அனேகமானவர்கள, யூதர்களும், இஸ்ரவேலர்களும் ஒருவரே என்று எண்ணுகி ன்றார்கள். யூதா என்பவர்கள் யூத இனத்தின் வழித்தோன்றல்களாகும். இவர்கள் யாக்கோப்பின் ஒரு கோத்திரத்தாராவார்கள். அவருடைய பெயரைக் கர்த்தர் இஸ்ர வேல் என்று மாற்றியுள்ளார்.( ஆதி 35; 10)
இவர்கள் இஸ்ரவேல் சகோதரர்களிருந்து பிரிந்து லேவி கோத்திரத்தாரோடும், பென்யமின் கோத்திரத்தாருடனும் இணைந்து யூதா என்னும் குடும்பத்தை உருவாக் கினார்கள்.மிகுதியான கோத்திரத்தார் யாவரும் இணைந்து “இஸ்ரவேல் குடும்பத்தை” உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் வாக்குத் தத்த பூமிக்குத் திரும்பி வரவேயில் லை . Read more »






