மிகுதியான கோத்திரத்தார் யாவரும் இணைந்து “இஸ்ரவேல் குடும்பத்தை” உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் வாக்குத் தத்த பூமிக்குத் திரும்பி வரவேயில் லை . Read more »

இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக!

நியாயத்தீர்ப்பு வருகிறது சந்திக்க   ஆயத்தப்படுங்கள்

தீமையைவெறுத்தலும் கர்த்தரை அறிந்து அவரது கட்டளைப்படி  நடத்தலும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியாகும். கர்த்தர் தன்னுடைய நியாயப்பிரமாணத்தைக் காத்துநடப்பவர்களுக்கும் , அதன்படி நடக்காதவர்களுக்கும் நியாயத்தீர்ப் வைத்துள்ளார். நல்லதைக்காத்து நடக்கிறவர்கள் நன்மையையும், தங்கள் இஸ்டத்திற்கு கடவுள்பயமற்று தீமையான வாழ்வை நடத்தி கிறவர்களுக்கு  ஆக்கினைத்தீர்ப்பையுங் கொடுத்து  கர்த்தர் நியாயந்தீர்ப்பார். வேதாகமம்  யோவான் 5ம் அதியாரம் 25-30 வரை கூறுவதைக் கண்நோக்கிப் பார்ப் போமாக.”மரித்தோர்தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். Read more »

இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.

இயேசுக்கிறிஸ்துவின் கடைசிவாரச் செயற்பாடுகள்.தினம் நிகழ்வு
ஞாயிறு

ஜெருசலேம்நகருக்குள் வெற்றிப்பவனி மாற்கு 11:1-11
திங்கள்

ஜெருசலேம் ஆலயத்தை துப்பரவு செய்தல் மாற்கு11:15–19
செவ்வாய் 1 Read more »

2012ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தம்

2012 ஆம் ஆண்டு உங்களுக்கு தேவ சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் கொண்டுவருவதாக, கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்கள் சபைகளிலும், உங்கள் வீடுகளிலும் நிறைந்திருப்பதாக. ஆமேன்.

Read more »

வேதாகமத்தில் காணப்படும் முக்கிய உடன்படிக்கைகள்.

(Gen. 1:28–30; 2:16, 17) உடன்படிக்கை என்பது பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கையாகும். இருபகுதினரும் இந்த உடன்படிக்கையைக்  காத்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட்டு , உடன்படிக்கை முறிவடையாமல் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இருவரில் ஒருவரின் செயற்பாட்டால் உடன்படிக்கை முறிவடையும் போது இருபகுதியினரும் பாதிக்கப்படுவார்கள்.

வேதாகமத்தில் பல உடன்படிக்கைகள் காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்பட்டதையும் அதனை மேற்கொண்டு நடந்திருந்தால் ஏற்பட்டிருக்கும்  நன்மைகளையும் அவை முறிவடைந்ததால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அவதானம் செலுத்துவோமாக.

Read more »