<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Tamil Bible Study</title>
	<atom:link href="http://www.tamilbiblestudy.org/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.tamilbiblestudy.org</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 03 Sep 2010 18:03:39 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=38</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=38#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 16:10:20 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.org/?p=38</guid>
		<description><![CDATA[
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமை ப்படும் படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலக த்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத் துக் கொள் ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின் பற்ற க்கடவன், நான் எங்கே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><span style="text-decoration: underline;"></span></strong></p>
<p>அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமை ப்படும் படியான வேளை வந்தது.<strong> </strong>மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும்.<strong> </strong>தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலக த்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத் துக் கொள் ளுவான்.<strong> </strong>ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின் பற்ற க்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர் கனம்பண்ணுவார்.(<strong> John 12: 23-26 ) <span id="more-38"></span></strong></p>
<p>இங்கு யேசு தனது மரணம்நெருங்கி விட்தென்பதை அறிந்து தான் நிச்சயமாக மரணமடைவதில்லை என்பதை மறைமுகமாக தனது சீடர்களுக்குவெளிப்படுத்துகின்றார். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்தால் அது முளைப்பதற்குத் தேவையான காற்று, ஈரப்பதன், உரியவெப்பம் என்பன கிடைக்குமாயின் அந்த விதை முளைத்து தனது பெற்றோரைப் போன்ற மேனியைப் பெற்று உரிய காலத்தின் தன் பலனைக் கொடுக்கும். அது முப்பதும், அறுபதும், நூறுமாகப் பலன் கொடுக்கும்.</p>
<p>இப்பொழுது அந்த நிலத்தில் விழுந்த கோதுமை மணிக்கு என்ன நடந்த்து அதைத் தேடினால் கண்டுபிடிக்க முடியாது. அது உருமாற்றம் அடைந்து புதிய மரமாக ஜீவனுடன் இருப்பதைக் காணலாம்.</p>
<p>இவ்வாறே தனக்கும் நடக்கும் என்பதை இந்த உவமைமூலம் இயேசு மிகவும் சிறப்பாக விளக்குகின்றார். தான் மரணத்தின் மூலம் நிரந்தரமாக அழிவடைவதில்லை என்றும் குறிப்பிட்ட காலத்தில் தான் உயிரடைந்து நித்தியமாக வாழ்வேன் என்பதையும் மிகவும் சிறப்பாக அந்த உவமைமூலம் வெளிக்காட்டு கின்றார். இந்த உலகத்தில் தனது ஜீவனைப் பெரிதாக எண்ணாமல் கர்த்தரே பெரியவர் என்று எண்ணி அவருக்காக மரணத்தைத் தழுவிக் கொள்ளும் எவனும்  யேசுவைப்போன்று உயிரடைய முடியும், ஆனால் உலக இச்சைகளில் தனது விருப்பம்போல் ஈடுபட்டு மரிப்பவனின் வாழ்வில் அவனால் மீண்டும் உயிரடைய முடியாது. எனக்கு ஊழியம்செய்கிறவன் என்னைப் பின்பற்றக்கடவன் என்று இயேசு கூறினார். காரணம் இயேசுவைப்போல் அவனும் ஒருநாள் மரித்தாலும் உயித்தெழுவான். நிச்சயமாக பிதாவும் அவனைக் கனப்படுத்துவார். ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத் தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தி னுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொ ன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா  மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங் களு டைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம்வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீன முள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப் பட்ட வரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும்  மண்ணா னவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். சகோதரரே, நான் சொல் லுகிற தென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பது மில்லை. <strong>(</strong><strong>1Cor 15:35 </strong><strong>-50)</strong></p>
<p>ஏன் இயேசுக்கிறிஸ்து மரணமடைவேண்டும்? பாவம் பூமியிலுள்ள மனிதர்களுள் புகுந்தபடியால் மனிதனை மீட்கும்படியாக கிறிஸ்து மரணமடையவேண்டியதாயிற்று.</p>
<p>தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்து மாவா னான். தேவனாகிய கர்த்தர் மனுஷனை. ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆனால் இந்த கட்டளைக்கு கீழ்படியாமல் நன்மை தீமை அறியும் கனியை புசிக்கும்படி பிசாசா னவன் வஞ்சனையாகஏவாளை ஏமாற்றினது. அதை நம்பி கர்த்தரின் கட்டளையை ஏவாள்மீறினாள். தான்மட்டும் கட்டளையை மீறினது மல்லாமல் தனது கணவனாகிய ஆதாமையும் கட்டளையை மீறும் படிசெய்தாள்.</p>
<p><strong> </strong></p>
<p>அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.<strong> </strong></p>
<p>இப்பொழுது அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டு பூமிக்குரிய கண்கள்திறக்கப்பட்டன. அதேவளை அவர்களின்   <strong> </strong>பரிசுத்த <strong> </strong>அலங்கார வஸ்திரம் களையப்பட்டு விட்டதனால் தாங்கள் நிர்வா ணிகள் என்று அறிந்துகொண்டார்கள். அவர்கள் அழியாமையு டைய வர்களாய் உருவாக்கப்பட்டார்கள், ஆனான் பிசாசின் சொல்லுக்குச் செவிகொடுத்தபடியால் அழிவைப்பெற்றுக் கொண்டார்கள். இங்கு நாங் கள் அவதானிக்கவேண்டியது என்னவென்றால் ஆதாமும் ஏவாளும் வஞ்சிக்கப்பட்டார்கள். பிசாசானவன் கர்த்தருடைய பிள்ளைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே வஞ்சித்து கர்த்தரின் கட்டளை ளைமீறச் செய்து நித்திய வாழ்விலிருந்து விழச்செய்கிறான்.ஆகவே நிற்கிறேன் என்று நினைக்கிற நான் விழுந்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையுடன் கிறிஸ்துவின் ஐக்கியத்தோடு வாழவேண்டும்.<strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong><strong><a href="http://www.tamilbiblestudy.org/wp-content/uploads/2010/09/1.jpg"><img class="alignnone size-medium wp-image-37" title="1" src="http://www.tamilbiblestudy.org/wp-content/uploads/2010/09/1-300x140.jpg" alt="" width="300" height="140" /></a><br />
</strong></p>
<p><strong><em> </em></strong><em>மேலேகாட்டப்பட்டபடத்தை மிகவும் அவதானமாக்க் கவனிப்போம். பிதா, கமாரன், பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய திரித்துவத்தைக் குறிக்கின்றது. பிதாவை எவராலும் காணமுடியாது, ஆனால் இயேசு என்றவடிவில் மனிதர்களுடன் அவர் உறவாடினார், பின்பு அவர் மனிதர்களுடைய பாவங்களுக்காக  மரித்து</em> <strong> </strong>மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயித்தெழுந்த கிறிஸ்து நாற்பதுநாட்கள் மனிதர்களுக்கு காட்சிகொடுத்தார், நாற்பதாம் நாள் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தான் இல்லாத இடத்தை நிரப்புவதற்காக பரிசுத்த ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார்.பத்தாவது நாள் அதாவது உயித்தெழுந்து ஐம்பதாவது நாள் பரிசுத்த ஆவியானவர் சீடர்கள்மீதும் விசுவாசிகள்மீதும் ஊற்றப்பட்டார். இவர்கள் மூவரும் ஒருவரே அதாவது இறைவனே, ஆனாலும் மூவரும் வித்தியாசமானவர்கள். இப்பொழுது யார் யார் இயேசுவைக் கிறித்து என்று ஏற்றுக் கொள்ளிறார்களோ அவர்களுடன் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்கிறார்.</p>
<p>இப்பொழுது ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடன் அவர்களில் காணப்பட்ட ஆவியின் செயற்பாடு செயலற்றுவிட்டது. ஆவியினால் மட்டும்தான் இறைவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடியும். பாவம்செய்தவுடன் மனிதனின் ஆவி மரித்துவிட்டது. இதனாலேயே ஆதாமுக்கும் கர்த்தருக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது. இப்பொழுது ஆதாமுடைய ஆத்துமா சரீரம் சொல்வதையை செய் கின்றது. சரீரம் மண்ணுக்க்குரியது அது மண்ணுக் குரிய செயற்பாடு களையே செய்யவிரும்பும், அதனையே ஆத்துமாசெய்யும்.</p>
<p>ஆவி,ஆத்தமா,சரீரம் மூன்றும் சேர்ந்தே மனிதன் என்று அழைக்கப்படும்.ஆவியும் ஆத்துமாவும் வெவ்வேறானதல்ல இரண்டும் ஒன்றானது.  ஆனால் அவற்றின்செயற்பாடுகள் வித்தியாச மானவை. ஆவி செயலற்றுக் காணப்படுமானால் இறைவனுடன் தொடர்புகொள்ளமுடியாது.. சரீரத்தின் விருப்பத்தையும் ஆவியின் விருப்பத்தையும் ஆத்துமா செயற்படுத்தக்கூடியது. சரீரம் பூமிக்குரிய காரியங்களையை அதிகம் வாஞ்சிக்கும். ஆவியானது எப்பொழுதும் விண்ணுக்குரிய செயற்பாடுகளையே வாஞ்சிக்கும். எப்பொழுது சரீரம் இறைவனுக்கு விருப்பமில்லாத காரியங்களைச் செயற்படுத்த முனைகிறதோ, அவ்வேளைகளில் ஆவியானது  இறைவனுக்கு விருப்பமில்லாதசெயற்பாடுகள் பாவமானது, அவற்றைச் செய்ய வேண்டாம் என்று இருதயத்தில் பேசிக் கொண்டேயிருக்கும். அந்த சத்தத்திற்கு நாம் கீழ்படியும் போதெல்லாம் பாவத்திலிருந்து தப்பிக் கொள்ளுவோம். சில சமயங்களில் சிறிய பொய் சொல்ல வேண்டி ஏற்படும் போது பொய் சொல்லுவது பாவம் என்று ஆவி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கும், ஆனாலும் தப்பித்துக் கொள் வதற்கு வேறு வழியில்லை, இது சின்னப் பொய்தானே இந்த ஒருமுறைதான் சின்னப் பொய்யைச் சொல்லலாம் என்று சரீரமானது ஆத்துமாவைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். இந்த நிலமையில் சரீரத்தின் பக்கம் ஆத்துமா சேர்ந்துகொள்ளுமாயின் அந்த பாவத்தை சரீரம்செய்து முடிக்கும். இந்த நிலமையில் ஆவியானது துக்கமடைந்த நிலையில் காணப்படும். இவ்வாறான பாவச்செயற்பாடுகளை சரீரமும் ஆத்து மாவும் செய்து கொண்டேயிருக்குமாயின் ஆவியின் செயற்பாடு தானானவே செயலற்ற நிலைக்குச் சென்று விடும். அதன்பின்பு எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதுபாவம், அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு மனச்சாட்சி எங்களுடன் பேசமாட்டாது. சரீரம் விரும்பியபடி பாவத்தில் ஜீவிக்கமுடியும்.</p>
<p><a href="http://www.tamilbiblestudy.org/wp-content/uploads/2010/09/2.jpg"><img class="alignnone size-medium wp-image-39" title="2" src="http://www.tamilbiblestudy.org/wp-content/uploads/2010/09/2-300x138.jpg" alt="" width="300" height="138" /></a></p>
<p>இந்தநிலை இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பாவம் காணப்படுவதால் இருவரும் இணைவதற்குப் பாவம் தடையாக்க் காணப்படுகிறது. இந்த இறைவனற்ற மனித வாழ்வானது அவனை நித்திய மரணத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த நிலையிலேயே உலகில் அனேகர் ஜீவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலமை ஏற்பட்டபடியினாலேயே ஆதாமும் ஏவாளும் இறைவனைவிட்டுத் தூரமாக ஜீவித்தார்கள். இந்த நிலமையில் இருந்து மீள்வதற்கு என்னவழியுண்டு? ஒரேயொருவழிதான் அதற்காக பிதாவாகிய கர்த்தர் ஏற்பாடுசெய்துள்ளார். அது தான் தன்னுடையசொந்தக்குமாரன் என்றும் பாராமல் இயேசுக் கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி பாவப்பலியாக அவருடைய திருஇரத்தைச்சிந்தி உன்னையும் என்னையும் மீட்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளார் .</p>
<p>மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்று இயேசு கூறினார். உண்மையில் ஒரு விதையான நடப்பட்டு அதற்கு நீர் ஊற்றிவருவோமாகில் அது உரிய காலத்தில் முளைத்து வளர்ந்து பலன்கொடுக்கும். ஆனால் நாம் நாட்டிய கோதுமை மணியை எம்மால் பார்க்க முடியாது, ஆனால் அது மரிக்கவில்லை ஜீவித்துக் கொண்டேயிருக்கிறது.அது தன்னைப்போல பல நூற்றுக்கணக்கான விதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உலகத்தில் வாழும்போது இதையே நாம்செய்யவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். நீ ஜீவிக்கும் இந்தக்கொஞ்சக்காலத்தில் உனக்காக வாழாமல் இயேசுவிற்காக வாழவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். உன்னுடைய மாமிச இச்சைகளுக்காக வாழாமல் உன்னை உருவாக்க கர்த்தருக்காக வாழவாயா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக வாழவாயா? மனிதர்களுக்குச் செம்மையாகத்தோன்றுகிற பல வழிகள் உண்டு, அதன் முடிவோ மரணம். பாவத்தின் சம்பளம் மரணம்.. ஆகவே இந்த நித்திய மரணத் திற்காகச் சென்று கொண்டி ருக்கும் மனிதர்களுக்கு நித்திவாழ்வை அறிமுகப்படுத்துவாயா?</p>
<p><strong> </strong></p>
<p>இறைவனுடைய பெரிய கட்டளை என்ன? நீங்கள் உலகம் எங்கும் சென்று யேசுவைப்பிரசங்கிப்பதல்லவா? இன்றே ஆயத்தப்படுவாயா? கர்த்தர் உன்னோடு இருந்து காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.</p>
<p>சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியா மையைச் சுதந்தரிப்பதுமில்லை இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம்  தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்தி ருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக் கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறை வேறும் (<strong>1Cor 15</strong> 51-<strong>:5</strong>5)</p>
<p><strong> </strong></p>
<p>ஆமேன்.</p>
<p><strong> </strong></p>
<p>﻿</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=38</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நற்கிரிகைகளும் யேசுவின் மேல்வைக்கும் விசுவாசமும்.</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=27</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=27#comments</comments>
		<pubDate>Thu, 03 Jun 2010 16:21:44 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.org/?p=27</guid>
		<description><![CDATA[விசுவாசம் இரட்சிப்படைவதற்கு மிகமிக அவசியமானதாகும்.ஏனெனில் வேதாகமத்தில் நற்கிரிகைகளினால் இரட்சிப்படைய  முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நான் சொல்லப் போகும் கதையைக் குறித்து ஒரு வரும் தவறாக விளங்கக் கூடாது.ஒரு ஊழியக்காரன் பிரசங்கம் செய்வதற்குப் போனார். தனது பாதையில் அவர் நடந்து செல்லும்வேளையில் ஒரு மலையில் ஏறினார். அதன்கீழ் கிராமங்கள் காணப்பட்டன .அதன்னருகே  காணப்பட்ட வயல்நிலங்கள் சூரிய ஒளியில்  மிகவும் அழகாக காட்சிப்படுத்தியது. 
ஆனால் அவர் அந்த அழகை ரசிக்க வில்லை, அதற்குப்பதிலாக ஒரு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விசுவாசம் இரட்சிப்படைவதற்கு மிகமிக அவசியமானதாகும்.ஏனெனில் வேதாகமத்தில் நற்கிரிகைகளினால் இரட்சிப்படைய  முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நான் சொல்லப் போகும் கதையைக் குறித்து ஒரு வரும் தவறாக விளங்கக் கூடாது.ஒரு ஊழியக்காரன் பிரசங்கம் செய்வதற்குப் போனார். தனது பாதையில் அவர் நடந்து செல்லும்வேளையில் ஒரு மலையில் ஏறினார். அதன்கீழ் கிராமங்கள் காணப்பட்டன .அதன்னருகே  காணப்பட்ட வயல்நிலங்கள் சூரிய ஒளியில்  மிகவும் அழகாக காட்சிப்படுத்தியது. <span id="more-27"></span></p>
<p>ஆனால் அவர் அந்த அழகை ரசிக்க வில்லை, அதற்குப்பதிலாக ஒரு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண் மீது அவரது கவனம் சென்றது. ​அந்தப் பெண் மேலே மிகவும் ஆவலுடன்  ஏறிவந்து “ ஐயா இவ் விடத்தில் எனது அலுமாரியின் திறப்பு தொலைந்து விட்டது. அதனை இவ்விடத்தில் நீங்கள் கண்டீர்களா என்றுகேட்டாள்.தான் காணவில்லை என்று   போதகர் கூறினார்.  ஆனால் என்னிடம் பரலோகம் செல்வதற்கான திறவு கோல் உள்ளது என்று கூறினார். அத்துடன் பரலோகம் செல்வதற்கான திறவுகோல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா என்று போதகர் கேட்டார். அதற்கு அவள்</p>
<p>நான் ஒழுங்காக ஆலயம் செல்கிறேன்,</p>
<p>அன்னதானம் செய்கிறேன்,</p>
<p>ஏழைகளுக்கு காசு கொடுக்கிறேன், உடைகொடுக்கிறேன்.</p>
<p>கடினப்பட்டு வியர்வைசிந்தி உழைத்துச் சாப்பிடுகிறேன்,</p>
<p>எங்கள் அயலவர்களுடன் நல்ல அன்பாக இருக் கிறேன்,</p>
<p>கடவுள் பிரியப்படும் வகையில் எனது வாழ்க்கைய்யை நடத்தி வருகிறேன், அத்துடன் அனுதினமும் ஜெபம் செய்கிறேன்.</p>
<p>நான் செய்யும் இந்த நற்கிரிகைகள் நான் பரலோகம்செல்ல வழிகாட்டும்  திறவுகோலாக உள்ளது என்று கூறினாள்.</p>
<p>அதற்குப் போதகர் அது உடைந்து போன திறப்பாகும். நீர் கற்பனைகளை உடைத்துவிட்டீர்கள். உங்களுடைய முழுக் கடமையையும் நீங்கள் செய்ய வில்லை. இது ஒரு நல்ல திறவுகோல், ஆனால் நீங்கள் அதனை உடைத்துவிட்டீர்கள். நான் எதனைச் செய்யவில்லை என்று அவள் மிகவும் பயத்துடன் கேட்டாள் எல்லா வற்றிலும் மிக முக்கியமான விடயம்  <strong>.இயேசுக் கிறிஸ் துவின் திரு இரத்தமாகும்</strong> .​பரலோகத்தின் திறவுகோல்  அவரது முள்முடி யில்லவா இருக்கிறது என்றார்.</p>
<p>இதை விளங்கப்படுத்தும் வண்ணமாக கிறிஸ்து மட்டுமே உனக்கு பரலோகத்தைத் திறந்து தரக்கூடியவர், உன்னுடைய நற் செய்கைகள் அல்ல. என்னை நற் கிரியைகள் பரலோகம் சேர்க்க முடியாதாயின், பரலோகம் கொண்டு சேர்க்ககூடியது எது? அப்படியாயின் எங்கள் நற்கிரியைகள் வீனானவையா? இல்லை, என்று அவர் கூறினார். விசுவாசத்திற் கடுத்த நற்கிரியைகள் சிறந்தனவாகும். நீ கிறிஸ்துவையும் அவர்சிந்தின இரத்தமும் உனது பாவங்களைக் கழுவி விட்டது என்று நம்பினால் அதற்குப்பின் செய்யும் நற் கிரிகைகள்  கிறிஸ்து வினிடம் மற்றவர்களை  அழைத்து வரும். நீ கிறிஸ்துவை நம்பாவிட்டால் நற்கிரியை என்ற உனது திறவு கோலால் பரலோகத்தைத் திறக்க முடியாது.</p>
<p>நற்கிரியைகள் எங்கள் பாவத்தைக் கழுவமாட்டாது. பாவம் மன்னிக்கப்ப ட்டவனே பரலோகம் செல்லமுடியும். இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தில் மட்டுமே அந்த உண்மையான திறவுகோல் உண்டு. நீ அவரை விசுவாசிப்பதன் மூலமே அந்த திறவு கோலைப் பெற முடியும். உ.ன்னில் பாவம் இல்லை என்று சொல்வாயாகில் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளுவாய், உன்னில் உண்மையில்லை, ஆகவே நீ மனம் திரும்பி இயேசுவிடம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசு பிதாவின் அருகில்நின்று நீ அவரது இரத்தினால் கழுவப்பட்டு சுத்த மாக்கப்பட்டவன் என்று பரிந்துபேசிக் கொண்டேயிருக்கிறார், அதனால் உனக்கு பரலோகம் எப்பொழுதும் திறந்தே காணப்படும்.</p>
<p>பரலோகத்திற்குரிய திறவு கோலும் நரகத்திற்குரிய திறவுபோலும் இயேசு விடமேயுண்டு. நீ யேசுவை ஏற்றுக்  கொண்டால் பரலோகம் உனக்குத்   திறக்கும், நீ யேசுவை  மறுதலித்தால் நரகம் உனக்குத்திறக்கப்படும். நீ எந்த திறவுகோலை வைத்துக் கொள்ள விரும்புகிறாய், பரலோகத்தையா? அல்லது நரகத்தையா? உன்னுடன் யேசு இருந்தால் பரகேம் நிச்சயம்,  யேசு இல்லாவிட்டால் நித்திய  நரகம் சொந்தமாகிவிடும். விசுவாசம் இல்லாமல் யேசுவோடு இணைய முடியாது.யேசுவுடன் இணைந்திருப்பதே இரட்சிப்பிற்கான முக்கிய தேவையாகும்.  இயேசுக்கிறிஸ்து இல்லாமல், என்னுடைய ஜெபத்தோடு பிதாவின் சிங்கா சனத்திற்கு முன் வந்து நான் நின்றால், எனது ஜெபத் திற்குப் பதிலை பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் <strong>இயேசுக் கிறிஸ்து வைச் சுமந் தவண்ணமாக , பிதாவுக்குமுன் நிற்போமாகில் நாம் கேட்கிற</strong> எத னையும் நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.</p>
<p>இதனை ஒரு நல்ல விளக்கத்துடன் விளக்கவைக்கிறேன். நீர்வீழ்சிகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நீர்வீழ்சி பார்வைக்கு மிகவும் அழகாயிருக்கும். நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்.அந்த ஆறு பல விவசாய உற்பத்திகளுப் பயன்பெறும்.மின்சாரம்பெற்றுக் கொள்வதற்கும் பயன்படும். ஆனால் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் ஒரு படகில் செல்வோமாகில் அது மிக ஆபத்தானதாகமுடியும். இரண்டு நண்பர்கள் ஒரு நாள் நீர்வீழ்சியின் மிக அருகில் போவதற்கு ஆசைப்பட்டு படகில்சென்றார்கள். அருகில்செல்வது மிகவும் கஸ்டமாக இருந்தது, ஆனால் விடாமுயற்சியுடன் மேலும் முன்னேறிச் சென்றார்கள். ஆனால் நீர்ச்சுழிகள் அவர்களது படகை பாறையுடன் மோதச்செய்து உடைத்து விட்டது. இருவரும் தூக்கிவீசப்பட்டு, உயிருக்காப் போராடினார்கள். கரையில் நின்ற பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் எந்த உதவியுமே இவர்களுக்குச் செய்ய முடியாமல் போயிற்று. ஆனால் அவர்களில் ஒருவன் மிதந்து கொண்டிருந்த ஒருகயிறைக்கண்டு அதனை இறுபக் பிடித்துக் கொண்டான். ஆனால் அதே நேரம் மிதந்துவந்த பலகையைப்பிடித்த படி மிதந்துவந்த மனிதனுக் கருகாமையிலும், அந்தக்கயிறு காணப்பட்டது. சிந்தனை குலைந்த தடுமாற்றம் அடைந்த அந்த பலகையைப்பிடித்த மனிதனால் கயித்தைப்பிடிக்க மனதில்லாமல், பலகைத் துண்டயே இறுகப் பிடித் துவந்தார். இதுவே அவரது மரணம் விளைவிக்ககூடிய தவறாகும். ஆனால் இருவரும் மரணத்தறுவாயில் இருந்தார்கள். ஆனால் ஒருவர் காப்பாற்றப்பட்டார், ஏனெனில் அவர் பற்றிய கயிறு கரையில் நின்ற மனிதர்களின்கைகளில் இருந்தபடியால் அவர்கள் அவனை இழுத்து எடுத்தார்கள். அதே நேரம் மற்றவர் மரத் துண்டை இறுகப்படித்துக் கொண்டேயிருந்தார். ஆனால் அவரை அதன்பின்பு காணவேயில்லை.</p>
<p>இதன் அர்த்தம் விளங்குகிறதா? <strong>விசுவாசம் என்ற கயிறு இயேசுவோடு இணைந்திருப்பதால் </strong>நாம் எவ்வகையான பிரச்சனையில் மாட்டியிருந் தாலும் யேசு எங்களைக் காத்துக் கொள்ளுவார்.யேசு கரையிலே நிற்கிறார், அவரோடு பேசுங்கள், விசுவாசம் என்னும் கயித்தை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள், இதனை நம்பிக்கை என்னும் கரங்களாலே இறுக ப்பற்றிப் பிடித்தால், அவர் எங்களைக் கரையில் இழுத்துச் சேர்ப்பார். ஆனால் எங்களுடைய நற்கிரிகைகள், கிறிஸ் துவுடன் தொடர் பில்லாதவைகளாகும், அவை அழிவில் கொண்டு சேர்க்கும். நாங்கள் அதனை எவ்வளவுதான் இறுகப்பற்றிக் கொண்டாலும் அவை எம்மை பரலோகம் சேர்க்க மாட்டாதவையாகும்.</p>
<p>இன்னும் ஒரு உவமையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மணவாளன் வருகிறார் என்ற அழைப்புக் கிடைத்தவுடன் அவரை அழைப்பதற்காக 5 புத்தியுள்ளபெண்களும்,மேலும் 5 புத்தியில்லாதபெண்களும் சென்றார்கள். அவர்கள் 10 கன்னிகைகளும் தங்கள் தீவெட்டியுடன் மணவாளனை  அழைப்பதற்காகச் சென்றார்கள். அவர்களுள் புத்துயுள்ளவர்கள்  தங்கள்கைகளில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கொண்டுவந்தார்கள். மற்றய புத்தியில்லாத 5 கன்னிகைகளும்  எண்ணெய் கொண்டுவராமலே மணவாளனை  அழைக்க வந்தார்கள்.</p>
<p>மணவாளன் வர காலமாகும் என்பதால், எல்லோரும் உறங்கிவிட்டார்கள். ஆனால் நடுச்சாமத்தில் மணவாளன் வருகிறார் என்ற சத்தம் கேட்டவுடன் புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவெட்டிக்கு எண்ணெய் விட்டுவெளிச்சத்துடன் மணவாளனை வரவேற்றார்கள்.</p>
<p>ஆனால் புத்தியில்லாத 5 கன்னிகைகளும் எண்ணெய் கடன் கேட்டும் ஒருவரும் கொடுக்காதபடியால், கடைகளை நோக்கி ஓடினார்கள்.அவர்கள் எண்ணெய்வாங்கியபின் ஓடிவந்து பார்க்கும்போது மணவாளனின் கதவு மூடியிருந்தது. அவர்கள் கதவைப்பலமுறை தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.</p>
<p>இங்கு கதவு திறப்பதற்கு பரிசுத்த ஆவியின் நிறைவு மிக அவசியம் எனப் புலப்படுகின்றது. அதாவது  கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் பரிசுத்த ஆவின் அபிஷேகம்பெற்றவர்களாய், அவருடன் அனுதினமும் உறவுவைத்தவர்களாய் காணப்படல் வேண்டும். அப்பொழுதுதான் பரலோகம் எங்களுக்குத் திறந்திருக்கும்.</p>
<p><strong>நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை யோசு.1:5</strong><strong> </strong></p>
<p>நன்றி</p>
<p>திராணி</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=27</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>மதுவும் அதன் தீமையும்</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=20</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=20#comments</comments>
		<pubDate>Tue, 01 Jun 2010 16:12:38 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.net/?p=20</guid>
		<description><![CDATA[புளிக்கவைத்த  திராட்சைப்பழச் சாறும் வேறு பழங்களின் சாறும் மதுபானம் கொண்ட  குடிவகையாகும். பழைய காலங்களில் திராட் சரசம் ஒரு முக்கிய  குடிவகையாகும்.யேசுக்கிறிஸ்துவின் உவமை களில் இது முக்கியம் பெறுகிறது  அத்துடன் சுவிஷேசங்களிலும் இது கூறப்படுகின்றது.
திராட்ச ரசம் என்று வேதாகமத்தில் கூறப்படுவதெல்லாம்  புளிக்க வைத்த திராட்சரசம், அதில் மதுபானம்  அடங்கியுள்ளது.  புளிக்க வைக்காத திராட்சபழச் சாறு  திராட்ச ரசம்(வைன்) என்று அழைக் கப்படுவதில்லை. புதிய திராட்சப்பழச் சாறு  மிக அண்மையில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>புளிக்கவைத்த  திராட்சைப்பழச் சாறும் வேறு பழங்களின் சாறும் மதுபானம் கொண்ட  குடிவகையாகும். பழைய காலங்களில் திராட் சரசம் ஒரு முக்கிய  குடிவகையாகும்.யேசுக்கிறிஸ்துவின் உவமை களில் இது முக்கியம் பெறுகிறது  அத்துடன் சுவிஷேசங்களிலும் இது கூறப்படுகின்றது.</p>
<p>திராட்ச ரசம் என்று வேதாகமத்தில் கூறப்படுவதெல்லாம்  புளிக்க வைத்த திராட்சரசம், அதில் மதுபானம்  அடங்கியுள்ளது.  புளிக்க வைக்காத திராட்சபழச் சாறு  திராட்ச ரசம்(வைன்) என்று அழைக் கப்படுவதில்லை. புதிய திராட்சப்பழச் சாறு  மிக அண்மையில் அறு வடையில் கிடைக்கப்பெற்றதாகும். பழைய  திராட்சரசம் என்பது கடந்த வருட அறுவடையின் போது கிடைக்கப் பெற்றதாகும்.  இந்த இரண்டு வகையிலும், பழைய திராட்சரசம் விரும்பப்படுவதற்கான காரணம் அது  இனிப்பாகவும் மதுபானம் நிறைந்த்தாகவும் காணப்ப டும்<span id="more-20"></span> .( லூக். 5:39). புதிய  திராட்சரசம் புளிக்கவைக்கப்படுவதால் அது வெறி யூட்டும் தகுதியைப்  பெறுகின்றது.( எசாயா. 49:26, ஓசி. 4:11, அப். 2: 13, நியா. 9: 13) ஆனால்  புதிய திராட்சரசம்  பழைய திராட் சரசம்போல் அதிகமாக  புளிக்கவைக்கப்  பட்டதல்ல (யோவேல்  2:24).வெறியூட்டும் மதுபானமானது திராட்சரசத்திலிருந்து மட்டும்  பெறப்படுவதில்லை ஆனால் அவை வேறு பார்லிபோன்ற வற்றி  லிருந்தும் பழவகைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றது.( நீதி.20:1., ஏசா யா 24:  9) குடித்துவெறித்தல் என்பது ஆதியாகமத்தில் நோவா வைப்  பற்றிக்கூறப்பட்டுள்ளது (ஆதி.9:2121. )மதுபானம்  நிச்சய மாக வெறி கொள்ளவைக்கும்.(ஏசாயா. 28: 7-8.); மதுபானமும்  திராட்சரசமும் குடிக்கவேண்டாம் என்றுலேவியராகம்ம் 10: 9 இல்   கூறப்படுகின்றது</p>
<p>நசரேய  விரதமிருப்பவர்கள் திராட்ச ரசத்தையும் மதுபானத்தையும் விலக்க வேண்டும்.  திராட்சரசத்தின் காடியையும், மற்ற மதுபானத்தின் காடியையும் ,  திராட்சரசத்தால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும்,  திராட்சப்பழங்களையாவது, திராட் சவற் றல்களையாவது புசியாமல்  இருத்தல்வேண்டும்.( எண். 6:3)</p>
<p>சகரியாவின்  விண்ணப்பம்கேட்கப்பட்டு தேவதூதன் அவனுக்கு, உன் மனைவி எலிசபேத்து ஒரு  குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக, அவன்  கர்த்தருக்குமுன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும்  குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்  டிருப்பான்.(லூக். 1: 12-15)</p>
<p>ஏசாயா  .5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச்சூடாக்கும்படி  தரித்திருந்து, இருட்டிப் போகுமளவும் குடித்துக்  கொண்டேயிருப்பவர்களுக்கு ஐயோ</p>
<p>திராட்ச  ரசத்திற்கான ஒத்த பெயர் திராட்சையின் இரத்தமாகும்.(ஆதி. 49:11, )  திராட்சரசம் சிகப்பாக இருக்கிறபடியால்  கர்த்தருடைய  இரத்த த்திற்கு ஒப்புடையதாக கர்த்தருடைய இராப்போஜனத்தில் இது என்னு டைய  இரத்த்தினாலாகிய உடன்படிக்கை என்னு கூறப்பட் டுள்ளது.  மாதுளம்பழத்திலிருந்தும் பழரசம் உண்டாக் கப்படுகிறது.( உன்ன தப்பாட்டு 8:2)</p>
<p>மதுரசம் அதன் நிறத்தைக் கொண்டும், அதன் காலத்தை (வயதை)  க்கொண்டும்,  எவ்வகையா மூலப் பொருளைக் கொண்டு  தயாரிக் கப்படுகிறது என்பதைக்கொண்டும் வகைப்படுத்தப்படும்.</p>
<p>கெல்போனின்  திராட்சைரசம், ( எசேக். 2718), லெபனானின் திராட் சைரசம்,(ஓசி. 14:7)  ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.. மதுரசங்கள் வாசனைத்திரவியங்களால்  நறுமணத்தைலம்,தேன், மிளகு, போன்றவற்றால்   நறுமணம் ஊட்டப்படுகின்றன., ( உன்ன தப்பாட்டு 8:2, )யேசு சிலுவையில்  தொங்கும் போது கசப்புக்கலந்த மதுரசத்தைக் கொடுத்தார்கள்.( மத். 27:  34,)வெள்ளைப் பேளம் கலந்த மதுரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்.(  மாற்.15:23)</p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><strong> பழைய ஏற்பாட்டுக்காலத்தில் திராட்சரசம்  உற்பத்திசெய்தல்</strong><strong> </strong></p>
<p>மதுரசம்  உற்பத்தியாக்குவதற்கு  திராட்சைப் பழங்களை ஆலை  களில் பிழந்து எடுப்பார்கள்.( எண். 18:27, ) இந்த ஆலைகளில் இரண்டு  கிடங்குகள் இருக்கும், முதலாவது உயரத்திலும் மற்றயது  தாழ்வாகவும்  இருக்கும். இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கு காண்கள்  அமைக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய 5-6 நாட்களுக்கு புளிக்கவிட்டபின்  கிடங்கிலுள்ள ரசம் எடுக்கப்பட்டு கற்சாடிகளில் சேர்த்துவைக்கப்படும்.  சிலவேளைகளில் ஆட்டு தோலினால் செய்ய ப்பட்ட துருத்திகளில் (பாத்திரங்களில்  )ஊற்றி அதன் வாயை இறுக்க் கட்டிவைப்பார்கள். புதிய ரசம் புளிப்படையும் போது  ( நொதிக்கும் போது) இந்தப்பாத்திரங்கள் விரிவடையும்.</p>
<p><strong> </strong></p>
<p><strong>திராட்சை  ரசப்பாவனை:-</strong> நாளாந்த உணவுடன் திரட்சைரசம் உட்கொள்ளப்பட்டது. ( ஆதி. 14:18, நியா.19 19).  திராட்சை ரசத்துன் தண்ணீர்கலந்து பருகுவது கிரேக்கருடையதும்,  யூதர்களுடையதும், ஆரம்ப கிறிஸ்தவர் களுடை யதும் வழக்கமாகவிருந்தது. 1-20  வீதம் என்ற விகிதத்தில் நீர்கலந்து பாவிப்பது வழக்கமாகவிருந்த்து. இது  இடங்களுளக்கு இடம் வேறுபடும். கடைசி இராப்போசனத்தில் பாவிக்கப்பட்ட  திராட்சரசத்திற்கு மூன்றுபங்கு தண்ணீர்கலந்து  பரிமாறப்பட்டது.(ஆராய்சியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்) இது பஸ்காவில்  அடிக்கப்பட்டு சிந்தப்பட்ட ஆட்டுக்குட்டியில் இரத்தத்தை பிரதிபலிக்கின்றது.</p>
<p>திராட்சை  ரசம் வைத்திய நோக்கங்களுக்காகவும்  பாவிக்கப்புகிறது.  திராட்ச ரசத்துடன்,வெள்ளைப்பேளம ( gall, Myrrh} அல்லது கசப்பு  கலந்துகொடுப்பார்கள். அது போதைவஸ்தைப் போல் நோவு தெரியாமல் உடலைவைத்துக்  கொள்ளும். அடிபட்ட காயங்களுக்கு திராட்ச ரசமும் எண்ணெய்யும் கலந்து  பூசுவார்கள். இது நல்லசமாரியன் பாவித்தார்கள் ( லூக். 10:34) பரிசுத்த  பவுல் திமோத்தேயுவுக்கு எழுதும்போது சிறிதளவு திராட்சரசம் பருகும்படியும்  அது உணுவு செமிபாட்டைவதற்கு உதவும் என்றும் கூறு கிறார்.(1.திமோ. 5:23).  பழைய ஏற்பாட்டுக் காலத்தில் முடி சூட்டும்  வைபவங்களிலும், திருமணவைபவங்ளிலும் திராட்சரசம் பரிமாறப்படும்.</p>
<p><strong> குடிபோதை</strong><strong> </strong></p>
<p>பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குடிப்பழக்கம்  வெறுக்கப்பட்டுள்ளது, காரணம் மனிதன் குடித்து தள்ளாடுவதும், சுயநினைவின்றி  இருப் பதும், வாந்திபண்ணுவதும், குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு ஏழ்மை  நிலையடைவதும்,போன்ற விரும்பத் தகாத வாறு  வாழு வதால் குடிப்பழக்கம் வெறுக்கப்படுகின்றது.( நீதி.20:1, 21: 17, 23:20,  ஏசா.511-12, 29, 19:14, 24:20, 28: 7-8,  எரே 5:27,  48:26 Jer  25:27; 48:26; 51:39, 57; Hos 4:11; ) நெறிபிறழ்வு, விபச்சாரம்,  ஒழுக்கக்கேடு போன்ற  தீயசெயற்பாடுகளில் ஈடுபடுதல்   (Gen 9:20-27 [Noah]; Gen 19:30-38  [Lot]; Amos 2:8; Hab 2:15).மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குடிப்பழக் கமானது மரணத்திற்கு  ஏதவானதாகும்.( உபா.21:20-21<strong> </strong>எங்கள் மகனா கிய இவன் அடங்காதவனும் துஷ்டனுமாயிருக்கிறான்,  எங்கள் சொல்லைக் கேளான்,பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று  பட்டணத்து மூப்பரோடு சொல்வார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி  அந்தப்பட்டணத்து மனிதரெல்லாரும் அவன் மேல் கல் லெறி யக்கடவன். இப்படியே  தீமையை உன் நடுவிலிருந்து விலக் கிப் போடவேண்டும். இஸ்ரவேலர் எல்லாரும்  அதைக் கேட்டுப் பய ப்ப டுவார்களாக.)</p>
<p>தலமைத்துவப் பதவியிலிருப்பவர்கள்  குடிப்பழக்கத்தை கையாள க்கூடாது.  பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ராஜாக்கள் குடிப்பது எச்ச ரிக்ப்பட்டுள்ளது<strong>.(  நீதி.31:4-5 </strong><strong>4.</strong><strong>) </strong>தலைவர்களும்  குடிப்பது  தண்ட னை க்குரியது(. Isa 56:11-12; Hos 7:5)  ஆசாரியர்களும் நியாயாதிபதிகளும் குடிப்பழக்கத்துற்காக தண்டிக்  கப்படுவார்கள், அதனால் அவர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவார்கள். (Isa 28:7).  புதிய ஏற்பாட்டின்படி விஷப்மார்கள்,  மூப்பர்கள்,  டீக்கன், அல்லது ஆசாரியர்கள்போன்ற கிறிஸ்தவ ஊழியர்கள் குடிப்பழக்கம்  உள்ளவர்களாய் இருக்கக்கூடாது. (Titus 2:3-5) (1 Tim  3:2-3, 8; Tit 1:7; 2:2-5). மனிதவாழ்வில் குடிப்பழக்கமானது இரட்சிப்பை புறம்பேதள்ளும்.  யேசுக்கிறிஸ்து கூறிய உவமைகளில் குடிப்பழக்க முள்ள ஊழியன்  பரலோகத்திலிருந்து தள்ளப்படுவான் என்று கூறுகிறது. (Mt 24:45-51, Lk 12:42-48 )</p>
<p><strong>மது அருந்துதல் தவறான  நடத்தைகளை ஏற்படுத்தும்</strong><strong> </strong></p>
<p>ஆதி.9: 20-29.நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத்தோட்டத்தை நாட்டினான். அவன்  திராட்சரசத்தைக்குடித்து,வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம்  விலகிப்படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன்  தகபனுடைய நிர்வாண த்தைக்கண்டு,வெளியிலிருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறி  வித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒருவஸ்திரத்தை எடு த்து  தங்கள் இருவருடைய தோள்மேலும்  போட்டுக்கொண்டு பின்னி ட்டுவந்து, தங்கள் தகபணுடைய நிர்வாணத்தை  மூடினார்கள் .அவர் கள் எதிர்முகமாகப் போகாதபடியினால்,  தங்கள் தகப்பணுடைய நிர் வா ணத்தைக் காணவில்லை.நோவா திராட்சரசத்தின்  வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குசெய்ததை அறிந்து கா  னான் சபிக்கப்பட்டவன், தன் சகோதர்ரிடத்தில் அடிமைகளுக்கு அடி மை  யாயிருப்பான் என்றான். சேமுடைய  தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக்: கானான் அவனுக்கு அடி மையா  யிருப்பான். யாபேத்தை தேவன் விருத்தியாக்குவார்: அவன் சேமு டைய  கூடாரங்களில் குடியிரப்பான், கானான் அவனுக்கு  அடிமை  யா யிருப்பான் என்றார், ஜலப்பிரளயத்திற்குப்பின்பு நோவா 350 வருஷம்  உயிரோடு இருந்தான்.நோவாவின் நாள்களெல்லாம் 950 வருஷம் , அவன் மரித்தான்.</p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><strong>குடிப்பழக்கம்  எதிர்மறையான  விளைவுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.</strong><strong> </strong></p>
<p>நோவா,  விசுவாச வீரன், குடித்துவெறித்திருந்தான்- கடவுள் பயமில்லாத ஒரு வாழ்வைத்  தனது பிள்ளைகளுக்கு காண்பித்தான். இந்தக் கதையானது கடவுள் பயமுள்ள  ஒருவர்கூட பாவம் செய்யக்கூடும் என்பதற்காக கூறப்பட்டிருக்கலாம், ஆனால் இந்த  அசுத்தமான பழக்கம் அவரது குடும்பத்தைப் பாதிக்கலாம். எல்லா துஷ்ட  ஜனங்களும் கொல்லப்பட்ட பின்பும் கூட,நோவினதும் அவரது குடும்பத்தினரதும்  இருதயங்களில் கெட்ட சிந்தனைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டுள்ளன.  காமுடைய கிண்டல்செய்யும் சுபாவமானது தன்னுடைய தகப்பனுக்கும் கர்த்தருக்கும்  பயமற்ற போக்கைக்  காண்பிக்கின்றது.</p>
<p>(நீதிமொழிகள்  23: 29-35) ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம் ? யாருக்குச் சண்டைகள்?</p>
<p>யாருக்குப்  புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின  கண்கள்?   மதுபானம்  இருக்கும் இடத்திலே தங்கி த்தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை  நாடுகிறவர்களுக்கும் தானே. மதுபானம்  இரத்தவர்ணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோண்றும்போது, நீ  அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும். முடி விலே அது பாம்பைப்போல்  கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்:  உன்உள்ளம் தாமாறானவைக ளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிற வனைப்  போலும், பாய்மரத் தட்டிலே படுத்திருக்கிறவனைப் போலும் இருப்பாய். என்னை  அடித் தார்கள், எனக்கு நோக வில்லை: என்னை அறைந்தார்கள் எனக் குச்  சுரணையில்லை, நான் அதைப்பின்னும் தொடர்ந்த்தேட எப்பொ  ழுதும் விழிப்பேன் என்பாய்.</p>
<p><span style="text-decoration: underline;">குடியினால்</span><span style="text-decoration: underline;"> </span><span style="text-decoration: underline;">கிடைக்கும்  நிவாரணம் தற்காலிகமானதேயாகும்</span>.</p>
<p>குடியினால்  கிடைக்கும் நிம்மதி தற்காலிகமான தேயாகும். துக்கத் திலிருந்தும்  மனவேதனையிலிருந்தும்  உண்மையான நிம்மதி கிடை க்  கவேண்டுமாயின் கடவுள் பக்கமாக மனம் திரும் பல் வேண்டும். உன்னை நீ  மதுபானத்தினால் அழித்துக் கொள்ளாதே. கர்த்தரிடம் சேர்ந்து நிம்மதியைப்  பெற்றுக் கொளவாயாக.</p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><strong> வேதாகமம்  மதுப்பழக்கத்தை எச்சரிக்கிறது.</strong><strong> </strong></p>
<p>இஸ்ரவேல் திராட்ச ரசம் (மதுபானம்)  உற்பத்தியாக்கும் ஒரு நாடா கும். பழைய  ஏற்பாட்டுக்காலத்தில் ஆலைகளில் திராட்சைரசம் புரண் டோடுதல்  ஆசீர்வாத்த்திற்கான அடையாளமாகும். ( நீதி. 3:10)  ஞானமானது  தன் போஜனபந்தியை  திராட்சை ரசத்தை வார்த்து வைத்து  ஆயத்தப்படுத்துகிறது, புத்தியீன நோக்கி,  எவன் பேதையோ அவன் வந்து பானம்பண்ணக்கடவன் என்று கூறுகிறது ( நீதி. 9:2-5) .  ஆனால் பழையஏற்பாட்டு ஆசாரியர்கள் திராட்சைரசத்தின் ஆபத் தைக் குறித்து  அவதானமாக இருந்துள்ளார்கள். இது உணர்வுகளை (அறிவை) மந்தமாக்கும், நீதியை  மட்டுப்படுத்தும் (நீதி. 31:1-9) இது நிதானத்தை இழக்கச் செய்யும் ( நீதி.  4:17) நல்ல குணங்களை சீரழித் துவிடும்.(நீதி. 21:17)சிற்றின்பப் பிரியன்  தரித்திரனாவான், மதுபா னத்தை விரும்புகிறவன் ஐஸுவரியனாவதில்லை. துன்மார்க்கத்திற்  கேதுவான  மதுபான வெறி கொள்ளாமல், பரிசுத்த  ஆவியினால் நிறைந்த வாழ்வு வாழுதல்வேண்டும். ( எபேசியர்  5:18)</p>
<p><strong>மதுபானத்திற்குப்  பதிலாக வேதாகமம்  மாற்று வழி கூறுகிறது.</strong><strong> </strong></p>
<p>பரிசுத்த பவுல் திராட்ச ரசத்தால் வெறிகொள்வதை  விரும்பவில்லை.  இது தற்காலிகமான உற்சாகத்தை  தருகிறது. ஆனால் ஆவியில் நிறைந்தால் இது நீடித்த சந்தோஷத்தைத் தருகின்றது.  திராட்ச ரசத்தால் வெறிகொள்வது தனிப்பட்ட ஆசையாகும்,இது பழையகாலத்து  முறையுமாகும். கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம்  கிடைக்கும், சோர்வு மனப்பாண்மை, சலிப்புத் தன்மை,நெருக்கடி நிலை,  என்பவற்றிலிருந்து மீட்சிபெறுவதற்கும் மருந்தாக இயேசு இருக்கின்றார். நாம்  பரிசுத்த ஆவியில் நிறைந்து வாழ்வதால் எங்கள் வாழ்வை அவர் வழிநடத்திச்  செல்வார்.</p>
<p><strong> </strong><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>எங்களுடைய செயற்பாடுகளில்  மதுபானம்  ஆதிக்கம் செலுத்துவதனால் குடிப்பழக்கம் தவறானதாகும்.</strong></p>
<p>நான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எனது  குடும்பத்தை சீரழித் துவிட்டேன், எனக்கு ஆண்டவர் உதவிசெய்வாரா? என்று.  பலர் அங்கலாய்ப்பதை நாம் பார்த்திரக்கிறோம் ஒருவன்  கிறிஸ்துவைப் பின்பற்றிவந்தால் அவன் புது சிருஷ்டி யாகிறான், அவனுடைய பழைய  பழக்கவழக்கங்கள் யாவும் அற்றுப் போகின்றன, எல்லாம் புதிதாகின.( 2.கொரி.  5:17) மனுஷருக்கு நேரி டுகிற சோதனையே யல்லாமல் வேறே  சோதனை உங்களுக்கு நேரிடு வதில்லை, தேவன்  உண்மையுள்ளவராயிருக்கிறார், உங்கள் திராணிக்கு மேலாக  நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடகொடாமல்,சோதனையைத்  தாங்கத்தக்கதாக,சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும்  உண்டாக்குவார். ( 1கொரி. 10: 13)</p>
<p>மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டால்  அவர் உதவிசெய்ய ஆயத்தமாயிருக்கிறார்.</p>
<p>மது  குடிபானம் எதுவாயினம் போதையை உண்டுபண்ணும். மதுபானம் பாவிப்பது  ஆசாரியர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.(லேவி. 10:9) நசரேய  விரதங்காப்பவர்கள் திராட்ச ரசத்தையும் மதுபானத்தையும் விலகக் கடவர்கள்(  எண். 6:3) திராட்ச ரசம் குடிப்பது ராஜாக்களுக்கு தகுதியல்ல( நீதி. 31:4)  சாம்சனுடைய தாயாருக்கு கர்த்தருடைய தூதன்  சொன்னார்  இதோ பிள்ளைபெறாத மலடியான  நீ கர்பம் தரித்து , ஒரு  குமாரனைப் பெறுவாய், ஆதலால் நீ திராட்ச ரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும்  தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எசலரிக்கையாயிரு.</p>
<p><strong><span style="text-decoration: underline;"> </span></strong></p>
<p><strong><span style="text-decoration: underline;"> </span></strong></p>
<p><strong><span style="text-decoration: underline;"> </span></strong></p>
<p><strong><span style="text-decoration: underline;"> </span></strong></p>
<p><strong><span style="text-decoration: underline;">வேதாகமத்தில்  மதுவினால் சீர்கெட் சந்தர்ப்பங்களைக்கவனிப் போம்</span></strong><strong> </strong></p>
<p>ஆதி.  19:31.</p>
<p>லோத்துவினது  குடும்பத்தைக் கவனித்தால் கர்த்தருடைய தூதர்கள்  லோத்து  குடும்பத்தை சோதோம் குமாராவிலிருந்து காப்பாற்றினார்கள். ஆனால் திரும்பிப்  பார்க்காமல் ஓடுங்கள் என்ற கட்டளைளை மீறித் திரும்பிப்  பார்த்தபடியால்  லோத்துவின்  மனைவி உப்புத்தூனான மாறினார்கள். அதன்  பின்பு இரண்டு பெண்பிள்ளைகளும் லோத்துவும் தனிமையில் குடியிருந்தார்கள்.  அந்த நாட்களில் அங்குவேறு  ஆண்கள் இல்லாதபடியால்  தனது தகப்பனுக்கு குடிக்கக் கொடுத்து மயங்கவைத்து தகப்பனுடன் விபச்சாரம் செய்து  குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். அப்படிப் பிறந்தவர்கள்தான்  மாவோப்பியரும்  அம்மோனியர்களும்.</p>
<p>இங்கு  நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால்</p>
<ol>
<li>அந்தப்பெண்பிள்ளைகளிடம்  விபச்சார ஆசை இருந்தது.</li>
<li>குடிப்பழக்கம்  லோத்துவிடம் இருந்தது.</li>
<li>அவர்கள்  இடம்பெயர்ந்த வேளைகளிலும்  குடிவகை அவர்கள்வசம்  இருந்தது.</li>
<li>குடிப்பழக்கம்  விபச்சாரத்தை தனது தகப்பனிடமே நிறைவேற்றியது.</li>
</ol>
<p><strong>குடிவெறியின் மயக்கத்தில் ஜனங்கள்செய்த கொடுமைகளைப்  பார்ப்போம். (ஏசாயா 5:20-25 )</strong><strong> </strong></p>
<ol>
<li>தீமையை  நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லித்திரிந்தார்கள்.</li>
<li> இருளை வெளிச்சமும்,வெளிச்சத்தை இருளுமாய்ப்  பாவித்தார்கள்.</li>
<li>கசப்பைத்  தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதித்தார்கள்</li>
<li>தங்கள்  பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணெத்துக்குப் புத்திமான்களுமாய்  இருந்தார்கள்.</li>
<li>சாராயத்தைக்  குடிக்க வீர்ரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.</li>
<li> பரிதானத்திற்காகக் குற்றவாளிளை நீதிமானாகத் தீர்த்து,  நீதிமான்களின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டினார்கள்.</li>
</ol>
<p><strong>ஆசாரியனும் தீர்க்கதரிசிகளும் மதுபானத்திற்கு  அடிமையானதினால் ஏற்பட்ட தீமைகளைப் பார்ப்போம்.( ஏசாயா 28:7-8)</strong><strong> </strong></p>
<ol>
<li>திராட்சைரசத்தால்  மயங்கினார்கள்.</li>
<li>மதுபானத்தால்  வழிதப்பிப் போனார்கள்.</li>
<li>தீர்க்கதரிசனங்களை  பிழையாக்க்கூறினார்கள்.</li>
<li>நியாயம்  தீர்ப்பதில் இடறினார்கள்.</li>
<li>போஜனபீடங்களெல்லாம்  வாந்திபண்ணினார்கள்.</li>
</ol>
<p><strong>இவ்வாறான தீமைகளை நடப்பிப்பவர்களுக்கு ஜயோ! என்று வேதம்  கூறுகிறது.அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் தீமைகளைப் பார்ப்போம்.</strong><strong>( </strong><strong>ஏசாயா 5: 20-24)</strong></p>
<ol>
<li>இதினிமித்தம்  அக்கிஜுவாலை வைக்கோலைப்போல்  பட்சிப்பது போலவும்,</li>
<li>செத்தையானது நெருப்புக்கு  இரையாகி எரிந்து போவது போலவும்,</li>
<li> அவர்கள் வேர் வாடி  அவர்கள் துளிர் தூசியைப் போல் பறந்து போகும்: அவர்கள்சேனைகளின் கர்த்தருடைய  வேதத்தை வெறுத்து,</li>
<li>இஸ்ரவேலிலுள்ள  பரிசுத்தரின் வசனத்தஅசட்டைபண்ணினார்களே</li>
<li>.  ஆகையால் கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்கு விரோதமாக மூண்டது:</li>
<li>அவர்  தமதுகையை  அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள்  அதிரத் தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவில் குப்பைபோலாகத் தக்கதாயும்,  அவர்களை அடித்தார்:</li>
<li>இவை  எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே  இருக்கிறது.</li>
</ol>
<p>ஆபகூக்.2:  15-20.</p>
<ol>
<li>தன்தோழனுக்கு  குடிக்கக் கொடுத்து  அவர்களி நிர்வாணங்களைப்  பார்கிறார்கள்.</li>
<li>ஊமையான  தெய்வங்களை உண்டுபண்ணுகிறார்கள் இப்படி ப்பட்ட வர்களுக்கு   ஐயோ, இலச்சையடைவாய், என்று ஆண்டவர் சொல்லுகிறார்.</li>
</ol>
<p>ஏசாயா  5:11.—15.</p>
<ol>
<li>அதிகாலமே  எழுந்து , மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து,  இருட்டிப்போகும்மட்டும் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஜயோ!</li>
<li>வாத்தியக்கருவிகளை  வாசித்துக் கொண்டே மதுபானத்தை வைத்து  விருந்து  கொண்டாடுகின்றார்கள்.</li>
<li>இவர்கள்  கர்த்தரின் வார்த்தைகளை நினைப்பதுமில்லை,</li>
<li>இதனால்  சிறைப்பட்டுப் போகிறார்கள், பட்டினியால் தொய்ந்து போகிறார்கள், தாகத்தால்  நா வறண்டுபோகிறார்கள்.</li>
<li>இதனால்  பாதாளத்திற்குரியவர்களாய் மாறுகிறார்கள்.</li>
</ol>
<p>ஆசாரியர்கள்  மதுபானம் அருந்தக் கூடாது (லேவி 10: 8-11, எசே. 44: 21-24)</p>
<p>கர்த்தர்  ஆரோனை நோக்கி, நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்க வேண்டுமானால்,  ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கிற போது திராட்ச ரசத்தையும்  மதுவையும் குடிக்க வேண்டாம். மேசேயின் பிரமாணங்களைப் போதிப்பதற்கான உங்கள்  தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கிறது என்றார்.</p>
<p><strong> </strong></p>
<p>கிறிஸ்தவர்களாகி  நாம் கிறிஸ்துவுக்கு உடன் வேலையாள்களாக இருக்கிறோம். ஆகவே நாம்  மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழவேண்டியவர்கள். நாம் மது பாவனையாலும்  புகைபிடித்தலாலும் எங்கள் இருதயத்தை அசுத்தப்படுத்தக்கூடாது. ஏனெனில் நாம்  தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியின்வடிவில் தேவன் எங்களுக்குள்  வாசமாக இருக்கிறார்.அவர் எங்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும்  தேற்றரவாளனுமாகவிருந்து எங்களை வழிநடத்தி வருகிறார்.ஆகவே மதுபானம்  அருந்துவதாலும் புகைபிடிப்பதாலும் அவரைத்துக்கப்படுத்தாமலும் எங்களை விட்டு  வெளியேறாமலும் பாதுகாப்போம்.</p>
<p>கர்த்தர்  உங்களை ஆசீர்வதிப்பாராக</p>
<p>நன்றி</p>
<p style="text-align: left;">திராணி</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=20</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>உபவாசம்</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=18</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=18#comments</comments>
		<pubDate>Tue, 01 Jun 2010 16:10:19 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.net/?p=18</guid>
		<description><![CDATA[உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது  உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும்.  மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்து தேவையற்ற உணவுகளை வெளியேற்றுவதற்காகவும்  மேற்கொள்ளப்படுகின்றது.
மறுபக்கத்தில், ஆவிக்குரிய உபவாசம் என்பது, சாப்பிடும்  உணவின்வகைகளின் அளவைக் குறைப்பதாகும். இதன் அர்த்தம் செய்யும்  தொழில்பாடுகளின் அளவைக் குறைத்து அதற்குரிய நேரத்தை ஜெபத்திலும்  தியானத்திலும் வேதவாசிப்பிலும் செலவிடுதலாகும். புதியஏற்பாட்டு வசனங்கள்  “உபவசம்” என்பது சாப்பாடின்றி இருத்தல் என்றுபொருள்படும்.மூன்றுவிதமான  உபவாசங்கள்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


1.சாதாரணமானது:-இவ்வகையின்போது  ஒருகுறிப்பிட்ட [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது  உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும்.  மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்து தேவையற்ற உணவுகளை வெளியேற்றுவதற்காகவும்  மேற்கொள்ளப்படுகின்றது.</p>
<p>மறுபக்கத்தில், ஆவிக்குரிய உபவாசம் என்பது, சாப்பிடும்  உணவின்வகைகளின் அளவைக் குறைப்பதாகும். இதன் அர்த்தம் செய்யும்  தொழில்பாடுகளின் அளவைக் குறைத்து அதற்குரிய நேரத்தை ஜெபத்திலும்  தியானத்திலும் வேதவாசிப்பிலும் செலவிடுதலாகும். புதியஏற்பாட்டு வசனங்கள்  “உபவசம்” என்பது சாப்பாடின்றி இருத்தல் என்றுபொருள்படும்.மூன்றுவிதமான  உபவாசங்கள்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.<span id="more-18"></span></p>
<p><strong><br />
</strong></p>
<p><strong>1.<em>சாதாரணமானது:-</em></strong>இவ்வகையின்போது  ஒருகுறிப்பிட்ட காலத்திற்கு உணவு எடுப்பதில்லை, அதாவது நீர்வகையான  உணவுவகைகளும் அருந்துவதில்லை.</p>
<p><strong><em>2.பகுதிநேரமானது:-</em></strong>இவ்வகையின்போது  உணவானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் சிலவகையான உணவுகள்  ஏற்றுக்கொள்ளப்படும்.</p>
<p><strong><em>3.முற்றுமுழுதானது</em></strong>:- இவ்வகையின்போது  , உடலுக்குள் எந்தவகையிலும் அதாவது நீராகரமோ அன்றி உணவுவகைளோ  உட்கொள்வதில்லை.</p>
<p><strong><br />
</strong></p>
<p><strong>ப</strong>ழைய ஏற்பாட்டுக்காலத்தில், உபவாசம்  என்பது ஒருவர் தனது உணவை ஒதுக்கிவெறுத்து கடவுளின் கோபத்தைக்  குறைப்பதற்கும், தனக்கு பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கும் செய்யும்  செயற்பாடாகும். மிகவும் அவசரநேரங்களில், ஜனங்கள் உபவாசித்து தங்களைப்  பிரச்சனைகளிலிருந்து காக்கும்படி கர்த்தரை வேண்டிக்  கொள்ளுதலாகும்.(நியாயாதிபதிகள். 20:26, 1 சாமு.7:6, 1ராஜா. 21:9,  2நாளா.20:3, எரேமியா 36: 6,9). தனியாக மக்கள் உபவாசிப்பது தங்களை கர்த்தர்  பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் வண்ணமாக.(2 சாமு. 12: 16-20, 1ராஜா. 21:  27, சங்கீ. 35:13, 6910) உபவாசத்தின் ஒரு பகுதியாக ஜெபம் செய்தல்வேண்டும்.(  எஸ்றா. 8:21,நெகேமியா 14: 12)</p>
<p>கிரமமான உபவாசம் காலையிலிருந்து மாலைவரை நீடிக்கின்றது,  இரவில் உணவு உடகொள்ளப்படுகின்றது.(நியா.20: 26, 1சாமு. 1:12). ஆனால்  மொர்தகாய் அழைத்த்து போல் நீண்ட மூன்று நாட்களுக்கான ( இரவும்பகலும் உணவு  உட்கொள்ளாதிருத்தல் எஸ்தர். 4:16), சவுலின் மரணத்தின்போது ஏழு நாட்கள்  உபவாசம் ( 1.சாமு. 31:13, 2. சாமு.3:35) விஷேசித்த உபவாசம் சீனாய்  மலையில்மேசேயினால் ஏற்பாடு செய்யப்பட்ட 40 நாள் உபவாசம்.( யாத்.34: 28)  தானியேல் தரிசனம்பெற்றுக் கொள்வதற்கு முன்பாக மூன்று வாரங்கள்  உபவாசம்ஃமேற்கொண்டார்.( தானி. 9:3, 10:3, 12)</p>
<p>உபவாசம் பழைய ஏற்பாட்டுக்காலத்தில்  தவறாகப்பயன்படுத்தப்பட்டது<strong>.</strong> இது வஞ்சகமாக பகட்டுக்காக  மேற்கொள்ளப்பட்டது, கர்த்தருக்காக மேற்கொள்ளப்படவில்லை, தாங்கள்  ஆவிக்குரியவர்கள் என்றும், கடவுள்பயம் உள்ளவர்கள் என்றும்வெளியில்  காண்பிப்பதற்காக உபவாசித்தார்கள். திர்க்கதரிசிகள் இவ்வகையான  உபவாசங்களுக்கு எதிராக புலம்பினார்கள், எரேமியா புத்தகத்தில் உள்ளதுபோல்.  அதில் கர்த்தர் சொல்லுகிறார்,” அவர்கள் உபவாசித்தாலும் அவர்களின்  அழுகையைக்கேட்க மாட்டேன்” (எரேமியா. 14: 12, ஏசா. 58: 1-10)</p>
<p><strong> </strong></p>
<p>புதிய ஏற்பாட்டுக்காலத்திற்கும் பழைய  ஏற்பாட்டுக்காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் உபவாசம் செய்வதில்  புதிய வகையான வழக்கம் ஏற்பட்டது. ஜனங்கள் பொருத்தனைகளை உபவாசிப்பதன் மூலம்  நிறைவேற்றினார்கள். செய்த தவறுக்கு மனமிரங்குதல்,குற்றத்திற்கு  மன்னிப்புகேட்டல் என்பன உபவாசத்தின் போது இணைந்துவந்தன, அத்துடன்  ஜெபம்செய்தல் மிகவும் உறுதுணையாக இருந்த்து. விஷேசித்த உபவாச ஜெபத்தைச்  செய்து பாவமன்னிப்பு கேட்டார்கள். அனேக போதகர்களின்  அபிப்பிராயத்தின்படி  உபவாசம் என்பது அனேகரின் ஆரம்ப தெய்யபயத்தை வெளிக்காட்டுகின்றது. அனேகர்  உபவாசத்தின் போது தங்கள் முகத்தை துக்கமாக வைத்திருந்து தங்கள் இருளை அகற்ற  வழிதேடினார்கள்.</p>
<p>யேசுக்கிறிஸ்து வித்தியாசமாக உபவாசத்தை  வெளிப்படுத்தினார். பிசாசினால் சோதிக்கப்பட்ட போது உபவாசித்தார்.( மத். 4:  2, லூக் 4:2) அத்துடன் மலைப்பிரசங்கத்தில் உபவாசத்தைப்பற்றிப்<strong> </strong></p>
<p>போதித்தார்.(மத்.6: 16-18)   இந்த  இரண்டு சந்தர்ப்பங்களிலும் யேசுகூறிய வார்த்தைகளைக் கொண்டு உபவாசம் பற்றிய  அவரது கருத்துக்களைப் புரிந்துபொள்ள முடியும்.</p>
<p>யேசுக்கிறிஸ்துவின் பிசாசின்சோதனை மிகவும்  முக்கியபோராட்டத்தின் மத்தியில் இடம்பெற்றது.அவர் பிசாசின்சோதனைக்கு முகம்  கொடுக்கும்வண்ணம் ஆவியானவரினால் வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டார்.அவர்  முற்றுமுழுவதாக கர்த்தரிலே தங்கியிருந்தபடியால், உபவாசித்து  ஜெபம்பண்ணினார்.</p>
<p>யேசுவாழ்ந்த காலத்தில் வாழ்ந்த போதகர்மார்களின்  கருத்துக்களைவிட யேசுவின் மலைப் பிரசங்கத்தில் உபவாசம் பற்றி  வெளிப்படுத்திய கருத்துக்கள் வித்தியாசமானவையாகும்.மக்களுக்கு காண்பிக்கக்  கூடிய வகையான உபவாசத்தை யேசு கண்டிக்கிறார். அவர் இதற்கு புதியபெயரைக்  கொடுக்கிறார். உபவாசம் என்பது கர்த்தருக்கு ஊழியம்செய்தலாகும். இந்த புதிய  கருத்னதானது யேசுவின் நம்பிக்கையும் இரட்சிப்பும் என்ற பிரசங்கத்தின்  ஒருபகுதியாகும்.. மணவாளனாகிய யேசு இங்கு இருக்கிறார், இது மகிழ்ச்சியின்  காலமாகும், இது துக்கத்தின் காலமல்ல. மேசியாவாகிய இரட்சகரின் வருகையானது  கெட்ட காலத்தின் வல்லமையை உடைத்தெறிந்துள்ளது. இதன் கருத்தானது உபவாசம்  என்பது  கிறிஸ்து  ​ கொண்டுவரப்பட்ட சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முரண்பாடுள்ளதாய்  இருக்கிறது, ஆனால் கிறிஸ்த்துவின் ராஜ்யமானது இன்னமும் உலகில் பூரணமாக  வராதபடியால், இன்னமும் உபவாசம் பண்ணவேண்டிய தேவையுள்ளது. இது ஜெபத்தின் ஒரு  பகுதியாகும், கர்த்தருக்கு முன்பாக நாம் மிகவும் அமைதியாக ஜெபம்செய்தல்  வேண்டும்.</p>
<p><strong> </strong></p>
<p><strong>உபவாசம்:- </strong>அவிக்குரிய  ஒழுக்கத்தில் உபவாசம் எவ்வாறு உபயோகப்படுகிறது.?<strong> </strong></p>
<p>2.நாளாகமம்:-20: 3 அப்பொழுது யோசபாத் பயந்து,  கர்த்தரைத்தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதவெங்கும் உபவாசத்தைக்  கூறுவித்தான். கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு அவர்களுக்காக  யுத்தம்செய்து வெற்றியைக் கொடுத்தார். ஆபத்துக்கள் நேரிடும் சமயங்களில்  கர்த்தருடைய பாத்த்தில் உபவாசத்துடன் காத்திருந்து ஜெபம் செய்யும் போது  கர்த்தர் எங்களை இரட்சிக்கப் போதுமானவராக இருக்கிறார்.</p>
<p><strong>உபவாசம் மனம்திரும்புதலின் ஒரு  பகுதியாகும்.:-</strong>தேசம் அழிவைநோக்கிக் கொண்டிருக்கும் போது,யோசபாத் தனது  மக்களை கர்த்தரின் பாதத்தில் உபவாசத்துடன் காத்திருக்கும் படிவேண்டிக்  கொண்டான். தங்களுடைய நாளாந்த வேலைகளை எல்லாம்செய்யாமல் கர்த்தரு டைய  பாத்த்தில் காத்திருந்து தங்கள் பாவங்களுக்காக மனம்வருந்தி   உதவிக்காக மன்றா டினார்கள். விஷேடதேவையுள்ள காலங்களில்  உபவாசத்துடன் கர்த்தரைத்தேடுதல் மிகவும் பயனுடையதாகவிருக்கும்..</p>
<p><strong>எஸ்றா. 8:21.</strong>அப்பொழுது நாங்கள்  எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும்,  எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான  வழியைத் தேடுகிறதற்கும் , நான் அங்கே அகாவா நதியண்டையில் உபவாசத்தைக்  கூறினேன்.</p>
<p><strong>உபசாசம் ஒரு ஜெபமாகவிருக்கமுடியும்:-</strong>கர்த்தருடைய  வாக்குறுதிகள் மக்களைப்  பாதுகாக்கும் என்று எஸ்றா  அறிந்திருந்தான்,ஆனால் அவற்றை அவன் பெற்றுக் கொள்ள வில்லை. ஜெபத்தின்மூலம்  உரிய ஆசீர்வாங்கள் கிடைக்கும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். அதனால்  எஸ்றாவும் மக்களும் உபவாசித்து தங்களைத் தாழ்த்திக் கொண்டார்கள். அத்துடன்  அவர்களுடைய ஜெபத்திற்கு நல்ல பதிலும் கிடைத்தது.உபவாசத்தின்மூலம் உணவை  ஒதுக்கி தங்களைத் தாழ்துவது தாங்கள் உண்மையிலேயே கர்த்தரிலேயே  தங்கியுள்ளோம் என்பதை வெளிப்படுத்தலாகும்.உபவாசிப்பதன்மூல்ம் கத்த்தரைத்  தியானிப்பதற்கும் துதிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகம் நேரத்தை  பயன்படுத்திக் கொள்ளலாம்.</p>
<p><strong> </strong></p>
<p>அனேகமாக நாம் மேலெழுந்தவாறாக ஜெபம் செய்கிறோம். ஊக்கமான  ஜெபம், மாறாக, அதிக கவனத்துடன் ஜெபித்தல் வேண்டும்.இவ்வாறான ஜெபம்  கர்த்தருடைய விருப்பத்தைத் தொட்டு வருகிறது, அத்துடன் எங்களில் உண்மையான  மாற்றத்தைக் கொண்டுவருகிறது.ஊக்கமான ஜெபம் இல்லாதவிடத்து, கர்த்தருடைய  விரைவான செயற்பாடுகளை செயற்படுதவிடாமல்  தாமதம்செய்கிறோம்.</p>
<p><strong>மத்.6:17-18.:- </strong>நீயோ உபவாசிக்கும்  போது , அந்த உபவாசம் மணுஷருக்குக்  காணப்படாமல்,  அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே  காணும்படியாக,  உன் தலைக்கு  எண்ணெய்பூசி, உன் முகத்தைக கழுவு.  அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன்பிதா, உனக்கு வெளியரங்கமாய்ப்  பதிலளிப்பார். <strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>சரியான தேவைக்காகவே உபவாசம் செய்தல்  வேண்டும்.:-</strong> உணவின்றி உபவாசம்செய்தல் அதிகநேரம் ஜெபத்தில்  இருப்பதற்காகச் செய்யப்படுகிறது. இது மிகவும் சிறப்பானதும்  கஸ்டமானதுமாகும். இதன்மூலம் அதிகநேரம் ஜெபம் செய்வதற்கு வாய்ப்பு  கிடைக்கிறது, சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியும், அதிக உணவின்றி  ஜீவிக்கமுடியும் என்பதை ஞாபகப்படுத்தும், அத்துடன் கர்த்தருடைய வரங்களைப்  பயன்படுத்த முடியும்.யேசு உபவாசத்தை பிழையானது என்று கூறவில்லை, ஆனால்  மற்றவர்கள் அறியும்படியான போலித்தனமானதை வெறுத்தார். வருடத்திற்கு ஒருமுறை  யூதர்கள் கட்டாயம் பாவநிவர்த்திசெய்யும் நாளில் உபவாசித்தல்  வேண்டும்.(லேவி. 23: 32) பரிசேயர் இருவாரங்களுக்கு ஒருமுறை உபவாசித்து  தங்கள் பரிசுத்த்த்தை காண்பிப்பார்கள், சுயநீதிக்காகச் செய்யும்  செயற்பாடுகளை யேசு கண்டித்தார். சுய நீதிக்காகவோ அல்லது புகழுக்காகவோ  உபவாசம் செய்யாமல், ஆவிக்குரிய ஒழுக்கத்திற்காகவும், முக்கிய  தேவைகளுக்காகவும் உபவாசித்து ஜெபிப்பதை அவர் விரும்பினார்.</p>
<p><strong> </strong></p>
<p><strong> உபவாசத்திற்கான  வேத வார்த்தைகள்.</strong><strong> </strong></p>
<p><strong>உபவாசிப்பதால்  ஏற்படும் நன்மைகள் யாவை:-</strong>2 நாளா.20:3. :-20: 3 அப்பொழுது யோசபாத்  பயந்து, கர்த்தரைத்தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக்  கூறுவித்தான்.</p>
<p>உபவாசிப்தனால்  நாம் கர்த்தரிடம்  அதிகமாக கிட்டிச்சேருவோம், அதனால் அவருடைய வழிநடத்தலைப்பெற்றுக்  கொள்ளுவோம்.</p>
<p>யோவேல்.1:14. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விஷேசித்த  ஆசரிப்பைக்கூறுங்கள், மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும்  உங்கள் தேவனாகிய  கர்த்தரின்  ஆலயத்திலே  கூடிவரச்செய்து  கர்த்தரை  நோக்கிக் கூப்பிடுங்கள்.</p>
<p><strong>உபவாசம் தனித்தும் கூட்டாகவும்  மனம்திரும்புவதற்கு உதவுகிறது:-</strong></p>
<p>எஸ்றா:8: 21, 23</p>
<p>அப்பொழுது நாங்கள்  எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும்,  எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான  வழியைத் தேடுகிறதற்கும் , நான் அங்கே அகாவா நதியண்டையில் உபவாசத்தைக்  கூறினேன். அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள்  தேவனிடத்தில் அதைத் தேடினோம், எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.</p>
<p><strong>உபவாசம் கர்த்தருடைய பாதுகாப்பைத் தேடுவதற்கு எங்களை  ஞாபகப்படுத்துகிறது:-</strong></p>
<p>எஸ்தர்: 4: 16  நீர் போய், சூசானில்  இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாடள் அல்லும் பகலும்  புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என்  தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம், இவ்விதமாய் சட்டத்தைமீறி, ராஜாவினிடத்தில்  பிரவேசிப்பேன், நான் செத்தாலும் சாகிறேன் என்றுசொல்லச் சொன்னாள்.</p>
<p><strong> </strong></p>
<p><strong>உபவாசம்  எங்களை  உற்சாகப்படுத்தும்:-</strong> 1.நாளா.10: 12 பராக்கிரமசாலிகள் எல்லாரும்  எழுந்துபோய், சவுலின் உடலையும், அவன்குமாரரின் உடலையும் எடுத்து.  யாபேசுக்கு கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு  கர்வாரிமரத்தின்கீழ் அடக்கம் பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.</p>
<p>உபவாசம் எங்கள் துக்கங்களை மாற்றும்.</p>
<p><strong>உபவாசம் பண்ணுவதற்குரியா  காலம்  எது? </strong>2.சாமு. 3:35&#8230;..மரணச்சடங்கின் நாளின் போது தாவீது எதையும்  உண்ணுவதற்கு மறுத்துவிட்டான்.</p>
<p>கவலையுள்ள நாட்களில் உபவாசிப்பது நல்லது.</p>
<p><strong>எஸ்றா: 10:6&#8230;.. </strong>அவன்  சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும்  தண்ணீர்குடியாமலும் துக்கித்துக் கொண்டிருந்தான்.</p>
<p><strong>உபாகமம்.9: 18-19.</strong> கர்த்தரைக்  கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமூகத்தில் பொல்லாப்புச்செய்து  நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தம், நான் கர்த்தருக்கு முன்பாக  முன்போல இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்து கிடந்தேன், நான் அப்பம்  புசிக்கவுமில்லை  தண்ணீர் குடிக்கவுமில்லை. கர்த்தர்  உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும்  உக்கிரத்திற்கும் பயந்தேன், கர்த்தர் அந்தமுறையும் என் மன்றாட்டைக்  கேட்டார்.</p>
<p><strong>மற்றவர்களுடைய பாவங்களுக்காக  வேண்டுதல்செய்யும்போது உபவாசித்தல் சிறப்பானது.</strong><strong> </strong></p>
<p>அப்.14: 23&#8230;.அல்லாமலும் அந்தச்சபைகளில் அவர்களுக்கு  மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்  விசுவாசித்துப் பற்றிக் கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.</p>
<p><strong>பிரதிஷ்டையின் நாள்களில் உபவாசித்து  ஜெபம்செய்தல் நல்லது</strong><strong> </strong></p>
<p><strong>2.சாமு. 12:16. </strong>அப்பொழுது தாவீது  அந்தப்பிள்ளைக்காக தேவனிடத்தில் பிராத்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய்,  இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.</p>
<p><strong>பயப்படத் தக்க நோய் ஏற்படும் காலத்தில்  உபவாசிப்பது நல்லது.</strong><strong> </strong></p>
<p><strong>யோனா: 3:5 </strong>அப்பொழுது  நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம்செய்யும்படி  கூறினார்கள்,பெரியோர்முதல் சிறியோர்மட்டும்  இரட்டுடுத்திக் கொண்டார்கள்.</p>
<p>மனம்திரும்பும் காலங்களில் உபவாசிப்பது ஏற்றது</p>
<p><strong>உபவாசிப்பதற்கான வழிநடத்தல்கள் யாவை?  எப்படி நான் உபவாசிக்க வேண்டும்?</strong><strong> </strong></p>
<p><strong>ஏசாயா. 58: 3-7</strong><strong> </strong></p>
<p>நான் உபவாசம் பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன?  நாங்கள் எங்கள்  ஆத்துமாக்களை ஒடுக்கும் போது நீர்  அதை அறியாமலிருக்கிநதென்ன என்கிறார்கள், இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே  உங்கள் இச்சையின்படி நடந்து , உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச்  செய்கிறீர்கள்.</p>
<p>இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய  கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள், நீங்கள் உங்கள் கூக்குரலை  உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல்  உபவாசியாதிருங்கள்.</p>
<p>மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்கிறதும், தலைவணங்கி  நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக் கொள்கிறதும், எனக்குப்  பிரியமான நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான  நாளென்றும் சொல்லுகிறாய்?</p>
<p><strong> </strong></p>
<p><strong>உபவாசம் என்பது ஒரு சமயச்சடங்கிற்கான  செயற்பாடல்ல,ஆனால் கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி ஒடுக்குதலாகும்.  நாங்கள் என்னசெய்கிறோம் என்பதல்ல, ஏன் இதைச் செய்கிறோம் என்பதுதான் மிக  முக்கியமானதாகும்.</strong><strong> </strong></p>
<p><strong>மத். 6: 16-18.</strong><strong> </strong></p>
<p>நீங்கள்  உபவாசிக்கும்போது, மாயக்கார்ரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள்,  அவர்கள்உபவாசிக்கிறதை மனுஷர்  காணும் பொருட்டாக,  தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து  தீர்த்த்தென்று ,மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.</p>
<p>நீயோஉபவாசிக்கும்  போது , அந்த உபவாசம் மணுஷருக்குக்  காணப்படாமல்,  அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே  காணும்படியாக,  உன் தலைக்கு  எண்ணெய்பூசி, உன் முகத்தைக கழுவு.</p>
<p>அப்பொழது  அந்தரங்கத்தில் பார்க்கிற உன்பிதா, உனக்கு வெளியரங்கமாய்ப் பதிலளிப்பார். <strong></strong></p>
<p>ஜெபத்தைப்போல, உபவாசமும்பொது இடங்களில்செய்யப்படும்  செயற்பாடல்ல, ஆனால் கர்த்தரோடு ஏற்படுத்தப்படும் அந்தரங்கச் செயற்பாடாகும்.</p>
<p><strong>தானியேல்:-9: 3</strong> நான் உபவாசம்பண்ணி  இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து,தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும்  விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்குநோக்கி</p>
<p><strong>உபவாசமும் ஜெபமும் ஆவிக்குரிய  பாடல்களாகும்</strong><strong></strong></p>
<p>அப் 13: 2-3 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து,  உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது, பர்ணபாவையும் சவுலையும் நான் அழைத்த  ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர்  திருவுளம்பற்றினார், அப்பொழுது உபவாசித்துஜெபம்பண்ணி,  அவர்கள்மேல்கைகளைவைத்து, அவர்களை அனுப்பினார்கள்.</p>
<p><strong>உபவாசமும், ஜெபமும்,ஆராதனையும் ஆவிக்குரிய  திருத்துவமாகும்</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=18</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>நத்தார் பண்டிகை</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=16</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=16#comments</comments>
		<pubDate>Tue, 01 Jun 2010 16:08:48 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.net/?p=16</guid>
		<description><![CDATA[ கிறிஸ்துவின் பிறந்த நாளை டிசமபர் 25 இல், கிறிஸ்தவர்களாகிய நாம்  கொண்டாடிவருகின்றோம். கிறிஸ்துவே  எங்கள் பாவங்களை  சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்று அவரை அழைக்கிறோம். இந்த நாட்களில்  இயேசுக்கிறிஸ்துவை  நாம் மேலும் அறிந்து கொள்ளும்  வண்ணமாக இந்தக் கட்டுரையை வரைந்துள்ளேன் வாசித்துப் பயன்பெறுவீர்களாக.  அனைத்து வாசகர்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்சியடைகிறேன்.
  இயேசுவே  கர்த்தரிடம் செல்வதற்கான  ஒரே  வழியாகும். 
யேசுக்கிறிஸ்துவிலுள்ள  விஷேசித்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong> கிறிஸ்துவின்</strong> பிறந்த நாளை டிசமபர் 25 இல், கிறிஸ்தவர்களாகிய நாம்  கொண்டாடிவருகின்றோம். கிறிஸ்துவே  எங்கள் பாவங்களை  சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி என்று அவரை அழைக்கிறோம். இந்த நாட்களில்  இயேசுக்கிறிஸ்துவை  நாம் மேலும் அறிந்து கொள்ளும்  வண்ணமாக இந்தக் கட்டுரையை வரைந்துள்ளேன் வாசித்துப் பயன்பெறுவீர்களாக.  அனைத்து வாசகர்களுக்கும் எனது நத்தார் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்சியடைகிறேன்.<span id="more-16"></span></p>
<p><strong> </strong><strong> இயேசுவே  கர்த்தரிடம் செல்வதற்கான  ஒரே  வழியாகும்.</strong><strong> </strong></p>
<p>யேசுக்கிறிஸ்துவிலுள்ள  விஷேசித்த அம்சம் என்ன?</p>
<p>கர்த்தரைக்  காண்பதற்கு இயேசுகிறிஸ்துதான் ஒரே வழியாக  அமைவது  ஏன்?</p>
<p>இயேசு சொன்னார் “  நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலே யல்லாமல் ஒருவனும்  பிதாவினிடத்திற்கு வரான்.” (யோவான் 14:6)</p>
<p>அத்துடன் “ நானே  அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்” என்றார்.  (யோவான்.8:24). அப்போஸ்தலர் பேதுரு இவ்வாறு கூறுகிறார் “ அவராலேயல்லாமல்  வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின்  கீழெங்கும் , மனுஷருக்குள்ளே அவருடைய நாம்மேயல்லாமல் வேறொரு   நாமமும் கட்டளையிடப்படவுமில்லை” என்றான்.( அப். 4:12)</p>
<p>“தேவன் ஒருவரே  தேவனுக்கும் மனஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே “ அவர் தான் இயேசுக்கிறிஸ்து  என்று பரி. பவுல் கூறுகிறார். ( 1 திமே. 2:5) பிதாவாகிய தேவனை  இயேசுக்கிறிஸ்துவிற்கூடாக மட்டுமே அறியமுடியும்.</p>
<p>இது  இப்படி ஏன் இருக்கிறது என்பதை நாங்கள் கட்டாயம் அறியவேண்டுமாயின்  ஆரம்பத்திற்குச் செல்லுதல் வேண்டும். சர்வ வல்லமையுள்ள தேவன் ஆதியிலே  வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.( அதி.1:1) அத்துடன் மனிதனை  தனதுசொந்த சாயலாக உருவாக்கினார். (அதி.1:26) அவருடைய சிருஷ்டிப்பு  நிறைவுபெற்றபோது , அவை எல்லாம் மிகவும் நன்றாயிருந்த்து. ( ஆதி. 1:31)</p>
<p>ஆதாமும்  ஏவாளும் மிகவும் நேர்த்தியான  சூழலில்  அமர்த்தப்பட்டு, அவர்களு டைய தேவைகள் அத்தனையும் சந்திக்கப்பட்டன.  அவர்களுக்கு ஒரே ஒரு தடை விதிக்கப்பட்டது, “நன்மை தீமை அறியத் தக்க  விருட்சத்தின் கனியைப்புசிக்க வேண்டாம், அதைப் புசிக்கும் நாளிலே சாவாய் “(  ஆதியா. 2:17) என்தாகும்.</p>
<p>துர்அதிஸ்டவசமாக ,  அந்த மரத்தின் கனியைப் புசித்தார்கள்.(ஆதி. 3) அதன் பலன் வித்தியாசமான  நான்கு பகுதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டது.</p>
<p>1. <strong>இப்போது  மனிதனுக்கும் கர்த்தருக்குமுள்ள உறவு முறிந்தநிலையிலுள்ளது, இதை  மறைப்பதற்கு ஆதாமும் ஏவாளும் முயற்சி செய்தார்கள்.( ஆதி.3:8)</strong><strong> </strong></p>
<p>2. ஆதாமுக்கும்  ஏவாளுக்குமள்ள உறவு பாதுகாக்கப்பட்டிருந்த ​ போதிலும், அவர்கள் தங்கள் <strong>குற்றத்தை  ஒருவர்மீது ஒருவர் சுமத்த முனைகின்றார்கள்</strong>.( ஆதி. 3: 12,13)</p>
<p>3. <strong>மனிதனுக்கும்  இயற்கைக்குமுள்ள உறவுகூட  முறிவடைந்தது</strong>, <strong>பூமியானது  முள்ளையும் குருக்கையும் பிறப்புத்தது. </strong><strong> </strong></p>
<p>4. <strong>மிருக  உலகம்  மனிதர்களுடன் ஒற்றுமை கொள்வதை நிறுத்திக்  கொண்டன</strong>.( ஆதி.3: 17,18), மனிதர்களும் அவைகளைவிட்டுப் வெறுமை  உணர்வுடன் பிரிந்து கொண்டான்.ஆனால் வீழ்ச்சிக்கு முன் மனிதன் அவைகளுடன்  இணைந்திருந்தான்.</p>
<p>எப்படியோ, <strong>கர்த்தர்  இவை யாவற்றையும் சரிசெய்வதற்கு மீட்பரை அல்லது மேசியாவை உலகிற்கு  அனுப்புவதாக  வாக்குறிகொடுத்தார்</strong>. அவர்  வந்து பாவத்தின் கட்டுக்களிலிருக்கும்  உலகினை  மீட்டுக் கொள்ளுவார்.( ஆதி.3:15). பழைய ஏற்பாட்டில் இந்த மீட்பின் செய்தி  அதாவது மீட்பர் வந்து மனிதஉலகை மீட்டுக்கொள்வார் என்று  அடிக்கடி  கூறப்படுகிறது</p>
<p>கர்த்தருடைய  வார்த்தை உண்மையாயிற்று. இயேசுக்கிறிஸ்து என்ற மனிதவடிவில் கர்த்தர்  உலகத்திற்கு வந்தார் (யோவான். 1: 14, 29). கர்த்தருடன் சரியான உறவை  மீண்டும் ஏற்படுத்தும் வகையில், இயேசுக்கிறிஸ்து சிலுவையில் எங்களுக்காக  மரித்தார். வேதாகமம் கூறுகிறது கர்த்தர் கிறிஸ்துவில் இருந்தார்,</p>
<p><strong>“நாம்  அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு,  பாவம்  அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” </strong>2.கொரி. 5:19,21)</p>
<p>இயேசு  இந்த வழியை ஏற்பாடு செய்தார். இவையாவற்றையும் கர்த்தர் செய்தர், ஆனால்  எங்களுடைய பொறுப்பு இதனை ஏற்றுக் ளெளுதலாகும். இயேசுவின் செய்து முடித்த  வேலையோடு எதனையும் நாம் கூட்டவேண்டிய அவசியமில்லை.</p>
<p>ஆனால்  இயேசுவின் மரணத்துடன் எங்கள் கதை முடியவில்லை. ஏன் மற்றய <strong>சமயத்  தலைவர்களைவிட இயேசு</strong> முக்கியமானவர் என்பதை நாம் விளங்கிக் கொள்ளல்  வேண்டும். அடர்த்தியான காட்டுக்குள் நாம் செல்வோமாயின், அதிக .தூரம்  செல்வோமாயின் நாம் மீண்டும் வரமுடியாதவாறு தொலைந் தவர்களாகி விடுவோம்.  இவ்வாறு பாதை தெரியாமல் நாங்கள் செல்வோமாயின் எங்கள் உயிருக்கே ஆபத்து  நேரிடலாம், நாங்கள் பயப்பட ஆரம்பிப்போம். எப்படியோ மிகத்தொலைவில் ஒருபாதை  இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செல்வதை காண்கிறோம்.அங்கு இரண்டு மனிதர்களைக்  காணுகிறோம்.</p>
<p>இந்த மக்களை  ஓடிச்சென்று பார்ப்போமாகில், ஒருவர் யுத்த உடையுடுத்தவராய் இருப்பதையும்,  அத்துடன் அவர் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன்  நிமிர்ந்து  நிற்பதையும் காணுகிறோம், ஆனால் மற்றவர் அவர் முங்குப்பற வீழ்திருக்கும்  நிலையில் மரித்திருப்பதையும் பார்க்கிறோம். நாங்கள் இப்போது இவர்கள்  இருவரில் யாருடம் நாங்கள்செல்லவேண்டிய வழியைக்கேட்டறிய முடியும்? <strong>நிச்சயமாக  உயிருடன் இருப்பவரிடம் மட்டும்தான்கேட்கமுடியும்.</strong><strong> </strong></p>
<p>நித்ய வாழ்வுக்குரிய  விடயங்களில், உயிருடன் இருப்பவரிடம் மட்டும்தான் எங்கள் இடர்  பாடுசம்பந்தமாகக் கேட்க முடியும். இது மற்ற எந்த செத்த தலைவர்களிடமும்  கேட்கமடியாது ஆனால் உயிருள்ள இயேசுவிடம் மட்டும்தான் கேட்கமடியும்.அவர்  உயிருடன் மீண்டும் வந்தவர். இவர் மட்டுமே தேவகுமாரன் என்று அழைக்கப்படும்  தகுதியைக் கொண்டிருப்பவர்.(றோமர்.1:4) இவர் மட்டுமே பிதாவுடன் தொடர்பில்  இருப்பவர் எங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டிருப்பவர்.</p>
<p><strong>இயேசுக்கிறிஸ்து</strong><strong> </strong></p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><strong>இயேசுக்கிறிஸ்து&#8212;-</strong> மனிதனாகவும்—தெய்வீகமானவராக கடவுளின் மகனாக கன்னி மரியாளிடம் பிறந்தார்,  இவர் பிரதான ஆசாரியனாக கடவுளின் வலது பாரிசத்திலிருந்து பரிந்து பேசுக்  கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்தவ பையின் ஸ்தாபகராகவும் மனிதவர்க்கத்தின்  முக்கியமானவராகவும் இருக்கிறார்.</p>
<p><span style="text-decoration: underline;">இயேசுக்கிறுஸ்துவின்  வாழ்க்கை.:-</span> இரண்டு வகையான  பெயர்கள் இயேசுக்கிறிஸ்துவில் இணைந்துள்ளன.  அவருடைய  சொந்தப்பெயரான “ இயேசு” அத்துடன் பட்டப்பெயரான “ கிறிஸ்து” என்பவையாகும். .</p>
<p>கிறிஸ்து  என்பதன்பொருள் “ அபிஷேகிக்கப்பட்டவர்” அல்லது “மேசியா”  (மீட்பர்) .என்பதாகும்.</p>
<p>மேசியா  என்பதன் முக்கியத்துவம் அவருடைய வாழ்க்கையில்ம் ,  ஊழியத்திலும் தெளிவாகத்தெரிகின்றது.</p>
<p><strong><span style="text-decoration: underline;">பிறப்பும்  பயிற்சியும்</span></strong><strong>:-</strong> இயேசு  ஜெருசலேமின் தெற்கேயுள்ள பெத்தலகேம் என்னும் ஊரில் பிறந்தார்.  குழந்தைப்பருவத்தில் அவர் கலிலேயா ஊரின் பட்டணமாகிய  ​ நாசரேத்து என்னும் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கே  அவர் தனது தாயாராகிய மரியாளினாலும், அவளுடைய கணவனாகிய தச்சு வேலைசெய்யும்  யோசேப்பினாலும் வளர்க்கப்பட்டார். இதனாலேயே அவர் “ நாசரேத்து ஊரானாகிய  இயேசு” என்று அழைக்கப்பட்டார், “அல்லது யோசேப்பின் குமாரனும்   நசரேத்து ஊரானு மாகிய இயேசு” என்றும் அழைக்கப்பட்டார்.(யோவான்  1:45) இயேசு தனது தாய்க்கு  முதற்குழந்தையாவார் அவருக்கு நான்கு சகோதரர்களுண்டு ( <strong>யாக்கோபு,  யோசே, யூதா, சிமியோன்</strong>) அத்துடன் பெயர் குறிப்பிடப்படாத ச<strong>கோதரிகளுமுண்டு</strong>(  மாற்கு 6:3).யோசேப்பு ஏசுவின்  ஊழியம் தொடங்குமுன்  இறந்துவிட்டதாகத் தெரிகிறது, மரியாளும் அவளுடைய குடும்பத்தின்  மிகுதியானவர்கள் யாவரும் ஏசுவின் மரணத்தின்பின்பு உயித்தெழுதல் நடைபெற்ற  பிற்பாடு ஜெருசலேம் தேவாலயத்தின் அங்கத்தவர்களானார்கள்.</p>
<p><strong><span style="text-decoration: underline;">யேசுக்கிறிஸ்துவின்  ஊழிய ஆரம்பம்:-</span></strong> யோவான் ஸ்நானகனின் கையினால் ஸநானஸஞானம் பெற்ற பிற்பாடு யேசுக்கிறிஸ்துவின்  பொதுமக்களுக்காக பகிரங்க ஊழியம் ஆரம்பமானது. யோவான் கி பி. 27-28 ஆம்  ஆண்டுகளில் யோர்தான் நதியின் கீழ்க்கரையில் பிரசங்கித்து  மனம்  திரும்பியவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.( மத். 3: 13-17. மாற். 1:  9-11. லூக்கா. 3: 21-22.யோவான். 1: 29-34) இயேசு தண்ணீரை விட்டு  வெளியேவந்தவுடன் புறா அவர்மேல்  வந்து அமர்ந்த்து.  <strong>அவரே தேவ ஆவியானவர்</strong> வந்து அமர்ந்த  மக்களின் ஊழியனாகிய மேசியா என்பதற்கான அடையாளமாகும்.( ஏசா. 11:2. 42:1.  61:1)</p>
<p>வானத்திலிருந்து  ஒரு சத்தம் உண்டாகி  “ நீர் என்னுடைய நேசகுமாரன்,  உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்த்து.( லூக்கா. 3:22) இஸ்ரவேலின்  அபிஷேகிக்கப்பட்ட ராஜா  ​இவரே என்பதையே இது சுட்டிக்  காட்டுகிறது​.(ஏசா. 421. 52:13)</p>
<p>இயேசு  ஞானஸ்நானம் பெற்றவுடன் வனாந்தரத்தில் சோதனைக்குட் படுத்தப்பட்டார் என்று  மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிஷேசங்கள் கூறுகின்றன.( மத். 4: 1-11, மாற்கு.  1: 12-13, லூக். 4: 1-13) பரலோக சத்தத்தை இந்த சோதனை உறுதிப்படுத்துகிறது,  அத்துடன் அவருக்கென வைக்கப்பட்ட பாதையையும் ஏற்றுக்கொள்கிறது. அவர் தான்  தேவகுமாரன் எனபதற்கான அதிகாரத்தைச் சொந்த விருப்பங்களுக்காகப் பயன்படுத்த  மறுத்துவிட்டார்.</p>
<p>பாலஸ்தீனத்தின்  வடக்குப் பக்கத்தில் யோவான் ஸ்ஞானகன் பிரங்கம் செய்து கொண்டிருக்கும்  காலங்களில் இயேசு சிறிது காலமே ஊழியம் செய்தார்.(யோவான். 3: 22—4:  42).யோவான் ஏரோது அன்ரிபாஸ்சினால் சிறைப்படுத்தப்பட்ட பிற்பாடு இயேசு வின்  பிரதான ஊழியம் கலிலேயாவில் வளர்ச்சிகண்டது. மாற்கு 1: 14-15 இன்படி , இது  அடையாளமாக்க் காணப்பட்டது, இயேசு கலிலேயாவில் நற்செய்தியை அறிவித் தார்.”  காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று, மனம்திரும்பி  சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்”. இந்த ராஜ்யத்தின் குணவியல்புகள்  எவை? இது எப்படி ஸ்தாபிக்கப்படும்?</p>
<p>இயேசுவின் ஊழியமானது  இரக்கமுடையதாகவும், பிசாசு பிடித்தவர்களையும்,சுகவீன முடையவர்களையும்  சுகப்படுத்துவதாகவேயிருந்தது. இந்த செயற்பாடுகள் இறைவ னின் ராஜ்யத்தை  வெளிக்காட்டுவதாக அமைந்த்து. பிசாசினால் ஆண்களுக்கும் ,பெண் களுக்கும்,  கொடுக்கப்பட்ட தொல்லைகள் சபிக்கப்பட்ட பிசாசின் ராஜ்யத்தை அடை  யாளப்படுத்தியது. பிசாசுகள் துரத்தப்படுதல் தேவராஜ்யத்தின் வல்லமையை வெளி  க்காட்டியது.</p>
<p>இயேசுவின்  குணமாக்கும் செயற்பாடுகள் கலிலேயாவில் மிகப்பெரிய வரவேற் பைப்பெற்றது.  ஆனால் சமயத் தலைவர்கள் மத்தியில் இதுபெரும் குழப்பத்தைக் கொடுத்தது. இயேசு  சமயத் தலைவர்களின் கருத்துக்களை ஏற்க மறுத்தார். சமூகத்தில்  கழிக்கப்பட்டவர்களின் சிநேகிதரானார். சமயத் தலைவர்களின் தடைகளுக்கப்பால்,  தேவனுடைய நியாயப்பிரமாணத்தை நடை முறைப்படுத்துவதில் ஆர்வங்காட்டினார்.  ஓய்வு நாட்களில் சுகவீனமானவர்களைக் குணப்படுத்துவதில் முனைப்பாகச் செயற்  பட்டார். ஓய்வு நாட்களில் குணப்படுத்தல் தெய்வநிந்தனையல்ல என்று இயேசு  நம்பினார், ஆனால் அதைக் கனம் பண்ணினார், ஏனெனில் இது மனிதர்களின்  நன்மைக்காகவும் ஓய்வுக்காவும் தேவனால் உண்டாக்கப்பட்டது.( லூக். 6: 6-11)</p>
<p>இந்தச்  செயற்பாடுகள் சமயத் தலைவர்கள் மத்தியலும் நியாயப்பிரமாணத்தைப்  போதிப்பவர்கள் மத்தியிலும்  முரண்பாட்டை  உருவாக்கியது,  இதனால் ஆலய ங்களில் பிரசங்கம்  செய்வதற்கு இயேசுவிற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இது அவருக்கு ஒருபெரிய  வசதிக்குறைவாகத் தெரியவில்லை. அவர் மலைப் பிரதே சங்க ளிலும், கடற்  கரையோரங்களிலும் பெரிய கூட்டங்களைக் கூட்டினார். அவர் தனது பிரதான  செய்திகளை உவமைகள் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தினார். இவைகள் மிகவும்  எளிதான கதைகளாகவிருந்த படியால் மிகவும் தெளிவாக விளங்கிக் கொண் டார்கள்.</p>
<p><strong><span style="text-decoration: underline;">பன்னிருவரின்  இறைபணியும் அதன் விளைவுகளும்.</span></strong> :-தன்னைப் பின்தொடரும் பெரிய எண்ணிக்கையானவர்களில் 12பேரை தன்னுடைய  செய்தியைக் கொடுக்கும் பணிக்காகவும் சுகமாக்கும் வேலைக்காகவும் பயிற்சி  கொடுப்பதற்காக  இயேசு தெரிவு செய்தார். நேரம் சரியாக  வந்தவுடன் , இயேசு அவர்களை இருவர் இருவராக யூதாவின் கலிலேயா தேசமெங்கும்  தேவனுடைய ராஜ்யத்தை பிரசங்கம் பண்ண அனுப்பிவைத்தார்.</p>
<p>சீடர்களால்  பிரசித்தம் பண்ண பட்ட தேவராஜ்யத்தை  ​கேள்ளிப்பட்ட  பலர் தவறா கப்புரிந்து கொண்டனர். இவர்களுடைய  இந்த  நடவடிக்கைகள், கலிலேயாவின் ஆட்சியாளரான ஏரோது அன்ரிபாஸ்சின் கவனத்திற்கு  எட்டியது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்யோவான் ஸ்ஞானகனை அண்மையில் கொலை  செய்திருந்தார். ஆனால் இப்போது இயேசுவின் நடவடிக்கைகள் மிகவும்  பிரச்சனையாகவுள்ளதாக அவன் எண்ணினான்.</p>
<p><strong><span style="text-decoration: underline;">யேசுவின்  போதனைகள்:-</span></strong><span style="text-decoration: underline;"> </span>இயேசிவின் வாழ்க்கை  மிகவும் பிரதானமானது போல, அவருடைய போதனைகளும் புதிதானதாகவும் புதிய நடைமுறை  யுள்ளதாகவு மிருந் த்து. இயேசு பல புதிய ஆவிக்குரிய சத்தியங்களைப்  பேசினார், அதனால் அவர் இதுவரையிருந்த சமயத் தலைவர்களைவிட மேலான  தலைவராக எண்ணப்பட்டார்.</p>
<p><span style="text-decoration: underline;"> </span></p>
<p><strong><span style="text-decoration: underline;">தேவ  ராஜ்யம்:-</span></strong><span style="text-decoration: underline;"> </span> யோவான் ஸ்நானகனின்  சிறைப்பிடிப்புக்குப் பின் கலிலேயாவில் இயேசு பேசிய செய்திகள்  எல்லாம்தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றியதாகவே இருந்த்து. உயிர்த்தெழுந்த  பிற்பாடு தன்னுடைய சீஷர்களுக்கு காட்சியளித்தபோதும் “தேவனுடைய ராஜ்யத்தைக்  குறித்தேபேசினார்”. ( அப். 1:3)தேவராஜ்யத்தைக் குறித்து இயேசு எனைக்  கருதினார்.?</p>
<p>இயேசு  கடவுளின் ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று கூறியபோது,  அவருடைய  ​ செய்திகளைக்  கேட்பவர்களில் பலர் தானியேலின் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளை  நினைவுகூர்ந்தார்கள். இந்த தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துவதாவது “  பரலோகத்தின் தேவன் ​என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்  பண்ணுவார், அதை யாராலும் அழிக்கமுடியாது”.</p>
<p>இது  கடவுளுடைய ராஜ்யமாகையால்  இதன் இயல்புகள் அவராலேயே  தீர்மானி க்கப்படும். கடவுளுடைய வெளிப்பாடுகள் இயேசுவின் போதனையின்  மையமாகும். இயேசு கர்த்தரை பிதா என அழைத்தார், தன்னுடைய சீஷர்களுக்கும்  அப்படியே போதித்தார். கர்த்தரை அவர் பிதா என்று அழைப்பதற்குப் பாவித்த  சொற்பதமாவது “அப்பா” (மாற்கு 14:36), அந்தசொற்பதமானது பிள்ளைகள் தங்கள்  தகப்பனை அன்பாக அழைக்கும் ஒரு சொல்லாகும். கர்த்தரை எங்கள் தகப்பனே என்று  அழைப்பது தவறல்ல. ஆனால் அப்பா என்று அழைப்பது அனேகமாக வழக்கத்திலில்லை.  இதைக் கூறியதன் மூலம் தான் கர்த்தருக்கு மிகநெருக்கமாக இருப்பதையும் அவரை  அதிகம் நம்புவதையும் வெளிக்காட்டியுள்ளார். அவர் உலகத்திலுள்ள சிறு  பிள்ளைகள் தங்கள் தகப்பனிடம் உணவுக்கு, உடுப்பிற்கு, உறைவிடத்திற்கு  எதிர்பார்ப்பது போல் சீஷர்கள் கர்த்தரிடம் எதிர்பார்க்க வேண்டுமென்று  கற்றுக் கொடுத்தார்.</p>
<p>இந்த  நிலமை கர்த்தருடைய ஜெபத்தில் வெளிக்காட்டப்படுகின்றது. இது இயேசுவின்  போதனையின் சுருக்கமாகும். இந்த ஜெபத்தில் ​ சீஷர்கள் பிதாவின் சித்தம்  நித்தியத்தில் (வரப்போகும் ராஜ்யம்) நிறைவேற்றப்பட வேண்டும் என போதிக்  கப்பட்ள்ளது. நாளாந்த உணவு அவரிடம் கேட்கப்படுகிறது, பாவ மன்னிப்பு கேட்கப்  படுகிறது, சோதனையிலிருந்து பாதகாப்பு கேட்கப்படுகிறது.</p>
<p>இது  ஏழைகளிற்கு நற்செய்தி கூறப்பட்டபோதும், சுகவீனமானவர்கள் சுகமடைந்த  நேரத்திலும் தெளிவாகத்தெரிந்தது, ஆனாலு அதனை முற்றுமுழுதாக உணர்ந்து கொள்ள  முடியவில்லை. அதனாலேயே வேறு விதமாக “ உம்முடைய ராஜ்யம் வருவதாக “ என்று  ஜெபம் செய்யும்படி சீஷர்களுக்கு  கற்றுக்  கொடுத்தார்.( மத். 610). ஒரு நாள் அவர் இது பலத்தோடே வரும் என்றும்  உங்களில் சிர் இதைப் பார்ப்பீர்கள் என்றும் சொன்னார்.( மாற்.9:1)</p>
<p>இயேசுவின்  மரணமும் உயிர்த்தெழுதலும் கர்த்தருடைய ராஜ்யத்தை முழு வல்லமையோடு  கொண்டுவந்தது. யூதாவிலும் கலிலேயாவிலும் இயேசுவின் ஊழியத்தினால் அனேகர்  தேவனுடைய ராஜ்யத்தின் விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்  கொண்டார்கள்.</p>
<p><strong><span style="text-decoration: underline;">ராஜ்யத்திற்கான வழி</span></strong><span style="text-decoration: underline;"> :-</span> இயேசுவின்  நீதிநெறிப் போதனையானது தேவராஜ் யத்தின் ஒரு பகுதியாகவிருந்தது. ​ அவருடைய  மரணத்தினாலும் உயிர்தெழு தலினாலுமே தெய்வீக ஆளுகை ஸ்தாபிக்கப்பட்டது.  இயேசுவின் ஊழியக் கால ங்களில் தேவனுடைய ராஜ்யம் ஆரம்ப நிலையிலிருந்தது.  இதன் கொள்கைகள் விசுவாசிகளின் செயற்பாட்டிலேயே தங்கியிருந்தன. மிகவும்  அறிமுமான கொள்கை விளக்கங்களை மலைப்பிரசங்கத்தில் காணலாம்.( மத். 5-7), இது  அவருடைய சீஷர்களுக்காக கூறப்பட்டவையாகும். இந்த ராஜ்யத்தின் பிள்ளைகள்  எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று இதில் கூறப்பட்டுள்ளன</p>
<p><strong><span style="text-decoration: underline;">மோசேயின்  நியாயப்பிரமாணமும் இயேசுவும்.:-</span></strong> இயேசு போதித்த  போதனைகள் பழைய ஏற்பாட்டு நியாயப் பிரமாணத்திலுள்ளவையாகும். ஆனால் மேலும்  வாய்மூல மொழி பெயர்ப்பும் செயற்பாடுகளும் நூற்றாண்டு காலமாக மோசேயின்  நியாயப் பிரமாணத்தில் வளர்ந்து வந்தது.​ நியாயப் பிரமாணத்தை அழிக்கவல்ல  நிறை வேற் றவே வந்தேன் என்று  இயேசு சொன்னார். (  மத். 5:17). ஆனால் அவர் இதைச் சுருக்கி இரண்டுபெரிய கட்டளையாக்க்  கூறியுள்ளார். ”<strong>உன்தேவாகிய  கர்த்தரிடத்தில்  உன் முழு இருதயத்தோடும், உன்முழு  ஆத்துமாவோடும்,  உன்முழுப்பலத் தோடும் அன்பு கூருவாயாக” ( உபா. 6:5)  அத்துடன்  “ உன்னில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிலும் அன்பு கூருவாயாக” </strong>லேவி.  19:18)  “ இந்த இரண்டு கட்டளைகளிலும் நியாயப் பிரமா  ணங்கள் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது”  என்றார்.(மத்.22:40)</p>
<p>இயேசு தன்னுடைய  நீதிப்போதனைகளுக்கு தனித்தன்மையைக் கோரவில்லை .அவருடைய நோகத்தில் ஒன்று  என்ன வென்றால் கர்த்தருடைய நியாயப் பிரமா ணத்தை நன்கு விளங்கப்  படுத்துவதாகும். ஆனாலும் அவருடைய போதனையில் ஒரு புத்துணர்ச்சி  காணப்பட்டது.அவர் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தினார்.” நீங்கள்  இவற்றைக் கேள்விப்பட்டிருக்கலாம்&#8230;&#8230; ஆனால் நான் உங்களுக்குச் சொல்லு  கிறேன்” ( மத்.5: 21-22) அவருடைய வார்த்தைகளைக் கவனித்து அதன்படி செய்கிற  வர்கள் மாத்திரமே தங்கள் வாழ்க்கைக்கு நல்ல அத்திவாரமிட்ட வர்களாவார்கள்.(  மத் 7: 24-27: லூக் 6: 46-49)</p>
<p><strong><span style="text-decoration: underline;"> </span></strong></p>
<p><strong><span style="text-decoration: underline;">கிறிஸ்துவின்  ஆள்தத்துவம்.:-</span></strong> கிறுஸ்த்து என்ற மனிதனின் கொள்கைகள், அல்லது</p>
<p>கிறிஸ்து இயல்,  என்பது கிறிஸ்து என்ற மனிதனைப் பற்றி வேதாகமத்தில் காணப்ப டும்  பெயர்கள் பற்றிய கண்ணோட்டமாகும்.</p>
<p>இயேசு  இந்தப்பெயரை மூன்றுவிதமான எளிதான வழிகளில் பயன்படுத்தினார்.</p>
<p><strong>முதலாவது,</strong>பொதுவான வழியில்  இந்தப் பெயரைப் பாவித்தார். நான் என்றதற்குப் பதிலாக <strong>மனிதகுமாரன்</strong> என்று பாவித்தார். யோவான் ஸ்நானகன் உலகில்வந்தார் ஆனால் அவர் அப்பமோ ரசமோ  குடிக்காமல் வாழ்ந்தார், ஆனால் இயேசுக்கிறிஸ்து அப்பமும் இரசமும்  குடித்தார்,(லூக் 7: 33-34) இந்த இருவருக்குமிடையிலுள்ள வித்தி யாசத்தைக்  காண்பிக்கவே மனிதகுமாரன் என்ற பெயரைப் பாவித்தார். இன்னுமொரு நல்ல உதாரணம்  என்னவென்றால், <strong>“மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க இடமில்லை</strong> என்றார்”( லூக்கா. 9:58). இதை ஏன் கூறினார் என்றால் தன்னுடைய சீஷர்களை  எச்சரிப்பதற்காக அதாவது தன்னுடைய வீடில்லாத அனுபவத்தை அவர்களும்  அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.</p>
<p><strong>இரண்டாவது,</strong> இயேசு இந்தப்  பெயரைப் பாவித்த்தற்கான காரணம் “ மனுஷ குமாரன்  பாடுகள்  படவேண்டும்” என்பதை வலியுறுத்து வதற்காகவேயாகும்.</p>
<p>பாடுபடல்வேண்டும்  என்பது தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டவையாகும். இது உண்மையிலேயே  மனுஷகுமாரனைப் பற்றியே எழுதப்பட்டவையாகும், அதாவது அவர் அனேக பாடுகள் பட்டு  அவமதிக்கப்படுவார்( மாற். 9:12) ஆகவே  இயேசு  தன்னுடைய கடைசி இராப்போசனத்தில் தன்னைக் காட்டிக் கொடுப்பவன் இங்கே  இருக்கிறான் என்று வெளிப்படுத்தினார்., “மனுஷகுமாரன் தன்னைப்பற்றி  எழுதப்பட்டபிரகாரமே சென்றார்”( மாற். 1421) பின்பு , அன்று மாலையே அவர்  தன்னைப் பிடிக்கவந்தவர்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்து ”வேதவாக்கியங்கள்  நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்”( மாற்கு 14:49)</p>
<p><strong>கடைசியாக,</strong> தனக்கு கர்த்தரால்  கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பிரயோசனப் படுத்துவதற்காக “மனுஷகுமாரன்” என்ற  பதத்தைப் பயன்படுத்தினார்.” <strong>“மனுஷகுமாரனுக்கு உலகத்தில் பாவங்களை  மன்னிப்பதற்கு வல்லமை (அதிகாரம்) உண்டு” (மாற்கு. 210) என்று கூறினார்</strong>.  பலர் தன்னைப்பற்றி விமர்ச்சிக்கத் தக்கதாக இந்த கர்த்தருடைய வல்லமயைப்  பயன்படுத்தினார்.” <strong>“மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கு ஆண்டவராய்  இருக்கிறார்” என்றார்.( மாற்கு. 2:28)</strong><strong> </strong></p>
<p>மனுஷகுமாரன்  மனிதவர்க்கத்தின் பிரதிநிதியாகத் தோன்றி பேசியும்  ​செயற்பாடு களைச் செய்துமிருந்தார். கர்த்தர் தனதுகைகளின் கிரிகைகளை  ஜனங்களின் ஆளுகைக்குக் கொடுத்திருந்ததால், அந்த ஆளுகையை மனுஷகுமாரன் மூலம்  செயற்படுத்தினார்.</p>
<p>அவருடைய  ஊழியத்தின் முடிவின் போது, இயேசு தன்னுடைய அதிகாரத்தில் பேசினார்.  ஆண்களும் பெண்களும், மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையே​டும்  மேகங்களின் மேல் வருகிறதைக்  காண்பார்கள்( மாற்  1326). அவர் பிரதான ஆசாரியனையும் மற்றும் அங்கத்தவர்களையும் பார்த்து “  மனுஷகுமாரன் சர்வ்வல்லவரின் வலதுபாரிசத்தில்  வீற்றிருப்பதையும்  வானத்தின் மேகங்கள்மேல் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.( மாற்கு 14:62),  அவர் அவமானப் படுத்தப்ட்டவராகவும் கைவிடப்பட்டவராகவும் அவர்களுடைய  தீர்ப்புக்காகக்  காத்திருந்தார். ஆனால் கர்த்தர்  அவரை உலகத்தின் ஆளுனராகவும் நியாயாதிபதியாகவும் காண்பித்தார்.</p>
<p>இயேசுவைத்  தவிர மற்றவர்கள் ஒருமுறை மட்டும்தான் மனுஷகுமாரன் என்று சொன்னார்கள்.  ஸ்தேவான் யூதசங்கத்தாரைப்பார்த்து “ அதோ வானங்கள் திறந்திருக் கிறதையும்  மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான்.  ( அப். 7:56). ஸ்தேவானுடைய தரிசனத்தில் மனுஷகுமாரன் பரலோத்தில்  பரிந்துபேசுபவராக கண்டான், “ மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ  , அவனை தேவதூதர் முன்பாக   மனுஷகுமாரன்  அறிக்கைபண்ணுவார்” என்றார்.(லூக். 12: 8),</p>
<p><strong> <span style="text-decoration: underline;">மேசியா( மீட்பர்):-</span></strong> இயேசு,  பிரதான ஆசாரியனுக்கு முன்பாகவும் தன்னுடைய ஊழியக்கார்ருக்கு முன்பாகவும்  கேள்விகளுக்கு விடையளித்ததாவது, “நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய  குமாரனாகிய கிறுஸ்துதானா? ( மாற். 14: 61) என்று  கேட்டால் , அதற்கு அவர் “ நான் அவர் தான்” என்று பதிலளித்தார்.( மாற்.  14:62). “ நீ சொன்ன படிதான்” என்றார். ( மத். 26:64)</p>
<p>கிறிஸ்துவே  மேசியாவாகிய , தாவீதின் குமாரனாகும்:- தாவீதின் அரசகுடும்பத்தின்  அங்கத்தவர். பல நூற்றாண்டு காலமாக, இஸ்ரவேலின் எதிர்காலத்தை வளப்படுத்  துவதற்கு வருவார் என யூதமக்களால் எதிர்பார்க்கப்பட்ட மேசியா இவராகும் ,  இவர் இஸ்ரவேல் தேசத்தை வெளிநாடுகளின் ஆதிக்கங்களிலிருந்து பாதுகாத்து புற  ஜாதிகள்மீது தனது அரசை விஸ்தரிப்பவராக எதிர்பார்க்கப்பட்டவராகும்.</p>
<p>இயேசு  தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவரவார. . இவர் தாவீதின் வம்சத்தில்  மேசியாவாக  அவரது பிறப்பிற்கு முன்பும்,  உயிர்தெழுதலுக்குப பின்பும் எதிர்பார்க் கப்பட்டவராகும். ஆனால்  அவர் தான் மேசியாதான் என்பதை ஏற்றுக் கொள்வதில்  தாமதங்காட்டினார். மேசியாவைப்பற்றிய  யூதர்களின்  எதிர்பார்பு அவருடைய ஊழியத்திலும், நடத்தையிலும் வித்தியாசமாகவிருந்த்து.  அதனால் அவர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்க மறுத்துவந்தார்.</p>
<p>சிசேரியாபட்டணத்தில்,பேதுரு,  இயேசுதான் மேசியா என்று அறிக்கைசெய்தான், அப்பொழுது, இயேசு அவனையும் ,மற்ற  சீஷர்களுக்கும் தான் கிறிஸ்து என்று யாருக்கும் சொல்ல வேண்டமென்று  கட்டளையிட்டார். அவர் மரித்து உயிர்த்தெ ழுந்த பின்பு, எப்படியோ அவர்தான்  கிறிஸ்து என்ற  எண்ணக்கரு எல்லார் மத்தி யிலும்  அவர் செய்த காரியங்கள் மூலம் உருவாகிற்று. பின்பு அவர்  தான்மேசியா என்பதையும், அபிசேகம் பண்ணப்பட்ட ராஜ என்பதையும்,   மகிமையில் உயித்தெழுந்து உலகத்தின் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்  என்பதையும் மிகவும் அமைதியான முறையில் ஏற்றுக் கொண்டார்.</p>
<p><strong><span style="text-decoration: underline;">தேவ குமாரன்:-</span></strong> இயேசு, அவரது  ஞானஸ்நானத்தின் போது மனுஷகுமாரன் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார்.(மாற்.  1:11). இவ்வாறே கபிறியல் தூதன் தனது அறிவிப்பின் போதும் மரியாளுக்கு  கூறினார் ” பரிசுத்த ஆவி உன்மேல்வரும், உன்னதமானவருடைய  பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன்  எனப்படும்” ( லூக். 135).யோவான் சுவிசேஷம் இதனை பிதா-குமாரன் தொடர்பு  நித்தியத்திற்குரியது என்று சிறப்பாக கூறுகிறது—அதாவது குமாரனே தகப்பனை  வெளிப்படுத்தும் தகுதியுடையவர் அதாவது பிதாவின் மடியிலிருக்கிற குமாரனே  அவரை வெளிப்படுத்தினார்.(யோவான். 1: 18)</p>
<p>ஒரு  சந்தர்ப்பத்தில் “தேவகுமாரன்” என்ற சொல் மேசியாவிற்கே உரியது, அவர்  இஸ்ரவேல் ​தேசத்திற்கான பெயரைப் பெற்றுக் கொண்டவர், “ இஸ்ரவேல் என்னுடைய  குமாரன், என்சேஷ்டபுத்திரன்”  என்று கர்த்தர்  பார்வோனுக்கு கூறினார்.) யாத். 4:22) தாவீதின் வீட்டில் அவன் வாக்குத்  தத்தம் செய்யப்பட்ட ராஜ என்று கர்த்தர் கூறினார், “ அவனை என்னுடைய முதற்  குமாரனாக்குவேன்” என்று சங்கீதக்காரன்  கூறுகிறான். (  நங். 89: 27)</p>
<p>அவர்  தன்னுடைய சீஷர்களுக்கு கர்த்தரைப்பற்றிச் சிந்திக்கவும் அரைப் பிதா என்று  கூறி பேசும்படியும் கற்பித்தார். அவர் தன்னைப பிதா என்று அழைக்கும்படி  கற்பிக்கவில்லை. ஆனால் உங்களுடையதும் என்னுடைய பிதாவும் என்று கற்பித்தார்.  யோவான் 20: 17 இல் அவருடைய வார்த்தையில் சத்தியம் வெளிப்பட்டது, “என்னுடைய  பிதாவும் உங்களுடைய பிதாவும், &#8230;.. என்னுடைய தேவனும் உங்களுடைய தேவனும்  என்று கற்பித்தார்.</p>
<p>தேவகுமாரன்  விசேசித்த விதமாக முறையில், தன்னை  அப்போஸ்தலர்  பவுலுக்கு டமாஸ்கஸ் செல்லும்வழியில் வெளிப்படுத்தினார். “தம்முடைய குமாரனை  நான் புற ஜாதிகளிடத்தில் சுவிஷேசமாய்  அறிக்கும்  பொருட்டாக  அவரை எனக்குள் வெளிப்படுத்த  பிரியமாயிருந்தபோத&#8230;&#8230;.. ( கலாத் 1:15-16). பவுலுடைய  பிரதான செய்தியானது <strong>இயேசுக்கிறிஸ்து தேவ குமாரன்</strong> என்பதாகவேயிருந்த்து ( அப். 9:20.,  2:கொரி. 1:19).</p>
<p>புதிய  ஏற்பாட்டில் இயேசு தேவகுமாரன் என்று வெளிப்படுத்தப்படுவதற்கு இரண்டு  காரணங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன, <strong>கர்த்தர் தன்னுடைய நித்திய பிதா  என்ற தொடர்பும், மனிதவர்க்கத்திற்கு  பிதாவை பூரணமாக  வெளிப்படுத்திமையுமாகும்.</strong><strong></strong></p>
<p><strong><span style="text-decoration: underline;">வார்த்தையும்  ஞானமும்.</span></strong><strong>:-</strong> இயேசு கரத்தருடைய  வார்த்தையாய் இருந்தார் என்று பூரணமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.(யோவான்.  1:1-18) வார்தையே கர்த்தருடைய சொந்த வெளிப்பாடாகவிருந்த்து. சொந்த  வெளிப்பாடானது தனிப்பட்ட நிலையாயிருந்தது, கர்த்தருடன் நித்தியமாயிருந்தது.   ​வார்த்தையினாலேயே  கர்த்தர்  உலகத்தை உருவாக்கினார். (சங். 33:6) வார்த்தைக்கூடாவே  அவர்  தீர்க்கதரிசிகளோடு பேசினார், “அந்த வார்த்தை மாம்சமாகியது”(யோவான் 1:14)  நமக்குள்ளே வாசம்பண்ணியது.</p>
<p>பழைய  ஏற்பாட்டில் வார்த்தைக்குப் பதிலாக கர்த்தருடைய ஞானம் என்ற வார்த்தை  பயன்படுத்தப் பட்டுள்ளது.”கர்த்தர் ஞானத்தினாலே பூமியை  அஸ்திபாரப்படுத்தினார்”  ( நீதி. 3: 19). புதிய  ஏற்பாட்டில் கர்த்தருடைய சொந்த ஞானமாக கிறிஸ்து காட்டப்படுகின்றார்( 1கொரி.  1:24, 30-31), அவருக்கூடாகவே சகலமும் உருவாக்கப்பட்டது. (1.கொரி. 8:6,  கொலோ. 1:16,  எபிரே 1:2).</p>
<p><strong><span style="text-decoration: underline;">தேவனுடைய  பரிசுத்தமானவர்.:-</span></strong> பேதுரு​வால் இயேசுவிற்கு இந்த பட்டம் கொடுக் கப்பட்டது.(யோவான் 6:69)  அத்துடன் பிசாசு பிடித்த மனிதனால்  இவ்வாற  ழைக்கப்பட்டான்.( மாற்கு 1:24). அப்போஸ்தலர்கள் தங்களுடைய பிரசங்க வேளைக  ளில் இயேசுவை “ பரிசுத்தமாவர் என்றும் நீதியுள்ளவர் “ என்றும்  கூறினார்கள்.( அப். 3:14). மேசியா  என்பவருக்கு  இந்தப்பெயரும் உரியது, ஏனெனில் இவர் கர்த்தருக் காகவேறு பிரிக்கப்பட்டவர்.  பிதாவின் சித்தத்தை செய்வதற்கான அவருடைய பிரதிஸ்டையையும் அவருடைய நல்ல  குணாம்சங்களையும் வலியுறுத்திக் கூறுகிறது. இவரிடம் எந்தப் பாவமும்  இருந்த்தில்லை.</p>
<p><strong><span style="text-decoration: underline;">கர்த்தர்:- </span></strong>“ இயேசுவே கர்த்தர்  ”. இதுவே கிறிஸ்தவர்களின் கொள்கை.” பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவனும்  இயேசுவைக் கர்த்தர் என்றுசொல்ல மாட்டான்.( 1கொரி. 12:3) அதனாலேயே  கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கர்த்தர் என்று அறிக்கை  செய்கிறார்கள். இயேசுவை  கர்த்தரென்று புதிய  ஏற்பாட்டில் பல தடவைகள் குறிப்பிடப்ப டுகின்றது.</p>
<p>உயிர்தெழுந்து  பரமேறியபின், இயேசுவிற்கு “ கர்த்தர்” என்றசொல் பயன்படுத்தப் படுகின்றது.  பென்தகோஸ்தே நாளில்ஜெருசலேமில் கூடியிருந்த மக்களைப்பார்த்து பேதுரு  இவ்வாறு கூறினார்: “நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை தேவன்  ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும்  நிச்சயமாய் அறியக்கடவர்.”( அப். 2:36)</p>
<p><strong><span style="text-decoration: underline;">கிறிஸ்துவின்  செயற்பாடுகள் :-</span></strong> தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், ராஜா வாகவும்  மூன்றுவிதமான  ஊழியங்களும் கிறிஸ்துவினால் மேற்கொள்ளப் பட்டன.</p>
<p><strong>தீர்க்கதரிசியாக ,</strong> அவர் கர்த்தருடைய  பூரண பேச்சாளராகவும் கர்த்தருடைய சித்தத்தையும், குனாம்சங்களையும்  உலகத்தாருக்கு வெளிப்படுத் துபவராக இருந்தார்.</p>
<p><strong>ஆசாரியனாக,</strong> உலகத்தின்  பாவத்திற்காக பூரணபலியாக தன்னை மரணத்திற்கு ஒப்புவித்தார். தன்னுடைய  மக்களுக்காக பரிந்துபேசுபவராகவும் இருக்கின்றார்.</p>
<p><strong>ராஜவாக,</strong> “அவரே உலகத்தின்  ராஜா” (வெளி.1:5) அவர் முழு உலகத்திற்கும் ரஜாவானவர்.</p>
<p>கிறிஸ்துவின்  செயற்பாடுகள் <strong>இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம்</strong> என்பவற்  றிற்குப் பொருத்தமானது</p>
<p><strong><span style="text-decoration: underline;">கிறிஸ்துவினால்  பூரணமாக்கப்பட்டவேலை</span></strong>.:-<span style="text-decoration: underline;"> </span>அவருடைய சிலுவை மரணத் தினால் மனிதவர்க்கத்திற்கு பாவமன்னிப்பு  பூரணமாக் கொடுக்கப்பட்டது, இது மிகவும் பூரணமான செயற்பாடாகும். இந்தச்  செயற்பாட்டினால் இயேசுவை “ உலகத்தின் மீட்பர்” என்றும் (1யோவான் 4:14) “  உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்ததேவ ஆட்டுக்குட்டி என்றும்  கூறுகிறார்கள்.(யோவான் 1:29).</p>
<p>வேதாகமத்தில்  பாவத்தை பல முறைகளில் பார்க்கிறார்கள்:</p>
<ul>
<li>கர்த்தருக்கு  விரோதமான குற்றமாகவும்,</li>
<li>மன்னிக்கப்படவேண்டிய  குற்றமாகவும்,</li>
<li>பரிசுத்தம்  செய்யப்படவேண்டிய குற்றமாகவும்</li>
<li>அடிமைத்தனக்  குற்றமாகவும்</li>
<li>விடுதலைசெய்யப்படவேண்டிய  குற்றமாகவும்</li>
<li>நட்பைக் கெடுத்த  குற்றமாகவும்</li>
</ul>
<p>இவைகள் யாவும்  சமரசம்செய்து சரிசெய்யப்பட வேண்டியவையாகும். எப்படிப்பட்ட குற்றமாயினும்  அவை இயேசுக்கிறிஸ்துவின்  கிரியையினால்  சரிசெய்யப்படும்.</p>
<ul>
<li>அவரினால்  பாவமன்னிப்பு செய்யப்பட்டுள்ளது,</li>
<li>பரிசுத்தம்செய்யப்பட்டுள்ளது,</li>
<li>விடுதலை  கொடுக்கப்பட்டுள்ளது​,</li>
<li>ரத்துச் செய்யப்  பட்டுள்ளது,</li>
<li>வெற்றி கொடுக்கப்  பட்டுள்ளது,</li>
<li> சமரசம்செய்யப்பட்டுள்ளது</li>
</ul>
<p>பாவமானது  கர்த்தருக்கு விரோதமானது எனக்கருதப்படுகிறது, இது நியாயப்பிரமா ணத்தை  மீறுதல் எனவும் கருதப்படும். கர்த்தருடைய நியாயப் பிரமாணமானது ,பொதுவான  சட்டங்கள் போன்றதாகும், இதில் சட்டத்தை மீறுபவர்  குற்றம்  சுமத்தப்படுவார். இதில் சட்டத்தை மீறுபவர் எந்தவிதத்திலும் தப்பவே  முடியாது,</p>
<p><strong><span style="text-decoration: underline;">கிறிஸ்த்துவின்  நிகழ்காலசெயற்பாடு:- </span></strong> கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் “<strong>எல்லாம்  முடிந்த்து”</strong> என்றும் பின் உயிர்த்தெழுந்து பரத்துக்கு எடுத்துக்  கொள்ளப்பட்ட பின்பு நிகழ்காலசெயற்பாடானது ஆரம்பமாகின்றது.</p>
<ol>
<li><strong>1. </strong>அவருடைய முதலாவது  பகுதியாக <strong>பரிசுத்த ஆவியானவரை தனது மக்களுக்குள் ஜீவிப்பதற்காக  அனுப்பிவைப்பதாகும்.</strong><strong></strong></li>
</ol>
<p>மேலறையில் தன்னுடைய  சீஷர்களைப்பார்த்கூறினார் “ நான் போகிறது உங்களுக்குப் பியோசனமாயிருக்கும்,  நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான்போவேனாகில்  அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். (யோவான். 16:7)பென்தகோத்து நாளிலே  பேதுரு இந்த வாக்குத்  தத்தம் நிறைவுபெற்றது என்று  கூறினார். “ அவர் தேவனுடைய வலதுகரத்தினால் உயர்த்தப்பட்டு , பிதா அருளிய  வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப்பெற்று , நீங்கள் இப்பொழுது  காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழுந்தருளினார்.” ( அப். 2:33)</p>
<p>பரிசுத்த  ஆவியின்  வாக்குத்தத்தம் பற்றி யோவான்ஸ்நானகனால்  முன்பு கூறப்பட்டிருந்தது.” எனக்குப்பின் ஒருவர் வருகிறார், என்னில்  பார்க்கவும் அவர் பெரியவர், அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம்  கொடுப்பார்” ( மாற்.1:8)</p>
<ol>
<li><strong>இயேசுக்கிறிஸ்துவின்  நிகழ்கால செயற்பாடானது பரிந்துபேசுதலாகும்</strong> . பரிசுத்த பவுல்  ரோமருக்கு எழுதும் நிருபத்துல் “கிறிஸ்துவே  மரித்தவர்,  அவரே எழுந்துமிருக்கிறார், அவரே தேவனுடைய வலது பாரிசத்திலுமிருக்கிறவர்,  நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.” (ரோமர் 8:34) எபிரேய நிருபத்தை  எழுதியவர் சொல்லுகியார் “ தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக  வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால்,  அவர்களை முற்றுமுடிய  இரட்சிக்க  வல்லவராயுமிருக்கிறார்” (எபிரேயர். 7:25) பிரதான  ஆசாரியராகிய  இயேசுவுக்கு இருக்கும் விஷேசித்த தன்மையை இங்கு காணுகி  றோம்.</li>
</ol>
<p>தம்முடைய  ஜனங்களின் பிரதிநிதியாக கர்த்தரோடு இயேசு இருந்து தம்முடைய மக்களின்  ஆவிக்குரிய வேண்டுதல்களைக் கேட்டு அவற்றிற்கு பதிலளிக்கிறார்.அவர் தன்னை  விசுவாசிப்பவர்களுள்கு ஓர் வல்லமையான  ஒத்தாசை  புரிபவராக இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.</p>
<p>சங்கீதம்  110:1 “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்  வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்றார்” இந்த  வார்த்தை புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது  நிறைவேறியுள்ளது. கிறிஸ்து உயர்த்தப்பட்ட இடத்திலிருந்தே  தனது  எதிரிகள் அகற்றப்படும் வரை ஆளுகைசெய்தல் வேண்டும் என்று பொருள்படுகின்றது.  அந்த எதிரிகள் ஆவிக்குரிய உலகத்திற்குரியவர்கள். “ பரிகரிக்கப்படும்  கடைசிச் சத்துரு மரணமே: ( 1கொரி. 15:26) இயேசுக்கிறிஸ்துவின்  உயிர்த்தெழுதலின் போது மரணத்திற்கு அழிவு ஏற்பட்டது.</p>
<p><strong><span style="text-decoration: underline;">கிறிஸ்துவின்  எதிர்காலச்செயற்பாடு:-</span></strong> உலகத்தில் ஊழியம்செய்து கொண்டிருக்கும் காலத்தில், இதைவிட பெரிய வேலை  எதிர்காலத்தில் செய்ய வேண்டியிருக்கிறது என்று  இயேசு சொன்னார். அவர் விஷேசமாக  இரண்டு  வேலைகள் பற்றிக் கூறினார்.</p>
<ol>
<li>மரித் தோரை  உயிர்தெழச் செய்தல்</li>
<li>அவர்களுக்குரிய  நியாயத்தீர்ப்புச் செய்தல்.</li>
</ol>
<p>உயிர்த்தெழச்  செய்தலும் நியாயத்தீர்ப்புச்செய்வதும் கர்த்தருடைய விஷேசித்த  அதிகாரம்கொண்டவையாகும். இந்த  இரண்டு  வேலைகளையும் கடைசிக்காலத்தில் குமாரனாகிய  இயேசு  நிறை வேற்றுவார், தேவகுமாரனை விசுவாசித்து ஆவிக்குரிய மரணத்தையடைந்த  அத்தனைபேர்களும் புதிய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்கள்.</p>
<p>இயேசுக்  கிறிஸ்துவின்  இரண்டாம் வருகையின்போது  உயித்தெழுதலும் நியாயத் தீர்ப்பும் நடைபெறும். எல்லா ஜீவன்களும் அந்த  நாளுக்காக காத்திருக்கும் ஏனென்றால் அவை <strong>“ அடிமைத்தனத்திலிருந்து  விதலையாக்கப்பட்டு ,தேவனுடைய பிள்ளைக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்பெற்றுக்  கொள்ளும்” என்ற நம்பிக்கையாகும்..(றோமர் 8:20)</strong><strong></strong></p>
<p>நிகழ்காலவேலையும்  எதிர்காலவேலையாகிய இரண்டும் “ எல்லாம் முடிந்தது” என்ற அவருடைய  வேலைத்திட்டத்திலேயே தங்கியுள்ளது. “ எல்லாம் முடிந்தது” என்ற வேலையானது  தனது மக்களின் “ நல்ல வேலையின்” ஆரம்பமாகும். கிறிஸ்து வரும்வரை இந்தவேலை  தொடர்ந்து கொண்டேயிருக்கும் (பிலி. 1:5-6) அப்பொழுது முழு உலகமும்  இயேசுவில் ஐக்கியப்பட்டிருக்கும்.( எபேசி 1:9-10)</p>
<p>இயேசு நல்லவர் அவர்  கிருபை என்றுமுள்ளது.</p>
<p>கிறிஸ்துவிற்குள்  ஜீவித்து அவருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஆயத்தப்படுவோமாக</p>
<p><strong> </strong></p>
<p><strong>கிறிஸ்துவிற்குள்  அன்பான</strong><strong></strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>திராணி.</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=16</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>கர்த்தருடைய விருப்பத்தை நிறைவேற்றுதல்.</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=15</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=15#comments</comments>
		<pubDate>Tue, 01 Jun 2010 16:06:04 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.net/?p=15</guid>
		<description><![CDATA[கர்த்தருக்குக்  கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.(  உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29)  விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக்.  1:22)
கர்த்தர்மேல் நாம்  காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை  நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன்  அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய  விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம்  என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம்.
எல்லா அதிகாரமும்  அவருடைய பூரண திட்டத்தின்படி கர்த்தரிடத்திலிருந்து வருகிறதென்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கர்த்தருக்குக்  கீழ்ப்படியும்படிவேதாகம்ம் மிகச் சிறப்பாக்க் கூறுகிறது.(  உபாகமம்.4:30,11:132தானி.7:27,அப்5:29)  விஷேடமாகஅவருடையவார்த்தையைக்கேட்டுஅதன்படிசெய்யும்படிகேட்கிறது.( யாக்.  1:22)</p>
<p>கர்த்தர்மேல் நாம்  காட்டும் அன்பின் வெளிப்பாடே கீழ்ப்படிதலாகும்.(1யோவான்.2: 3-4)கர்த்தரை  நாம்நேசித்தால் , அவருக்கு நாம் ஊழியம்செய்ய விரும்புவோம். அத்துடன்  அவருக்கு ஊழியம்செய்யும்போது , அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய  விரும்புவோம். கீழ்படிதலின்வெளிப்பாடாக, கர்த்தரை ஆழமாகநேசிக்கிறோம்  என்பதன் உள்ளார்ந்த வெளிப்பாடாக , எங்களை முழுவதும் அர்ப்பணம்செய்கிறோம்.<span id="more-15"></span></p>
<p>எல்லா அதிகாரமும்  அவருடைய பூரண திட்டத்தின்படி கர்த்தரிடத்திலிருந்து வருகிறதென்று உணர்ந்து  எங்களுக்குமேலாக அதிகாரிகளாக கர்த்தர் ஏற்படித்தியிருக்கும்  மனிதர்களுக்கும் நாங்கள் கிழ்ப்படியவேண்டும், ( எபி. 13: 7, 17.  1.பேதுரு2:13,14) அடிமைகள் எஜமானுக்கு கீழ்ப்படிகிறார்கள் (கொலோசியர் 3:22)  கிறிஸ்தவர்கள் ஆலயத்தலைவர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள்,( 1தெச 5: 12,13.  எபி 13:7) பிரஜைகள் தங்கள் அரச ஊழியர்களுக்கு கீழ்ப்படிகிறார்கள் ( எபி  13:7)</p>
<p>கீழ்படிதல்  என்பது தன்னியக்கமாகசெயலபடும் ஒருசெயற்பாடல்ல. இது கற்றுத்தேறவேண்டியது,  அத்துடன்நேர்மாறானது, நாம் இதை பிள்ளைகளுக்குப்போதிக்கவேண்டும். ( உபா. 6:  7-9) கர்தருடைய திட்டத்தின் பங்காளராகவிருக்கும் அதிகார  வரிசையிலுள்ளவர்களுக்கும் கீழ்படிதல் சமாதானத்தையும் பாதுகாப்பையும்  அபிவிருத்திசெய்வதற்கு அவசியமானது,  ஆகவே  எங்களுடையசொந்த விருப்பங்களை நிறைவுசெய்வதல்ல ஆனால் சுவிஷேசத்தை  மற்றவர்களுக்கு அறிவித்தலும் முக்கியமானதாகும்.</p>
<p>எங்களுக்குக்கொடுத்த  அதிகாரங்களுக்குக் கீழ்படியும்போது, கர்த்தருடைய கட்டளைகளை  உடைத்துப்பொடக்கூடாது என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும் (மேசேயின் தாய்மோசேயை  ஒளித்துவைத்தல், தானியேலையும், சாத்திராக்,மேசாக், ஆபேத்நெகோ என்பவர்கள்  அதிகாரிகளுக்கு கீழ்படியாமல் முற்றுமுழுதாக கர்த்தருடைய கட்ளைக்கு  கீழ்ப்படிந்தார்கள்—யாத். 1:17, 2:3-10, தானி. 3: 9-26, 6: 13-22)  நாங்களும்  எங்கள் அதிகாரிகளின்வேண்டுதலுக்கு  நீதிநியாயத்தின் ரையறைக்குள் எங்கள்சொந்த விருப்பங்கள்,  முன்னுரிமை,அபிப்பிராயங்கள், அல்லது உணர்வுகளுக்கு ஏற்றபடசெயற்படாமல்  கிழ்படிதல்வேண்டும்.—எங்கள் கீழ்படிதலை மதிக்கும்படியும்,எங்கள்மேலுள்ள  அதிகாரிகளை வழிநடத்தும்படியும், கர்த்தருடைய விருப்பத்தின்படி  அவர்கள்செயற்படும்  கர்த்தரை நம்பவேண்டும்.  எங்களுடைய கீழ்படிதலின் பலாபலன்கள் அவருடைய அதிகாரத்திலுள்ளது.</p>
<p>கர்த்தர் எங்கள்  எதிரிகளிடமிருந்து விடுதலைகிடைக்கும் என்று வாக்குக்கொடுத்துள்ளார். (யாத்.  23:22), பலமும், ஆசீர்வாதமும் நாங்கள் கீழ்ப்படிவதைப்பொறுத்தேயுள்ளது.  மறுபக்கத்தில் பார்ப்போமாகில் கீழ்ப்படியாமை பொருளாதரம் சம்பந்தமாகவும்,  மனவுளைச்சல்கள்சம்பந்தமாகவும், ஆவிக்குரிய விதமாகவும்அழிவைக் கொண்டுவரும்.  அப்படியிருந்தும், கீழ்படியாமையானது பாவசுபாவத்தின் ஒரு பகுதியாகவும்  ஒருக்கிறது, அத்துடன் எங்கள் வாழ்க்கையில் அதைத்தவிர்க்கமுடியாமலுள்ளது.  இஸ்றவேலர்கள் அடிக்கடி கர்த்தருடைய சத்த்த்தைக்கேட்காமலும் அதன்படி  நடக்கவும் தவறியுள்ளார்கள்.( எரேமியா 713, ஓசியா. 9:17) நாங்கள்  கீழ்ப்படியாமலிருந்தால், எங்கள் கீழ்ப்படியாமை மன்னிக்கப்படக்க கூடயது  என்பதை இருதயத்தில்வைத்துக்கொள்ளல்வேண்டும். தங்களுடைய கீழ்ப்படிதலை  அறிக்கைசெய்து இனிமேல் கீழ்ப்படிவேன் என்று புதிய தீர்மானம்செய்பவர்களுக்கு  கர்த்தர் தன்னுடைய அளவற்ற இரக்கத்தையும் மன்னிப்பையும் முற்றுமுழுவதுமாக்  கொடுக்க விருப்பமுள்ளவராக இருக்கிறார்.(றோமர். 11: 30-32)</p>
<p><strong><em>பிள்ளைகளின் கீழ்ப்படிதல்</em></strong><strong><em> </em></strong></p>
<p><em>பிள்ளைகள் தங்களுடையபெற்றோர்களுக்குக்  கீழ்ப்படியவேண்டும். இந்த உறவு கர்த்தருக்குள் இருக்கவேண்டும்.இதன்  உட்பொருள் என்னவென்றால் பிள்ளைகளும்பற்றோரும் இயேசுக்கிறிஸ்துவின்  அதிகாரத்திற்குள் ஜீவிக்கவேண்டும் என்பதேயாகும்.( ஏபேசியர். 6:1).  இயேசுக்கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படியாதபெற்றோர்களுக்கு பிள்ளைகள்  கீழ்ப்பட்டவர்களல்ல. கர்த்தருடைய கற்பகைகளில் ( கட்டளையில்)  கூறப்பட்டதுபோல் அவர்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிதல் கர்த்தருடைய  பார்வையிர் நீதியானது. பிள்ளைகளின் கல்வியில்பத்துக்கற்பனைகள் சிறப்பாப்  போதிக்கப்படுகின்றன. தாயையும் தகப்பனையும் கனம்பண்ணு வாயாக என்பதன்  அர்த்தம் அவர்ளை மதிப்பதும் உயர்வாக்க் கருதுவதுமாகும். கீழ்ப் படிந்து  வாழும் வாழ்க்கை என்பது உன்வாழ்க்கை நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்  பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக.( உபாகமம்5:16)  தகுதியற்ற கட்டளைகள் பெற்றோர்களால் கட்டளையிடப்படும் பொழுது அர்கள்மீது  பிள்ளைகள் கோபம்கொள்ளவும் வெறுப்படையவும்கூடும்,அதன்பிரகாரம் பெற்றோர்  மீதுநம் பிக்கையிழக்கவும் நேரிடும் (கொலோசியர். 3:21)பெற்றோர்கள் பிள்ளைகளை  நல்ல சூழலில் வளர்க்கவேண்டும், கடவுளுடைய பார்வையில் நல்ல பழக்கங்களில்  பழக்கவேண்டும், தவறுகள்விடும்போதெல்லாம் சீர்திருத்தம்செய்தல்வேண்டும்,  அத்துடன் ஒவ்வொரு நல்ல விடயத்திற்கும் உற்சாகப்படுத்தல்வேண்டும்.</em><em> </em></p>
<p><em> </em></p>
<p><strong>கிழ்ப்படிதலானது  கர்த்தருக்கும் எங்களுக்கும் தடையற்றதும் சுதந்தரமானதுமான  உறவைக்கொடுக்கின்றது</strong><strong>.</strong></p>
<p>ஆதாமும் ஏவாளும்  தாங்கள் விரும் பியதைப் பெற்றுக் கொண் டார்கள் .நல்ல தையும்கெட்டதையும்  அறிவைப்பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இவற்றை தீயசெயல்செய்தே( கர்த்தரின்  கட்டளைளை மீறியதால்) பெற்றுக்கொண்டார்கள் ,ஆனால் அதன் பிரதிபலன் மிகவும்  துக்கமானதாயிருந்த்து. சிலவேளைகளில் சுதந்திரமானது நாங்கள் எதைவேண்டுமாலும்  செய்யலாம் என்ற தப்பான எண்ணத்தைக் கொண்டுள்ளோம்.ஆனால் உண்மையான  சுதந்திரமும் எதைச்செய்யக்கூடாது என்ற அறிவும் கீழ்ப்படிதலினால் கிடைக்கு  மென்றுகர்த்தர் சொல்லுகிறார். சிலவரையறைகளைக் கொடுப்பது எங்களுடைய  நன்மைக்காவும், தீமைகளை விலக்குவதற்காகவுமே யாகும். எங்களுக்கு  வாகனமொன்றிற்கு முன்னால் நடக்கும் சுதந்திரம் உண்டு, ஆனால் அதனுடன்மோதிய  பின்புதான் அப்படிச்செய்தல் மடத்தனமானது என்று உணரவேண்டிய அவசியமில்லை.  சாத்தானுடைய வசியத்திற்கு உட்படவேண்டாம், அதிகம் இலாபம்பெறுவதற்காக  தீயவேலைகளைச் செய்யவேண்டாம்.</p>
<p><strong>கவனியுங்கள்</strong>, நான்  ஆசீர்வாத்த்தையும், அழிவையும் , ஜீவனையும், மரணத்தையும் உங்கள்  முன்வைக்கிறேன். நீங்கள் எதைத்தெரிவுசெய்வீர்கள்.? ஆசீர் வாத்த்தையா அல்லது  அழிவையா? ஜீவனையா, மரணத்தையா? புத்தியுள்ளவர்களின் தெரிவு ஆசீர் வாதமும்  நீவனுமாகவேயிருக்கும் அல்லவா.நான் இன்று உங்களுக்குச் செல்லுகிறேன்  கர்த்ரை நேசியுங்கள், அவருடைய கற்பனைகளைக்  கைக்கொள்ளுங்கள், நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுங்கள், அப்பொழுது  கர்த்தர் உங்களையும் நீங்கள் சுதந்தரிக்கும்தேசத்தையும் ஆசீர்வதிப்பார்.(  உபாகமம்  30: 15-16)</p>
<p><strong>கர்த்தருக்குக்  கீழ்ப்படிதல் எங்களுக்கு மிகவும் நன்மைதரும்.</strong><strong> </strong></p>
<p>கர்த்தர் தன்னுடைய  கட்டளைகளைக்கைக் கொள்ளும்படியே எங்களை அழைத்திருக்கிறார், அவருடைய  நியாயப்பிரமாணங்ளை எங்களுக்கு மறைக்காமல் தந்திருக்கிறார், கர்த்தருடைய  நியாயப்பிரமாணங்கள் மிகவும் தெளிவாகவேதாகமத்தில்  கூறப்பட்டுள்ளன.அவற்றிற்குக் கீழ்படிதல் நியாயமானது, நன்மைபயக்ககூடியவை.</p>
<p>கர்த்தருடைய  பெட்டியை லேவியயராகிய நீங்கள் முதலில் சுமக்காதபடியினால், கர்த்தருடையகோபம்  எங்கள்மீது பற்றியெரிந்தது. கர்த்தருடைய பெட்டியை சரியான முறையில் எவ்வாறு  கொண்டுசெல்வது என்று கர்த்தரிடம் வினவாமலிநதோம்.( 1.நாளாகமம் 1513)  ஆகவேதான் எந்தவேலையாகிலும் அதை எவ்வாறுமேற்கொள்ள வேண்டும் என்பதற்கான  ஆலோசனைகளை நாங்கள் தேவன்னிடமிருந்து பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும்  .ஜெபம்செய்வதன் மூலம் சகலதேவைகளுக்குமான ஆலோசனைகளை நாம் கர்த்தரிடமிருந்து  பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தர் எங்களுடன் எப்படிப்பேசுகிறார் என்ற  கட்டுரையில் இதுகுறித்து ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.</p>
<p><strong>எங்களுக்கு  விளங்காதபோதிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைக்கொண்  டுவரும்.</strong><strong></strong></p>
<p>முதலில் தாவீது  உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுசெல்ல முயற்சித்த போது அது தோல்லியில்  முடிந்தது.(1 நாளாகம் 13: 8-14) இந்தச் சம்பவத்தின் மூலம் தாவீது மிகவும்  நல்ல பாடம் கற்றுக்கொண்டான். கர்த்தர் மிகவும் குறிப்பிட்ட  கட்டளைகளையிடும்போது அந்தப்பிரகாரம் செயல்படுவதேவெற்றிக்கும்  ஆசீர்வாதத்திற்குமான வழிகளாகும். அவர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து செயல்  படுவதையே கர்த்தர் விரும்புகிறார்.</p>
<p><strong>கர்த்தருடைய  கிருபையினால் கீழ்படிதலுக்கான ஆசீர்வாதம் கிடைக்கின்றது</strong>.</p>
<p>ஒரு பாவியாகி  கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டவராக இருக்கும்போது அவருடைய  நியாயப்பிரமாணங்கள் ஓர் ஏணியைப்போல் கீழே இருப்பதால் அதன்மீது ஏறி கர்த்தரை  அடைந்துகொள்ளலாம். மீண்டும் மீண்டும் ஏறுவதற்கு முயற்சிசெய்யலாம்,கீழே  விழுந்து விழுந்து எழும்பலாம், சிலவேளைகளில் இரண்டாவது படி வரைதான் நீங்கள்  ஏறியிருக்கலாம். சிலவேளைகளில் கீழேயிருந்து ஏணியின்  உயரத்தைப்பார்க்கும்போது ஏற முடியாமலே உங்களுக்குப் பயம் ஏற்படலாம். எது  எப்படியிருந்தாலும், எந்த விதமான உதவி உனக்குத்தேவையென்று அறிந்து  , இயேசு தனது இரண்டு கரங்களையும் நீட்டி  நியாயப்பிரமாணமாகிய ஏணியினூடாக உன்னைப் பிதாவாகிய தேவனிடத்திற்கு நேரடியாக  தூக்கிச்செல்வதற்கு ஆயத்தமாயிருக்கிறார். ஒருமுறை இயேசு  உன்னைப் பிதாவின் சமூகத்திற்குத்     தூக்கிச்  சென்று விடுவாராயின் நீ அவருடைய அன்புக்குப் பாத்திரராகுகிறாய், இது  உன்னுடைய கெட்டித்தனத்தாலல்ல,தேவனுடைய வல்லமையாலாகும். இனிமேல் நீ தடுக்கி  வீழ்ந்தால், நிலத்தில் விழ மாட்டாய், ஆனால் இயேசுவின் திருக்கரத்தால்  தாங்கிக் காக்கப்படுவாய்.</p>
<p><strong> </strong></p>
<p><strong>கர்த்தருக்குக்  கீழ்ப்படிதல் அவருக்குப் பிரியமானது.</strong><strong></strong></p>
<p>அதிக வல்லமை  இருப்பதாலும், பலபெரிய மனிதர்களின் அறிமுகம் இருப்பதாலும், முன்னேறவேண்டும்  என்கிற ஆசை இருப்பதாலும்,வெற்றியும் ஆசிர்வாங்களும் கிடைக்கின்றனவென்று  பலர் நினைக்கலாம். கர்த்தர்யோசுவாவுக்கு கூறிய ஆசீர் வாதத்தைப்  பெற்றுக்கொள்வதற்கான வழிகள் இந்த தத்துவங்களுக்கு எதிரானதாகவு ள்ளது.  யோசுவா வெற்றிகொள்வதற்கு கர்த்தர் கூறியவையாவன. – 1. கலங்காமல்  திடமனதாயிருக்கவேண்டும். ஏனெனில் முன்னிருக்கும்வேலை மிகவும் கஸ்டமானது. 2)  கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். 3) கர்த்தருடைய  நியாயப்பிரமாணப் புத்தகத்தை தொடர்ச்சியாக்க் கற்று வரல்வேண்டும்.</p>
<p>நீ வெற்றியடைய  விரும்பினால் யோசுவாவுக்கு கூறிய அதே தேவ வசனங்களுக்குக்  கீழப்படியவேண்டும். உலகப் பார்வையிலான வெற்றியை உன்னால் பெற்றுக்கொள்ள  முடியாது,ஆனால் கர்த்தருடைய பார்வையில்வெற்றிகொள்ள முடியும்.</p>
<p>அபிஜா மரணமானபோது,  அவன் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்யப்பட்டான். அதன்பிற்பாடு அவரது மகள்  ஆசா அடுத்த ராஜாவாக வந்தார். கர்தருடைய பார்வையில் நல்லதையும் கர்த்தருக்கு  விருப்ப மானதையும் ஆசாசெய்தபடியால், பத்து வருடங்களுக்கு அவனதுதேசத்தில்  சமாதானம் நிலவியது. ( 2 நாளா. 14: 1-2)</p>
<p><strong>கர்த்தருக்கு  கீழ்ப்படிதல் சமாதானத்திற்கு வழிநடத்தும்.</strong><strong></strong></p>
<p>ஆசாவினுடைய  ஆட்சியில் சமாதானம் நிலவியது,ஏனெனில்,  தன்னுடைய  தேவனாகிய கர்த்தருக்கு பிரியமான விதமாகவும் அவரைப்பிரியப் படுத்தும்  வகையிலும் ஆட்சிசெய்து வந்தான்.நாளாகமத்தில் இது குறித்து  திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ளது,_- கர்த்தருக்கு கீழ்ப்படிதல்  கர்த்தருடனும் மற்றவர்களுடனும்  சமா தானத்திற்கு  வழிநடத்தும். யூத ராஜாக்களின் விடயத்தில், பல நூற்றாண்டுகளுக்கு   முன்பு கர்த்தர் வாக்களித்த்தன்படி  கர்த்தருக்குக்  கீழ்படிதல் தேசிய சமாதானத்திற்கு வழிநடத்தியது, எங்களுடைய விடயங்களில்,  கீழ்படிதல் எங்களுடைய பகைவர்களுடன் சமாதானத்தைக் கொண்டுவராது, ஆனால் இது  ஆண்டவரோடு சமாதானத்தைக் கொண்டுவரும். கர்த்தருக்கு கிழ்ப்படிதலே  சமாதானத்திற்கான முதல் வழியாகும்.</p>
<p><strong>கிழ்ப்படிதல்  கஷ்டங்களுக்கு முகம்கொடுக்கிறது</strong>.</p>
<p>கர்த்தர் சொன்னபடி  மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் கர்த்தர் சொன்ன செய் தியைக் கொண்டு  சென்றார்கள், அதன்  பலாபலனாக கடின  உழைப்பும், துன்புறுத்தலுமே எபிரேயர்களுக்கு கிடைத்த்து.நீ  கர்த்தரைப்பின்பற்றுகிறாயா, ஆனால் இப்பவும் துயரப்படுகிறாயா, முன்னைய  காலங்களைவிட இப்போது அதிக துயரமாகவிருக்கிறதா,? உன்னுடைய வாழ்க்கை  துயரமாகவுள்ளதா, நீ கர்த்தருடைய இரக்கத்தினின்று வீழ்ந்துவிட்டதாக  எண்ணவேண்டாம். தீய உலகத்தில் நீ நன்மைசெய்வதால் தயரங்களை அனுபவிக்கலாம்.  ஆனால் கலங்காதே கர்த்தருடைய கிருபை உன்னைத் தாங்குகிறது.</p>
<p>உன்னுடைய  வாழ்கையில் கர்த்தருக்கு கீழ்படிவதனால் மட்டுமே ஆசீர்வாத்த்தைப்  பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  கர்த்தருக்கும் உனக்கும் உள்ள உறவை இன் னும்  அதிகமாக்கிக்கொள்ளும்  போது அவருக்குப் பிரியமான காரி யங்ளைச் செய்ய அவர் பெலன் தருவார்.உன்னுடைய  பிள்ளைகளை எப்பொழுதும் கர்த்தருடைய பயத்தில் வளர்த்துக்கொள்ளுங்கள்.  கீழ்ப்படி வதன்மூலம் கர்த்தருடைய கிருபையை மேலும் அதிக மாகப்பெற்றுக்  கொள்ளுங்கள். நிங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியும்போதுது அவருடைய  அன்பைமேலும் அதிகமாகப்பெற்றுக்கொள்ள முடியும். கர்த்தருக்கு நீங்கள்  கீழ்ப்படியும்போது அதிக சமாதானத்தை உங்கள் இருதயத்தில்  பெற்றுக்கொள்வீர்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படிதலுக்கு சிலவேளைகளில் தடைகள்  ஏற்படலாம், ஆனால் அவற்றை மேற்கொள்வதற்கான பெலன் பரத்திலிருந்து உங்களுக்கு  வந்துசேரும்.</p>
<p>பயப்படாதிருங்கள்,கர்த்தருக்கு  கீழ்ப்படியுங்கள்,கர்த்தர் உங்களோடிருக்கிறார்.</p>
<p>நன்றி</p>
<p>திராணி</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=15</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=12</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=12#comments</comments>
		<pubDate>Tue, 01 Jun 2010 16:01:27 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.net/?p=12</guid>
		<description><![CDATA[தேவனுக்கு  கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன்  உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7) 
பிசாசு என்றால்  என்ன? ஏன் நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டும்.?
இக்கேள்ளிகள்  இரண்டிற்கும் சரியான விடைநாம் கண்டுபிடித்தால் மட்டும்தான் ஒரு நல்ல  கிறிஸ்தவனாக நாம் வாழமுடியும்.பிசாசு என்பதன் மறுபெயர் குற்றம்  சாட்டுபவன்,அல்லது பழிசுமத்த பவன் என்பதாகும். விழுந்துபோன தூதனாகிய  பிசாசின் பிரதான வேலை மனிதனுக்கும் கர்த்தருக்கும் பிரதான எதிரியாக  [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>தேவனுக்கு  கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன்  உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7)</strong><strong> </strong></p>
<p>பிசாசு என்றால்  என்ன? ஏன் நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டும்.?</p>
<p>இக்கேள்ளிகள்  இரண்டிற்கும் சரியான விடைநாம் கண்டுபிடித்தால் மட்டும்தான் ஒரு நல்ல  கிறிஸ்தவனாக நாம் வாழமுடியும்.பிசாசு என்பதன் மறுபெயர் குற்றம்  சாட்டுபவன்,அல்லது பழிசுமத்த பவன் என்பதாகும். விழுந்துபோன தூதனாகிய  பிசாசின் பிரதான வேலை மனிதனுக்கும் கர்த்தருக்கும் பிரதான எதிரியாக  இருப்பதேயாகும். பிசாசு என்பது அவனது பொதுவான பெயராகும்.அவன்கெட்ட ஆவியாகவே  இருக்கிறான்.அவன் குற்றம் சுமத்து பவனாகவோ அல்லது ஏமாற்றுபவனாகவோ  இருக்கிறான். “கெட்ட ஆவி (டெவில்)என்றசொல் கிரேக்கசொல்லில் இருந்து  வந்த்தாகும். இதன் அர்த்தம் “ஒருபொய்ச்சாட்சி “ அல்லது “தொல்லை தரும்  குற்றம் சாட்டுபவர்“ என்பதாகும்.<span id="more-12"></span></p>
<p><span style="text-decoration: underline;">சாத்தான்  பலபெயர்களால் அழைக்கப்படுகிறான். அவையாவன.</span></p>
<p><strong>1.பழைய பாம்பு:- (</strong>வெளி. 12:9, 20 : 2)  பிசாசு பாம்பிற்கூடாக ஏவளைச்சோதித்த்து.(ஆதி. 3: 1-6)</p>
<p><strong>2.கெட்டவன் அல்லது  தீமையானவன் :- (</strong>மத.  6: 13, 13: 19, 38: 1,யோவான. 2: 13)இந்தசொற்றொடர் பிசாசின் அடிப்படைக்  குணத்தைவெளிப்படுத்துகிறது. அவன் கர்த்தரையும் அவர்செய்ய  விபும்புவதையும்நேரடியாக எதிர்க்கின்றான். அவனே சகலவிதமான ஒழுக்கக் கேடான  செயற்பாடு களுக்கும், அசுத்தச்செயல்களுக்கும் காரணரானவன். அதனாலேயே  அசுத்தமான வனிடமிருந்து எங்களைக் காப்பாற்றும் என்று வேதம்கூறுகிறது.  பிசாசிடமிருந்து விடுதலை மனிதகுலத்திறகு மிக  அவசியமாகவுள்ளது.”கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமென்று  வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.”( 1பேதுரு 5:8 )</p>
<p><strong>3.பகைவன் :- ( </strong>மத். 13:25, 28, 39)  பிசாசானவன் எங்களின் பயங்கர பகைவனாகும்.இந்த எதிரியின்மீது  அன்புவைக்கவேண்டாமென்று இயேசுகூறுகின்றார். அவன் இயேசுவிற்கு, சபைக்கு,  அத்துடன் சுவிஷேசத்திற்கு எதிரானவன், அத்துடன் நல்லவிடயங்களைவேரோடு  பிடுங்கிகெட்ட விதையை விதைப்பதற்கு ஓய்வின்றி  முயற்சிசெய்துகொண்டேயிருக்கின்றான்.</p>
<p><strong>4.கொலைகாரன்:- ( </strong>யோவான். 8:44  “அவன்ஆரம்பம்முதல்கொரலை பாதகனாவே காரனாகவே யிருக்கிறான்” என்றகடினமான  வார்த்தைகள்  இயேசுவின் வாயிலிருந்து வருகின்றன.  பிசாசு ஆபேலையும் தீர்க்கதரிசிகளையும் கொலை செய்தவன்.அத்தடன் இயேசுவையும்  அவரதுநேரத்திற்கு முன்கொலைசெய்ய விரும்பியவன்( யோவான்  8:40 )</p>
<p><strong>5.ஏமாற்றுக்காரன் :-  (</strong>வெளி<strong>. </strong>20:10) ஏவாள்தொடங்கி சகல மனித வர்க்கத்தினரையும் பிசாசு  ஏமாற்றிக்கொண்டேயிருக்கின்றான்பொல்லாத மனிதர்கள் மோசம் போக்கிற வர்களால்  மேலும் மோசமாகிக் கொண்டே போகிறார்கள்.(2.தமேத் 313),</p>
<p><strong>6.பிசாசுகளின்  தலைவன்:-</strong>( மத் 934, 12: 24)<strong> </strong>மூன்ற முறை பிசாசை  “உலகத்தின் அதிபதி” என்று கூறியுள்ளார்.”  என்னை  வணங்கினால் இந்த உலகத்தைத் தருவேன் என்று பிசாசு இயேசிவிடம்  கூறினான்.(லூக்கா 4: 5-7) ஆனால் இயேசு அந்த வார்த்தைளை நிராகரித்து “  அப்பலேபோ சாத்தனே “ என்ற கூறினார்.(4:8) கல்வாரியில் இந்த உலகத்தின்  அதிபதியின் மரண அடியை இயேசு சந்தித்தார்.இது காலத்தின்தேவையாக விருந்தது  ஆனால் உலகத்தின் முடிவிற்குமுன் கர்த்தர் இறுதியாகவெற்றியடைவார்.(1யோவான்.  3: 8.மத் 25 :41,வெளி 12: 7)</p>
<p>பிசாசு  வல்லமையானவன், ஆனால் கிறிஸ்தவர்கள் கர்த்தருக்குள்ளாக அதிக  வல்லமையானவர்கள்.( எபேசிய6: 11, ) அவனுடைய அடிகளை தடுப்பதற்கு  கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்புத்தேவை.பிசாசுசோதிக்கிறான், ஆனால் கர்த்தர்  தப்பிப் போகிதற்கு வழியையும் உண்டாக்குவார். (1கொரி. 10 :13), ஜனங்ளைத்  மோசம் போக்கு வதற்கு பிசாசு வகைதேடித் திரிகின்றான்.(2கொரி. 2 : 11) ஆனால்  எதிர்த்து நின்றால் பிசாசு ஓடிப்போவான். (யாக. 4 :7) பிசாசு  பயப்படமாட்டான், இந்த ஏமாற்றும் அசுத்னைவிட இயேசு அதிக வல்லமைகொண்டவர்.(  1யோவா. 4 : 4)</p>
<p><strong>7.சாத்தான் </strong>:-  கடவுளுடையதும்,  மனிதகுலத்தினதும் பெரிய சத்துரு, அல்லது துஷ்டன் என்பது பிசாசினுடைய  சொந்தப்பெயராகும்.<strong> </strong></p>
<p>சாத்தான்  எனபது எபிரேயமொழியில் மனிதனின் எதிரி என்று  சிலசமயங்களில் பொருள்படும். ​( 1சாமு 29 :4, சங்கீதம். 109: 6)</p>
<p>கர்த்தருடைய தூதன்  பாலமுக்கு எதிர்து நின்றபோது இவ்வாறு அழைக்கப்பட்டார்.( எண். 22 : 22).  சாத்தான் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்ட இடமெல்லாம்  கர்த்தருக்கும், மக்களுக்கும்,பெரிய சத்துரு என்று பெயர்பெறும்.(1 நாளாக.21  :1,யோபு 1-2) இந்த வார்த்தை இடையிடையே புதிய ஏற்பாட்டிலும் வருகிறது.</p>
<p>புதிய ஏற்பாட்டில்  சாத்தானுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் பட்ட மற்றமொருபெயர் “ பிசாசு”  வாகும், இதனுடைய அர்த்தம் “ அவதூறுபேசுபவன்” அல்லது “பொய்க் குற்றம்  சுமத்துபவன்” என்பதாகும். புதிய ஏற்பாட்டில் இன்னுமொருபெயரில் சாத்தான்  தன்னை அறிமும்செய்யும்பெயராவது “சோதனைக் காரன் “( 1தொச. 3:5,) “பெயலசெபூ” (  மத. 12: 24) “பொல்லாங்கன்”,( மத். 13: 19, 38 ), “உலகத்தின்அதிபதி”(யோவான்  12: 31), “இப்பிரபஞ்சத்தின்தேவன் “ (2கொரி. 4 :4), “பேலியாள்”( 2கொரி.  6:15), “ஆகாயத்து அதிகாரப் பிரபு”</p>
<p>( எபேசி. 2:2), “  குற்றம் சாட்டுகிறவன்”(வெளி. 12:10)</p>
<p><strong>சரித்திரம்:- </strong>முதலாவது  மனிதகுலத்து ஜோடிகளாகிய ஆதாமையும் ஏவாளையும் பாம்பின் வடிவில்  வந்துசோதித்தான் என்று ஆதியாகம்ம் 3இல் வாசிக்கிறோம். பாம்பு சாத்தான் தான்  என்றுவெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கியோம். ( வெளி. 12 :9, 20:2).</p>
<p>இரண்டு பழைய  ஏற்பாட்டு பகுதிகள் – ஏசாயா 14: 12-15 , எசேக்கியேல் 28: 11-19 என்பன  சாத்தானின்  சரியான  நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தெளிவாகவும் வீழ்ந்து போன தற்கான  சரியான விளக்கத்தையும் கொடுக்கின்றன இவைகள் பாபிலோன் நாட்டினதும், தீருவின் (Tyre)  நாட்டினதும் ராஜாக்களுக்குத்தான் கூறப்பட்டன. ஆனால் ஆராச்சியாளர்கள் இவைகள்  சாத்தானுக்குத்தான் கூறப்பட்டதாக நம்புகிறார்கள்.</p>
<p>சாத்தானின் திய  வேலைகள் குறித்துவெளிப்படுத்தல் 12 இல்மேலும் கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய  அன்பிலிருந்து வீழ்ந்தவுடன், சாத்தான் மூன்றிலோரு தூதர்களை புரட்சி செய்வ  தற்கு  தன்னுடன் இணங்கவைத்தான்.(வெளி. 12: 3-4).  பழைய ஏற்பாடு முழுவதும் அவன் மேசியாவின் வழிகளை அழிப்பதற்குப் பார்த்தான்.  மேசியா மனிதனாக வந்தபோது சாத்தான் அவரை இல்லாதொழிக்ப் பார்த்தான்.(வெளி 12:  4-5) உபத்திரப காலத்திற்கு முன்பாக, மேசியாவின்  இரண்டாம்  வருகைக்கு முன்பாக , சாத்தான் வானமண்டலத்திலிருந்து தள்ளப்படுவான். (வெளி.  12: 7-12) அப்போது சாத்தான் தனது கடுஙுகோபத்தைமேசியாவின் மக்கள்மீது  காண்பித்தான்.(வெளி. 12: 13-17)வெளிப்படுத்தல் 20ம் அதிகாரம் சாத்தானுடைய  கடைசி முயற்சியைக் காண்பிக்கிறது. அவன் ஆயிரம் வருடங்கள் கட்டிவைக்கப்பட்டு  பின்பு அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான். (வெளி. 20: 2, 10)</p>
<p><strong>குணவியல்பு  :- </strong>ஆதியில்  சாத்தானுக்கு அதிக வல்லமையும் செல்வாக்கும் பதவியும் அதிகாரமும் இருந்தது.  சாத்தான் அதிக அதிகாரமும் சக்தியுமுடைய பகைவன் என்று</p>
<p>பிரதான தூதனாகிய  மீகாவேல் கூறினார்.(யூட்-9)</p>
<p>சாத்தானுடைய உலக  சம்பந்தமான செல்வாக்கு சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவனுடைய  பலவிதமான பெயர்கள் உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை  வெளிப்படுத்துகிறது, “ இந்த உலகத்தின் அதிபதி <img src='http://www.tamilbiblestudy.org/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> யோவான் 12 :31) “  இப்பிரபஞ்சத்தின்தேவன்” (2கொரி. 4:4) “ ஆகாயத்து அதிகாரப் பிரபு” (எபேசியர்  2:2) “ உலகம் முழுவதும் பொல்ங் கனுக் குள் கிடக்கிறது “ என்று வேதம்  கூறுகிறது.( 1யோவான் 5 :19 )</p>
<p>சாத்தான் தனது  அசுத்த வல்லமயை பேய்களுக்கூடாக செயற்படுத்துகிறார் (மத்.12:24, 25:41,வெளி.  12: 7, 9)  இயேசு முதன் முதலில் உலகத்திற்கு  வந்தபோது  மேசியாவின் தாக் குதல் சாத்தானின் இராஜ்ஜியத்திற்கு எதிராக இருந்தபடியால்  பிசாசின் தாக்கம் பெரியளவில் இடம்பெற்றது .( மத். 12: 28-29, அப் 10: 38 )  இதே போன்ற,  சாத்தானுடையதும் அவனது தூதர்களினதும்  தோல்விக்கு காரணமாக அமையப் போகின்ற இன்னுமொரு தாக்கம் இயேசுவின் இரண்டாம்  வருகைக்குமுன் எதிர்பார்க்கப் படுகின்றது.(வெளி. 9: 3-17, 12 : 12, 18:2)</p>
<p>சாத்தானுக்கும் அதிக  அறிவுத்திறனுண்டு. இதனூடாகவே அவன் ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றி அவர்களடைய  உலகத்தையும் அரசாட்சியையும் அபகரித்துக்கொண்டான்.( ஆதி 1: 26, 3:1-7,  2.கொரி 11:3) அவனுடைய மதிநுட்பம் ஏமாற்றும் செயற்பாட்டை சிறப்பாக அவனுடைய  விருப்பத்திற்கு ஏற்பசெய்வதற்கு உதவியாகவிருக்கிறது.</p>
<p>சாத்தானுடைய தனிச் சிறப்பியல்பு,கவர்ச்சி  என்பன மட்டுப்படுத்தப் படவில்லை. அவனுடைய வல்லமை  கர்த்தரின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்தன.  (யோபு 1:12. லூக்கா 4 :6, ,தெசலோ 2 : 7-8) யோபுவை  வேதனைப்படுத்துவதற்கு  சாத்தான் கர்த்தரிடம்  அனுமதிபெற்ற நடப்பித்த நிகழ்வுகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. (யோபு 1:1-12)</p>
<p>சாத்தானுக்குதேவனுடைய  பிள்ளைகளைவேதனைப் படுத்துவதற்கு அனுமதிகொடுக்கப் பட்டுள்ளது (லூக்கா 13  :16, 1தெசலோனி. 2: 18, எபிரே 2 :14), ஆனால் அவர்ளை  மற்றுமுழுதாகவெற்றுகொள்ளும்படிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. (யோவான் 14 :  30-31, 16:33)</p>
<p>சாத்தானுடைய தொடர்  ஆசையின் ஒரு பகுதியாக கர்த்தரை தள்ளி தன்னை மற்றவர்கள் ஆராதிக்கவேண்டும்  என்று மனப்பூர்வமான பேரார்வம் கொண்டிருந்தான்.( மத். 4: 8-9,வெளி 13:4,12)  இந்த ஆசையின்மேல் வெறுப்படைந்து சாத்தானை கீழேவிழத் தள்ளினார்,அவன்  கர்த்தருக்குச் சரியான எதிராளியாக உருவானான். அவன்  “பொல்லாங்கனாயிருக்கிறான்”</p>
<p>( மத். 13: 19, 38 )  ஆனால்தேவனோ “ நீதி மானாயிருக்கிறார்” ( ஏசா.1 :4)</p>
<p>சாத்தான் குரோத  இயல்புடையவன்.அவன் கர்த்தரையும் அவரது பிள்ளைகளையும் எதிர்ப்ப தற்கு  முயன்றுகொண்டே யிருக்கிறான், அவருடைய சத்தியம் தளர்வடைவதில்லை.(யோபு 1:7,  2: 2, மத். 13:28) அவன் எப்போதும் நல்லவிருப்பங்களுக்கு  தடையாகவேயிருக்கிறான்.(1நாளா 21 :1, சகரியா 3: 1-2) மனிதகுலத்திற்குள்  பாவத்தை அறிமுகம்செய்வதே அவனதுவேயைகவிருந்த்து ( அதி 3), சாத்தான்  மரணத்தின்மேல் வல்லமையுடையவனாகவிருந்தான், கிறிஸ்து தன்னுடைய  உயிர்த்தெழுந்த வல்லமையின் மூலம் அந்த வல்லமையை உடைத்தெறிந்தார்.( எபிரே.2:  14-15)</p>
<p><strong>பலவழிமுறைகள்  :-</strong>தன்னுடைய  அசுத்தவேலைகளைச்செய்வதற்கு சாத்தான் பல வழிமுறைளைக்கைக்கொள்கிறான்,  அவைகளில் மிகவும் சக்கிவாய்ந்த்து <strong>“மயக்கி வசப்படுத்தல்</strong> “(ரெம்ரேசன்) ( மத். 4:3, 1தெசலோ: 3:5) பல கைப்பட்ட முறைகளில் சாத்தான்  மனிதர்களைச் சோதகைக் குட்படுத்தி பாவம்செய்வதற்கு வழிநடத்துகிறான். யூதாஸ்  ஸ்கரியோத்திற்குச் செய்தது போல சிலவேளைகளில் நேரடியான ஆலோசனைகள்  மூலம்செயற்படுத்துகிறான், (யோவான் 13: 2, 27), சிலவேளைகளில் கர்த்தருடைய  தூதர்கள்போல்வேஷம் தரித்து ஏமாற்றுகிறான், ( 2தெசலோ2:9, 1யோவான் 4 :1)  சிலவேளைகளில் மனிதர்களின்செந்த பலவீனங்களைப் பயன்படுத்தி  பாவம்செய்யவைக்கிறான், (1கொரி. 7:5)  உலக  ஆட்சியையும், வல்லமையையும் தருவதாக சமரசம்செய்து இயேசுசை அவன் நேரடியாகவே  சோதித் தான்,( லூக்கா 4: 5-8)</p>
<p>மனித வர்க்கத்தை  சோதிக்கும் அதேவேளை , சாத்தான் ஏமாற்றுவதிலும் அதிக விருப்பமுள்ள  வனாயிருக்கிறான்.( 1 திமேத்தி 3: 6-7. 2 தமோத். 2:26,) இயேசுக்கிறுஸ்துவின்  சத்தியத்துக்கு எதிராக அவனுடைய பொய்சொல்லும் சுபாவத்தினால் எதிர்த்து  நிற்கிறான்.(யோவான் 8:32, 44) பெரிய வஞ்சகமான தவறகளை அடிக்கடி  பயன்படுத்துவதன் மூலம் சரியானதைப் பெற்றக் கொள்கிறான்.அவனுடைய சோதனைகளில்  இந்தப் பொய்கள் தெளிவாகத் தெரியும்..( அதி.3: 4-5) ஏமாற்றக் காரனாக  இருப்பதுபோல், உண்மையைப் பொய்யாக்குவதில் சாத்தான் மிகவும் கெட்டிக்காரனாக  விருக்கின்றான். ( 2கொரி.11: 13-15)</p>
<p>சாத்தானுடைய  வழிமுறகள் யாவும் சுவிஷேசத்தைசொல்லவிடாமல் தடுப்பதற்காக திட்டமிடப்பட்டதாக  வேயிருக்கிறது. மத். 13: 19, 1தெசலோ.2: 17-18) சுவிஷேசம் பிரசங்கிக்  கப்படும்போது அந்தப் பிரசங்கத்தின் கருத்துக்களை உணர்ந்து கொள்ள  முடியாதவாறு மக்களின் மனக்கண்களை சாத்தான் கட்டிப்போடுகிறான்.(2.கொரி. 4:  3-4, 2.தெசலோ. 2: 9-10) நேரத்திற்குநேரம் குழப்பங்களைச் செய்வதன்மூலம்  கர்த்தருடைய வேலையைத் தடைப் படுத்து கிறான். (யோவான். 13:2, 27,  பேதுரு.5:8,வெளி. 12:13-17) மனிதர்களை வேதனைப்படுத்துவ  தன்மூலம் உலகத்தில் ஒழுங்கின்மையைக் கொண்டுவருகின்றான்.(யோபு.1-2: 2கொரி.  12:7, எபி.2:14). தனது பிள்ளைகளைத் திருத்தும் நோக்கத்திற்காக கர்த்தர்  அவர்களை வேதனைப் படுத்தும்படி சாத்தானுக்கு சிலவேளைகளில்  அனுமதிகொடுக்கின்றார்.( 1 திமே. 1: 20) இயேசுக்கிறிஸ்துவின் பாவமற்ற  வாழ்க்கை எதிரியை திரும்பத்திரும்ப தோல்வியடையச் செய்வதில் இந்தச் சம்பவமே  உச்சக்கட்டமாக விருந்த்து.( மத். 4: 1-11, லூக்கா 4: 1-13)</p>
<p><strong>தோல்வி:-</strong>தன்னுடைய  கர்த்தருக்கெதிரான யுத்தத்தில்தோல்லியடையும்படி சாத்தான் முன் குறிக்கப்  பட்டுள்ளான். அவனுடைய இறுதி முடிவு புதிய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்  பட்டுள்ளது.( லூக்கா 10:18,யோவான். 12:31, வெளி. 12:9, 2010)இயேசுக்  கிறுஸ்துவின் சிலுவை மரணம்சாத்தானுடையதோல்வியின் அடித்தளமாக  அமைகின்றது.(எபி. 2: 14-15, 1பேது 3:18,22 )  இயேசுக்கிறிஸ்து  மீண்டும் வந்து சாத்தானை அக்கினியும் கந்தகமும் எரியும் கடலுக்குள்  தள்ளும்போது இறுதிமுடிவுவரும்.(வெளி.20: 1-15)</p>
<p>கிறிஸ்தவர்களுக்கு  பாவத்தின்மீது வெற்றி கொள்வதற்கு கிறிஸ்துவின் மரணம் பலமான வழியாக  அமைகின்றது. “சமாதானத்தின்தேவன் உங்களுடைய காலின்கீழ் சாத்தானை  நசுக்குவார்” என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது.(றோம. 16:20) எங்களுடைய  சொந்த வெற்றியானது சாத்தானுடைய சோதனைக்கு எதிர்த்து நிற்பதிலேயே  தங்கியுள்ளது.( பேசி 4: 25-27, 1பேதுரு. 5: 8-9).</p>
<p>இயேசுக்  கிறுஸ்துவின் இரத்த்த்தின் வல்லமையால் கிறிஸ்தவர்கள் சாத்தானின் போராட்டத்  திலிருந்து வெல்ல முடியும்.(வெளி. 12:11), பரலேகத்தில் கிறிஸ்தவர்களுக்காக  இயேசு பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறார், இதனால்வெற்றி கிடைக்கிறது(  எபி.7: 25), பரிசுத்த ஆவியின் வழிநடத்தலினால் வெற்றி கிடைக்கிறது,( கலா. 5:  16) அத்துடன் பலதரப்பட்ட சர்வ ஆவியின் ஆயுதங்கள் மூலம்வெற்றி  கிடைக்கின்றது( எபேசி. 6: 13-18)</p>
<p><strong>உண்மை  நிலை:- </strong>சாத்தான்போன்ற  எதிரிகளை அனுமதிப்பதால் சிலபேருக்குதொல்லைகள் ஏற்படுகின்றன. ஆனால் அவனுடைய  பிரசன்னமும்செயற்பாடுகளும் பிசாசின் தொல்லை களையும் பிரச்சனைகளையும்  விளங்கப் படுத்துவதற்கு அவசியமானதாகும். ஆனால் வேதாகமம் சாத்தான்  இருக்கிறான் என்பதையும், கர்த்தர் மனிதர் களுக்குச் செய்யும்செயற்பாடு  களுக்கு எதிராகச் செயற்படுதும் அவனுடைய பிரதான வேலையாகும். அனேகர் சாத்தானை  ஏன் ஆண்டவர் அனுமதித்தான் என்று அதிசயப்படுகிறார்கள். இந்தக்கேள்விக்கான  சரியான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.</p>
<p><strong>ஒரு சிறந்த  ஊழியக்காரனின் கும்பத்தில் எப்படி சாத்தான் குழப்பங்களை உண்டுபண்ணினான்</strong> என்ற உண்மைக் கதயை  நான் கீழே தருகிறேன்  அதை மிகுந்த அவதானத்துடன்  வாசித்து சாத்தானின் தந்திரங்களை அறிந்து அவனுக்கு எதிர்த்து நின்று வாழ்  கையில்வெற்றியடையுமாறுவேண்டுகிறேன்.</p>
<p><strong> கரோலினுடைய கதை</strong><strong> </strong></p>
<p>“எட்,  நீங்கள்நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள் “ என்று எனது மனைவியின் குரல்  தூரத்திலிருந்து தொலைபேசியூடாகத்தொனித்தது. “நீங்கள் இல்லாத வேளையில்  கரேலினுடைய நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாகவும் கவலைக்கிட மாகவுமுள்ளது”  கடந்த இரவில் நான் அவளுடன் இருந்தபோது , ஒரு பிசாசு அவளுடைய கண்களுக்கூடாக  என்னைப் பார்த்ததை நான் அவதானித்தேன் “</p>
<p>“ஒரு பிசாசு “ நான்  திகைத்துப்போனேன். “ அது நடக்க முடியாத காரியம், ஒரு கிறிஸ்தவனுடைய  வாழ்க்கையில், கிறிஸ்தவர்களை பிசாசு பிடிக்க முடியாது” .</p>
<p>“லொறட்றா சொன்னாள்  அவள் ஒரு கிறிஸ்தவப்பெண் என்று எனக்குத்தெரியும்,” கிறிஸ்தவர்களை பிசாசு  பிடிக்காதென்று எனக்கும்தெரியும்”, ஆனால் ஒரு பிசாசு அவளுடைய கண்களுக்கூடாக  என்னைப் பார்த்தது. அது கரோலின் அல்ல”. என்னுடைய நான்கு பிள்ளை களில் அவள்  மூத்தவள், மற்ற மூன்ற பிள்ளைகளையும் கரோலின்தான் வழிநடத்துவாள், ஒழுக்கமாக  நடக்கச்செய்வாள், அத்துடன் கிறிஸ்துவுக்குள் பெலமான ஜீவியம் செய்பவள்</p>
<p>உண்மை தான் கிறிஸ்தவ  மிஷனறி ஊழிய காலங்களில் ஏற்பட்ட முதலாவது ஒழுக்கப் பிரச்சனை இதுதான்.  லொறட்ராவும் நானும் ஊழியத்தில் அதிக கவனம்செலுத்தியபோது, கரோலினை நாம்  கவனிக்கத் தவறியதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை நான் உணர்கிறேன்.  பிசாசுகளைப்பற்றி நான் அதிகம் கவனம்கொள்ளவில்லை,  அவைகளைப்பற்றி  எனக்கு அதிகமாக ஒன்றும்தெரியாது,வேத ஒழுங்கின்படி, அவைகள்  இருக்கின்றன,வேதாகமக் காலங்களில் அவை அதிகசெயற்பாடுள்ளவைகளாக விருந்தன,  தற்காலங்களில் அவற்றை ஊழியகாலங்களில் காணமுடிகின்றன. என்னுடைய 10 வருட  ஊழியகாலங்களில் நான் அவற்றைச் சந்திக்க வில்லை.</p>
<p>“லொறட்றா”. நீ தவறாக  சொல்லுகிறாய் என்று நான்சொன்னேன் ” கராலினை பிசாசு பிடிக்க முடியாது,  ஆனாலம் என்னால் இப்போ உடனடியாக வரமுடியாது. கருத்தரங்கு முடிவடைய பல  நாட்கள்செல்லும்.. “நீங்கள் உடனடியாக வீடுவந்துசேர வேண்டும் : என்று அவள்  கூறினாள். நான் இதற்கு முடிவுசெய்ய முடியாது, எனதுமேலதிகாரியிடம் கதைத்து  அனுமதிபெறவேண்டும்.</p>
<p>“ கடந்த இரவு  கரோலினுடைய அறைக்கு கதைப்பதற்காகச் சென்றேன், அவள் காலைமேலே உயர்த்தியபடி  நிலத்தில் கிடந்தகொண்டு மயக்கும் சக்தியுடைய இசைப்பாடல் களை கேட்டுக்  கொண்டிருந்தாள் நான் அவளை அழைத்தபோதும் அவள் அதற்குச் செவி சாய்க்க வில்லை  ,மெய் மறந்த நிலையில் காணப்பட்டாள்</p>
<p>கர்த்தருக்கும்,  எங்களுக்கும் முரட்டாட்டம் செய்வதைக் குறித்து அவளுடன் நான்பேசியபோது  அவளுடைய முகம் எனது கண்  முன்பாகவே  மாற்றமடைந்தது.அவள் பிசாசைப்போல் மாற்றமடைந்தாள், தன்னைத் தனியே விட்டு  என்னைவெளியே போகும்படி கூக்குரலிட்டாள். அவளுடைய கண்களில் ஒரு விதமான  விளங்க முடியாத இருள்சூழ்ந்திருந்த்தை நான் கண்டேன். அந்தக் கண்களுக்கூடாக  கரோலின் என்னைப் பார்க்கவில்லை, ஆனால் விளங்க முடியாத ஒருவர், பிசாசுத்  தன்மைகொண்ட ஒருவர், முடிவாக அது கரோலின் அல்ல, அது நிச்சயமாக  பிசாசுதான்.அவளுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகள்அவளுடையவைகளல்ல, அவைகள்  அசுத்தமானவை, எரிந்துவிழும் வார்த்தைகள்,இறுமாப்புள்ளவைகள், கர்த்தருக்கு  எதிரானவை. நான் அவைகளுக்கு எதிராக இயேசுவின் நாமத்தினால் கட்டளையிட்டேன்,  அவள் திடீரென பழைய நிலைக்கு மாறினாள்.கரோலின் தன்னைக் கட்டுப்  பாட்டிற்குள்கொண்டு வந்தாள். எனது மனைவியுடன் நடபெற்ற கலந்துரையாடலினால்  நான் மிகவும் குழம்பிப்போனேன். நான் எனது மேலதிகாரியான போதகரிடம் இவற்றைக்  கூறினேன்,கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் இவ்வாறு பிசாசினால்  பாதிக்கப்படுவதுண்டு என்று அவர் கூறினார். இதை நான் இதற்கு முன்பு  கேள்விப்பட்டதேயில்லை. என்னுடைய கிறிஸ்தவ பயிற்சிக் கலாசாலைகளில் யாரும்  இதை எனக்குப் படிப்பிக்கவேயில்லை</p>
<p><em>என்னுடையமேலதிகாரி  என்னை வீடுசெல்வதற்கு அனுமதிகொடுத்தார். எனது வீடுசெல்லும் வரை நான்  கோபத்துடனும் பயத்துடனுமேயிருந்தேன்.என்னுடைய அன்பான மகளை பிசாசு இவ்வாறு  அலைக்கழிக்கிறதே என்கின்ற கோபம், இது உண்மையாயிருந்தால் இதன் தாக்கத்  திலிருந்து எப்படி மகளைக் காப்பாற்றப் போகின்றேன் என்ற பயம். என்னசெய்வது?  எங்கேயிருந்து ஆரம்பிப்பது?</em><em> </em></p>
<p>நான் வீட்டுக்குவர  இரவாகிவிட்டபடியால் கரோலின் நித்திரைக்குச் சென்றுவிட்டாள். அவளை  நித்திரையிலிருந்து எழுப்பி, அவளுடைய தாயார் சொன்ன பிரகாரம் அவளுடைய நடத்தை  மாற்றங்கள் குறித்தும் பிசாசு அவளுடைய கணகளுக்கூடாகப் பார்த்த்தை  க்குறித்தும் சொன் னேன். சிறிதுநேரத்தில் அவளுடைய அன்பான சுபாவம்  மாற்றமடைந்து கெட்ட சுபாவ மாக மாறியது. அவள்  முகம்  ஒரு விதமாக மாறியது என்னைப்பார்து  தன்னை தனியாக  விட்டுச் செல்லும்படி குளறினாள். நான் கரோலிக்கூடாகப் பேசின பிசாசைக்  கடிந்துகொண்டேன், அப்போது அவள் அமைதியானாள், அவள் கர்த்தரோடு நடக்கவேண்டிய  விதம்பற்றி அவளுடன் கலந்துரையாடினேன்.உடனடியாக அவள் தனது பழைய அன்பான ,  கீழ்ப்படிவான சுபாவத் திற்குள் மீண்டும் வந்தாள். அப்பா “எனக்குள் என்ன  நடக்குது என்று எனக்குத்தெரியாது என்று அவள்சொன்னாள்,எனக்குள் ஏதோ  நடக்கிறது, அது என்னைப்பற்றிக் கொண்டிருக்கிறது, நான் அதன் பக்கமாகச்  செயற்படுகிறேன். அப்பா எனக்குப் பயமாக இருக்கிறது, எனக்கு உதவி  செய்யுங்கள். நான் இயேசுவை நேசிக்கிறேன், நான் சரியானதைச் செய்யவே  விரும்புகிறேன், என்னிலே என்ன தவறு ஏற்பட்டுள்ளது? நானும் கரோலினும்  முழங்காற்படியிட்டு ஜெபம் செய்தோம். அவள் தனது பிழைகளை, முரட்டாட்டத்தை,  கீழ்ப்படியாமையை அறிக்கை செய்து ஆண்டவரிடம் குளறி மன்றாடி தனது வாழ்வில்  பிரச்சனை தந்துகொண்டிருக்கும் அசுத்த ஆவியை அகற்றும்படி வேண்டிக்  கொண்டாள்., அவளுடைய ஜெபத்தில் தடங்கல்கள் காணப் பட்டன, ஆனாலும் தனது  வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்படைத்து ஜெபம்செய்து முடித்தாள்.</p>
<p>அவளுடைய கழுத்தில்  ஒர் சங்கிலியில் ஒருபொருளை நான் கடந்த நாட்களாக அவதானித்து வந்தேன், ஆனால்  அதைப்பற்றி நான் ஒன்றும் நினைக்க வில்லை. நான் அவளுடன் ஜெபம் செய்யும்போது,  அவளுக்காக நான் பிசாசை எதிர்த்து ஜெபம்செய்து கொண்டபோது, என்னுடைய கவனம்  அந்தச் சங்கிலியில் உள்ளபொருள் மீது ஈர்க்கப்பட்டது, அது <strong>ஒரு  நட்சத்திரம்</strong> போல் ஜொலித்துக் கொண்டிருந்த்து.</p>
<p>இந்த நட்சத்திரத்தை  எங்கேபெற்றுக் கொண்டாய் என்று நான் கேட்டேன், அவள் தனக்குத் தந்த நண்பனின்  பெயரைக் கூறினாள், எனக்கு அவனைத்தெரியும், அவன் ஒருபெயர்க் கிறிஸ்தவ  னேயன்றி அர்பணித்த விசுவாசியல்ல. இந்த நட்சத்திரம் எதைக் குறிக்கிறது,?  என்ற நான் அவளைக் கேட்டேன், அவள் அது தனக்குத் தெரியாது என்று கூறினாள்,  இது கவர்ச் சியான அதிஷ்டம் நிறைந்த நட்சத்திரம். இது இசைக் கருவிகள்  தூசிபிடிக்காது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த உறைக்குள் இருந்தது, எல்லாச்  சிறு பிள்ளைகளும் இதை அணிகிறார்கள் என்று கூறினாள்.</p>
<p><strong>இது  மாந்திரிகளால்செய்யப்பட்ட நட்சத்திரமாகவிருந்தது, இது ஒரு மாயவித்தை  உலகத்தைச் சார்ந்த்து. </strong>அந்த  நாட்களில நான் மாய வித்தைசம்பவங்களில், அதனுடைய அடையாளங்களில், அதன்  செயற்பாடுகளில் அதிக அக்கறைகொள்ளவில்லை.ஆயினும் அது ஒரு கெட்டஅசுத்த  அடையாளம் என்பது எனக்குத்தெரியும். அது அவளுடைய உடலுக்குநோய்வராமல்  பாதுகாக்கும் தாயத்தைப்போன்றதும், அசுத்த ஆவிகளை அவளது உடலுக்குள்  கொண்டுவரக்கூயதுமாகும்.</p>
<p>கழுத்திலிருக்கும்  நட்சத் திரத்தை அகற்றிவிட்டும்  இதனோடுசெயற்படும்  அசுத்த ஆவிகளையும் அகற்றம் வரை உனக்கு சுதந்திரம் கிடையாது என்று  கரோலினிடம் கூறினேன்.</p>
<p>அவள் அதனைத் தனது  கழுத்திலிருந்து கழற்றி நிலத்தில் எறிந்தாள், அவள் மாயவித்தைகளை  அகற்றிவிடுவேன் என்றும், துள்ளல் இசைகேட்கும் ஆசையையும், தன்னுடைய  முரட்டுத்தனமான நடத்தைகளையும், சுய விருப்பங்களையும்  அறிக்கைசெய்தாள்.  உடனடியாக பிசாசிற்கும் எங்களுக்கும்நேரடி வாதங்கள் ஏற்பட்டன. தகப்பனே  அவைகள் “என்னைச் சுற்றி வருகின்றன , எனக்குப் பயமாகவிருக்கிறது “ என்று  அவள் அழுதாள்.  “ அவைகள் எனது வாழ்க்கையில் ஒர்  பிடியைவைத்திருக்கின்றன, அவைகள் என்னை விட்டு அகன்றுபோக நான்  விரும்புகிறேன் “ என்று கூறினாள். தயவுசெய்து இவற்றை அகற்ற எனக்கு  உதவிசெய்யும் தகப்பனே என்ற கூறினாள்.</p>
<p>“ எனது மகளை  விட்டுவெளியேபோ என்று கட்டளையிட்டேன். உன்னுடன் வைத்துள்ள எல்லா  உறவுகளையும் அவள் முறித்துக்கொண்டாள், உனது எஜமானை சிலுவையிலே வெற்றி கொண்ட  எனது எஜமானாகிய கர்த்தர்ராகிய  இயேசுக்கிறி  ஸ்த்துவின் நாமத்தினாலும், அதிகாரத் தினாலும், வெளியேறு!,  அவளைத்  தனியே விடு!, கரோலினை விட்டு வெளி யேறும் படியும் மீண்டும் அவளது  உடலுக்குள் வரக்கூடாது என்றும் உனக்கு கட்டளையிடு கின்றேன்.அவளது  வாழ்க்கையை விட்டு வெளியேறு! அவளைத் தனியே விடு. கரோலின் உனக்குரியவளல்ல,  அவள் தனது வாழ்க்கையை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவிடம்கொடுத்து விட்டாள்  என்று ஜெபித்தேன்.</p>
<p>சிலநிமிடங்களில்  பிரச்சனைகள் ஓய்ந்தன. கரோலின் அமைதியடைந்தாள், அவள் தன்னை விடுதலையாக்கிய  கர்த்தரை மிகவும் சந்தேஷத்தோடு துதித்தாள். அசுத்த ஆவி அவளை விட்டு  அகன்றுவிட்டது. நாங்கள் இருவரும் கர்த்தருக்கு அவருடைய கிருபைக்காக அசுத்த  ஆவிகளை அகற்றியதற்காக நன்றிசொல்லி அழுது துதித்தோம்.போர் முடிந்தது என்ற  சந்தோஷத்தில் நித்திரைக்காக கட்டிலுக்குச்சென்றோம்.அதிகாலை 2 மணியளவில்  கரோலின் பலத்த சத்தமாக எனது அறைக் கதவைத் தட்டினாள். தகப்பனே திருப்பவும்  பிசாசுகள் வந்துவிட்டன! என்று குளறினாள், என்னைக் காப்பாற்றுங்கள், அவைகள்  எனது கட்டிலின் கீழிருந்து வருகின்றன,  அவை எனக்குள்  மீண்டும்வர விரும்புகின்றன.</p>
<p>நான் அவளோடு அவளது  அறைக்குள்சென்றேன், “ உன்னுடைய கட்டிலின்கீழ் என்ன வைத்திருக்கின்றாய் என  அவளைக்கேட்டேன், “ . அந்த நட்சத்திரங்கள் பல நிறைந்த பெட்டியொன்ற  வைத்துள்ளேன்.தயவுசெய்து அவற்றைவெளியே எடுத்து எறியுங்கள் தகப்பனே என்றாள்.  . “இல்லை கரோலின் நீயே எடுத்து எறி” நீயே  இதைச்செய்யவேண்டும்  என்ற நான் கூறினேன்.: “  உன்னுடைய விருப்பத்திலே அதனோடு இணைந்தாய், இப்போது உன்னுடைய விருப்திலேயே  அதை விட்டுவெளியே வரவேண்டும்” என்றேன், தனக்குப் பயமாக்க இருக்கிறது  என்றாள். ஆனால் நீங்கள் எனக்கு ​உதவினால் நான்செய்கிறேன் என்றாள். “  தகப்பனே எனக்காக அவற்றை அழிப்பீர்களா என்றாள். அவைகள்மேல் நான்கைபோட  விரும்ப வில்லை என்றாள்.</p>
<p>“ இல்லை” என்று  சொன்னேன் நீயே அதைச்செய்ய வேண்டுமென்றேன். ஆவியின்  உலகத்திற்குத்தெரியவேண்டும் நீ தான் முழுத்தொடர்பையும் துண்டிக்கிறாய்  என்று கூறினேன். நான்வெளி முற்றத்திற்குச் செல்கிறேன், ஆனால்   நீயே உனக்காக இவற்றைச் செய்யவேண்டும் என்றேன்.” அவளே அதைச்செய்து  முடித்தாள். அவளது அறைக்கு மீண்டும் ஒரு ஜெபம் செய்வதற்காகத் திரும்பினோம்.  நான் அவளுக்குச் சொன்னேன், <span style="text-decoration: underline;">உனது பிசாசு பிடித்த நண்பனினாலும், பிசாசின்  இசைகளைக் கேட்டதினாலும் பிசாசு உன்னைத் தாக்கியது என்று  விளங்கப்படுத்தினேன்.</span></p>
<p>இதன் பிற்பாடு  கரோலின் பிசாசின் இசைகளைக் கேட்பதில்லை. மந்திரவித்தை காட்டு பவர்களை ,  குழப்பம் செய்பவர்கள், அரைகுறை ஆடை அணிபவர்கள், தீமையான பழக்க வழக்கங்களில்  ஈடுபடுபவர்கள், போன்றவர்களை அடிளோடு வெறுத்தாள் ஒருவரோடும் சேருவதுமில்லை.  எங்கள் வீடுகளில் நாம் அவர்களை  அனுமதிப்  பதுமில்லை.</p>
<p>நானும் எனது  மனைவியும் விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் ஊழியத்திலேயே மிகவும் அக்கறை  காட்டினோம், எங்கள் பிள்ளைகளைக் கவனிக்வில்லை. நான் ஊழியத்திற் காகவும் ,  கருத்தரங்குகள் நடத்து வதற்காகவும், குடும்பத்தை விட்டு அனேக தடவைகள்  தூரத்திலே இருந்திருக்கின்றேன். எனது மனைவியும் ஊழிய கருத்தரங்குகள்  நடத்துவதிலும், ஊழியத் திற்கு ஒத்தாசை செய்பவர்களோடு தொடர்பு கொள்வதிலும்  அக்றையாகவிருந்தாள்.</p>
<p>தலை முடி நீளமாக  வளர்த்த ஹிப்பி என்று அழைக்கப்படும் சமுதாயச் சட்டதிட்ங்களின் படி  வாழவிரும்பாத இளைஞர் கூட்டத்தாரோடு எங்களுக்குத் தெரியாத ஒருவரினால் கரோலி  னோடு நட்பு ஏற்படுத்தப்பட்டது. அவளது நண்பன் ஹிப்பிகளின்  இசையைக்கேட்பதிலும் அதிலே மெய்மறந்த நிலைக்குச் செல்வதையும்  கற்றுக்கொடுத்திருந்தார்கள். அந்த இசைகளைக் கேட்கும்போது தான் மெய்மறந்த  நிலைக்குச் செல்வதை அவள் அனுபவித் திருந்தாள்.</p>
<p>கரோலின் அசுத்த  இசைகளைக் கேட்டு மெய்மறந்த நிலைக்குச் செல்வதைக் கைவிட்டு கர்த்தரிடம் பாவ  அறிக்கைசெய்து கொண்டாள். கர்த்தருக்கு அருவருப்பூட்டும் சகலவிதமாக இசைச்  சாதனங்களையும் கரோலின் அழித்துவிட்டாள். இதுவே எனது கிறிஸ்தவர்களின் வாழ்வு  பற்றிய பிந்திய முக்கிய  உலகக் கண்ணோட்டத்தின்  ஆரம்பமாகியது. உண்மையான விசுவாசிகள், வழக்கத்திற்கு மாறான பாவச்  சூழ்நிலையின்கீழ், பிசாசின் பாதி கட்டுப்பாட்டின் வரக்கூடியவர்கள் யார்  என்பதையும் , கண்டுகொள்ளப் பல வருடங்கள்சென்றன ஆனால் இப்படிப்பட்டவர்களை  அடையாளங்கண்டு அவர்களைப் பிசாசின் பிடியிலிருந்து மீட்கும் ஊழியத்தில் நான்  ஈடுபட்டுள்ளேன்.</p>
<p>சாத்தானும் அவனுடைய  பிசாசுகளும் எங்களுக்கு மிகவும் ஆபத்தான எதிரிகள் என்பதை நாம் உன்னிப்பாக  அவதானித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் உண்மையான விசுவாசிகளுக்கு,  சபைகளுக்கு, மற்றும் கிறுஸ்தவ நிறுவனங்களுக்கு மிகவும் எதிரானவர்கள் என்பதை  நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். எபேசியர். 6 : 10-20, யாக் 4: 7-8, 1பேதுரு  5: 8-11 ஆகியவற்றையும் ஆவிக்குரிய யுத்தங்கள் பற்றியும்  நாம்  பிழையின்றி அறிந்திருக்கலாம். இதில் முக்கிய விடயமென்னவென்றால்  சாத்தானாலும் பிசாசினாலும் எங்களுக்கு எதிராக வீசப்படும் வல்லமைகளை நாம்  முற்றுமுழுதாக அறிந்திருக்கிறோமா? என்பதாகும்.கர்த்தருடைய வார்த்தையை  அசட்டைபண்ணும் விசுவாசிகளுக்கும், எதிராக நடக்கும் விசுவாசிகளுக்கும்  சாத்தான் என்னசெய்வான் என்று உண்மையில் எங்களுக்குத்தெரியுமா?</p>
<p><span style="text-decoration: underline;">பிசாசின்  தாக்கத்தின் உண்மைத் தன்மை: வேதாகமத்தின் குறிப்புக்களும் அனுப</span><span style="text-decoration: underline;">வங்களும்.</span></p>
<p>சிலவேளைகளில் அதிக  விவாதத்திற்குரிய கேள்வி என்னவென்றால். ​“ உண்மையான விசுவாசி பிசாசினால்  தாக்கத்திற்குள்ளாவானா?  இங்கு பிசாசு பீடித்தல்  பற்றி நான் பேச வில்லை  என்பதைக்  கவனித்துக்கொள்ளுங்கள். பிசாசு பீடித்தல் என்பது ஒருவரை தனது பூரண  கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதாகும். கிறிஸ்தவர்கள்,  கீழ்ப்படியாதவர்களும் கூட, கர்த்தருக்குரியவர்கள்,  சாத்தானுக்குரியவர்களல்ல. சாத்தான் அவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த  முடியாது.  எப்படியோ, பிசாசின் தாக்கம் என்பது சற்று  வித்தியாசமானது. பிசாசின் தாக்கம் என்பது சாத்தான் தன்னுடைய பிசாசுகள்  மூலமாகநேரடியாகத் தாக்குகின்றான், ஒரு கிறிஸ்தவனுடைய அல்லது கிறிஸ்தவனல்லாத  ஒருவருடைய வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது  கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதலாகும்.</p>
<p><span style="text-decoration: underline;">கிறிஸ்தவர்களுக்கு  இப்படி நடக்குமா?</span></p>
<p>வேதாகமத்தின்  பிரகாரமும், கிறிஸ்தவர்களின் அனுபவத்தின்படியும் இது முடியும். பிசாசு  வீழ்ந்ததைப்போல் வீழ்ந்து தண்டனைக்கு உட்படவேண்டா மென்று கிறிஸ்தவர்களை  வேதாகமம் எச்சரிக்கின்றது அல்லது பிசாசின் வலையில் விழவேண்டாமென்று  எசரிக்கின்றது.( 1 திமேத் 3: 6-7) அவைகள் “ விசுவாசிகள் பிசாசின் பக்கம்  சாய்கிறார்கள்” என்று கூறுகின்றன. ( 1 திமே. 5:15) சாத்தான் தாக்குகிறது  என்று கூறுகிறது. அவர்கள் எப்படி “சாத்தானை விசுவாசத்தில் உறுதியாக  எதிர்பது என்று அறியாவிட்டால்” அவர்கள் “பிசாசினால் விழுங்கப்படுவார்கள்”.  (1பேதுரு 5: 8-9) இவைகள் மிகவும் கடுமையான வார்த்தைகள், சாத்தானுடைய  திட்டங்களை அறியாத விசுவாசிகள் மிகவும் ஆபத்தில் விழுவார்கள் என்று  பரிசுத்த பவுல் எழுதுகின்றார்.( 2கொரி. 2:11)</p>
<p>(Westchester, Ill.: Crossway, 1989 Murphy, Edward F.: <em>Handbook  for Spiritual Warfare</em>. என்ற  புத்தகத்திலிருந்து பெறப் பட்டவை நன்றி ).</p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>சாத்தான்  :-</strong><em>குற்றம்  சுமத்துபவர்</em></p>
<ol>
<li><em>1. </em><em>அச</em><em>[</em><em>த்த ஆவிகளின் அரசன்,  கர்த்தரினதும் கிறிஸ்துவினதும் நிலையான எதிரி.</em><em> </em></li>
<li><em>2. </em><em>கர்த்தரிடம்  நம்பிக்கையிழக்கச்செய்து பாவம்செய்யத் தூண்டுவான்.</em><em> </em></li>
<li><em>3. </em><em>தன்னுடைய தந்திரத்தின்மூலம் மனிதர்களை ஏமாற்றுவான்.</em><em> </em></li>
<li><em>4. </em><em>சுரூப ஆராதனை செய்பவர்களை அவனுடைய  கட்டுப்பாட்டில்வைத்துக்கொள்ளுவான்.</em><em> </em></li>
<li><em>5. </em><em>அவனுடைய பிசாசுகள்மூலம் மனிதர்களைக் கட்டுப்படுத்த  முடிவதுடன்,நோயினாலும் பாதிப்படையச் செய்கிறான்.</em><em> </em></li>
<li><em>6. </em><em>தேவனுடைய உதவியுடன் அவன் வெற்றிகொள்கிறான்.</em><em> </em></li>
<li><em>7. </em><em>வானத்திலிருந்து இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரும்போது அவன் ஆயிரம்  வருடங்கள் சங்கிலியால் கட்டப்படுவான்,ஆனால் ஆயிரம் வருடங்கள்  முடிந்தபின்பு இன்னும் அதிக பலத்துடன் பூமியில் உலாவுவான், ஆனால்  சிறிதுகாலத்தில் நித்திய தண்டனைக்குள்ளாவான்.</em><em> </em></li>
<li><em>சாத்தான் ஒரு மனிதனுக்கூடாகச்செயற்பட்டு எங்களை ஏமாற்றுவான்..</em>.</li>
</ol>
<p><strong> </strong></p>
<p>சாத்தான் யார்  என்பதையும், பிசாசுகள் யார் என்பதையும் அவர்களின் முக்கிய கடமைகள் யாவை  என்பதையும் நாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.</p>
<p><span style="text-decoration: underline;">கர்த்தரையும் அவரை  உண்மையாய் ஆராதிப்பவர்களையும் எதிர்பதும் கர்த்தரைவிட்டு அவர் களை  வழிவிலகச் செய்வதுமே அவனது பிரதான தொழில்களாகும்.</span></p>
<p><strong>எங்களைச்  சூழ்ந்துள்ள மூன்று மட்டத்திலான பாதகாப்புகள்.</strong><strong> </strong></p>
<p><strong>1. பாது காப்பு  எல்லை(யோபு 1-2)</strong><strong> </strong></p>
<p><strong>2. கர்த்தருடைய  தூதர்கள், (சங். 34:7, 91: 11-13, எபி. 1:14)</strong><strong> </strong></p>
<p><strong>3. விசுவாசக்  கேடயம். ( எபேசி. 6: 16)</strong><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>எங்கள்  சரீரம் மூன்று அமைப்புகளைக்கொண்டுள்ளது. 1. சரீரம். 2. ஆத்துமா. 3. ஆவி.</strong></p>
<p><strong>சரீரம் </strong>(றோமர் 12:1-2 றோமர் 6: 13.)</p>
<p><em>எங்கள்  சரிரங்களை பரிசுத்தமாகவும்தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக்  கொடுக்க</em><em> </em></p>
<p><em>வேண்டும்.  இந்த உலகத்திற்கு ஏற்றவேடம் தரியாமல்,தேவனுடைய சித்த்த்தை அறிந்து</em><em></em></p>
<p><em>அதன்படி  செயற்படல்வேண்டும்.எங்கள் அவயவங்களை  பாவத்திற்கு  ஒப்புக்கொடாமல் </em><em></em></p>
<p><em>அவைகளை  நீதியின் வழியில்செயற்படுத்தவேண்டும்.</em><em></em></p>
<p><strong>ஆத்துமா :-</strong> கர்த்தரைப்பற்றிய  சிந்தனையோடு இருத்தல்வேண்டும்.எங்கள் சிந்தனைகள் எப்போதும் தேவனுக்குப்  பிரியமானவைகளாக இருத்தல்வேண்டும். (2கொரி. 10: 3-5.,<strong> </strong>பிலி.  4:8.)</p>
<p><strong>உணர்வுகள்:-</strong>கர்த்தர்  விரும்புவதைச் செய்ய வேண்டும் ,வெறுப்பவை களை வெறுக்கவேண்டும்.</p>
<p><strong>விருப்பங்கள்</strong> :- கர்த்தர்  தெரிவுசெய்வதை தெரிவுசெய்யவேண்டும், கர்த்தர் தள்ளிவிடுவதை  தள்ளிவிடல்வேண்டும்.</p>
<p><strong>உடல் சார்ந்த ஆசைகள்  :-</strong><strong></strong></p>
<p>எங்கள்  சரீரங்களை நீதிக்குப் பயன்படுத்த ஒப்புக் கொடுக்க வேண்டும்.(கலா. 5:16-21,  24, 2:20)</p>
<p><strong>ஆவி:-</strong><strong></strong></p>
<ol>
<li><strong>1. </strong><em>மறு பிறப்படைவதற்கு  முன்பு, எங்களில் ஆவி இருந்த்து, ஆனால் செத்த்தாய் இருந்தது. அதாவது  கர்த்தரோடு தொடர்பில்லாமல் இருந்தது.</em><em></em></li>
<li><strong>2. </strong><em>மறுபிப்படைதல்  என்பது எங்கள் ஆவி மறுபடியும் பிறத்தலாகும். அதாவது கர்த்தருடன் தொடர்பு  ஏற்படுத்தலாகும்.(1.கொரி. 6:17, 1கொரி.2: 6- 16,கலாத்.4:6, 5:16)</em><em></em></li>
</ol>
<p><strong>3. </strong><em>பாவமானது ஆவி, ஆத்தும, சரீரத்தைக்  கறைப்படுத்துகிறது.(  2.கொரி. 7:1  2. திமே.4 : 22, 1.தெச.5:23.)</em><em></em></p>
<p><em> </em></p>
<p><strong> </strong></p>
<p>பரிசுத்த ஆவியோடு  எங்கள் ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் இணைந்துசெயற்பட்டால் அவருடைய  பாதுகாப்பு எல்லைக்குள் நாம் ஜீவிக்கமுடியும், எங்களுக்கு கர்த்தருடைய  தூதர்கள் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு கொடுத்துக்கொண்டே  இருப்பார்கள்.எங்களுடைய ஆவி பரிசுத்த ஆவியுடன் இணைந்து தேவ காரியங்களைச்  செயற்படுத்திக் கொண்டு தேவனை மகிமைப்படுத்தும்.</p>
<p><strong> </strong></p>
<p><strong>எப்போதும் பரிசுத்த  ஆவியுடன் இணைந்திருப்போமாக</strong><strong></strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>நன்றி.</strong><strong></strong></p>
<p><strong>திராணி.</strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=12</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கர்த்தர் எங்களுடன் எப்படிப்பேசுகின்றார்.</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=9</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=9#comments</comments>
		<pubDate>Tue, 01 Jun 2010 15:56:54 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.net/?p=9</guid>
		<description><![CDATA[1. தன்னுடையவேதாகமத்தின்  வார்த்தைக்கூடாக எங்களுடன்பேசுகிறார். 
 
வேதாகமம் பரிசுத்த  ஆவியினால் ஏவப்பட்டு 40தேவ மனுசர்களினால் எழுதப்பட்வை..அதில் பழைய  ஏற்பாட்டில் 39 புத்தகமும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகமுமாகமொத்தம் 66  புத்தகங்ளைக்கொண்டுள்ளது. இவை வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டிருந்தாலும்  ஒன்றோடொன்று தொடர்புள்ளதாவே காணப்படுகின்றன. அனுதினமும் இந்த வார்த்தைளை  நாம் வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசிக்கொண்டேயிருக்கின்றன. எங்களுடைய  சகலகேள்விகளுக்கும் வேதாகமத்திற்குள் விடை காணப்படுகின்றது அவற்றை  புரிந்துகொள்ளும் கையில் மன அமைதலுடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>1. </strong><strong>தன்னுடையவேதாகமத்தின்  வார்த்தைக்கூடாக எங்களுடன்பேசுகிறார்.</strong><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p>வேதாகமம் பரிசுத்த  ஆவியினால் ஏவப்பட்டு 40தேவ மனுசர்களினால் எழுதப்பட்வை..அதில் பழைய  ஏற்பாட்டில் 39 புத்தகமும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகமுமாகமொத்தம் 66  புத்தகங்ளைக்கொண்டுள்ளது. இவை வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டிருந்தாலும்  ஒன்றோடொன்று தொடர்புள்ளதாவே காணப்படுகின்றன. அனுதினமும் இந்த வார்த்தைளை  நாம் வாசிக்கும்போது அவை எங்களுடன் பேசிக்கொண்டேயிருக்கின்றன. எங்களுடைய  சகலகேள்விகளுக்கும் வேதாகமத்திற்குள் விடை காணப்படுகின்றது அவற்றை  புரிந்துகொள்ளும் கையில் மன அமைதலுடன் நாம் அவற்றை வாசிக்கும்போது அவை  எங்களுடன் பேசுவதை நாம் உணர்ந்து கொள்வோம்.ஆனால், கர்த்தரடைய வார்த்தையைக்  கவனிப்பது மட்டுமல்ல அதன்படி நாம்செயற்படலும்வேண்டும். அப்படி  நாம்செய்யாவிடில் எங்ளை நாங்ளே ஏமாற்றுபவர்களாகவிருப்போம். வார்த்தயை  அவதானித்தும் அதன்படி நடக்காதிருப்போமாகில் கண்ணாடியில் முகத்தைப்  பார்ப்பவர்களைப்போலவே நாமும் இருப்போம். அதாவது கண்ணாடியில் எங்கள் தவறுகள்  சுட்டுக்காட்டப்படும் அதனை சீர்செய்ய மறுப்பவர்ளேப்போலக்  காணப்படுவோம்.(யாக்கோபு 1:22-23)<span id="more-9"></span></p>
<p>வானமும்பூமியும்ஒழிந்துபோகும்,  என்னுடைய வார்த்தைளோ ஒழிந்துபோகாது என்று  இயேசுசொன்னார்..(மத்தேயு  13:31)</p>
<p>ஆம்  அந்த வார்த்தைகள் வேதாகாமம் மூலமாக எங்களுடன் பேசிக்கொண்டே இருக்கும்.</p>
<p>வேதவாக்கியங்கள்  எல்லாம்தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது ,தேவனுடைய மனுசன் தேறினவனாகவும்  ,எந்த நற்கிரிகயைச் செய்யத்தக்க தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக ,  அவைகள் உபதேசத்திற்கும் , கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும்  ,படிப்பித்தலுக்கும், பிரயோசனமுள்ளவைகளாக இருக்கிறது. (2 திமேத்தி 3:16-17)  அவற்றைக்கேட்டு அதன்படிசெய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று  இயேசுசொன்னார்.(லூக்கா.11:28)</p>
<ol>
<li><strong>2. </strong><strong>தீர்க்கதரிசிகள்  மூலமாக.</strong><strong> </strong></li>
</ol>
<p>பழைய  ஏற்பாட்டுக்காலத்தில் கர்த்தர் ஜனங்களுடன் பல தீர்க்கதரிசிகளிற்கூடாகப்  பேசியுள்தை நாம் பார்க்கலாம்.</p>
<p>நோவா  நீதியைக்குறித்துப்  பேசுவதற்காகப்  பயன்படுத்தப்பட்டார்( 2 பேதுரு 2:5)</p>
<p>மேச பிரதான  தீர்க்கதரிசியாக எண்ணப்பட்டார். அவர் அதிக புத்தகங்ளை எழுதியுள்ளார்.(  உபாகமம். 34:10-12) அவருக்குப்பின்பு ஜனங்களை வழிநடத்திய யோசுவாவும்  தீர்க்கதிரிசியின் வேலையைச் செய்தார்.( உபாகமம் 34:9,யோசுவா 1:1, 5.)</p>
<p>எபிரேய  ஜனங்கள் கானான் தேசத்திற்குள் நுழைந்தபிற்பாடு பலதீர்க்கதரிசிகள் இஸ்ரவேல்  ஜனங்ளைப் பாதுகாப்பதற்காகவும் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும்  தோன்றினார்கள்..</p>
<p>முழுத்தீர்க்க  தரிசிகளுள் சிலதீர்க்கதரிசிளே வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளார்கள்.</p>
<p>அனேகமான  தீர்க்கதரிசிகள் அறியப்படாதவர்களாகிவிட்டார்கள், ஏனெனில் அவர்கள்  தங்கள்செய்திளை எழுத்தில் வடிக்கவில்லை. அவர்கள்  வாய்மொழி  மூலமாகப் பிரச்னைகளை வெளிப்படுத்தினார்களே தவிர எழுத்து வடிவில்  உருவாக்கவில்லை.</p>
<p>.</p>
<p>யோசுவாவிற்குப்பிற்பாடு  ஜனங்கள்  விக்கிரக வணக்கத்தை மேற்கொண்டபோது பெயர்  குறிப்பிடாத தீர்க்கதரிசிமூலமாக கர்த்தர் எகிப்திலிருந்து விடுவித்தை  ஞாபகப்படுத்தினார். (நியாயாதிபதிகள். 6: 7-10)</p>
<p>சாமுவேல்  தீர்க்கதரிசியாகவும், ஆசாரியனாகவும், நியாயாதிபதியாகவும் செயற்பட்டார்.இப்படி  பல தீர்க்கதரிசிகளுக்கூடாக தேவன் ஜனங்களோடு பேசி அவர்ளை வழிநடத்தியதை  வேதாகமத்தலே நாம் காணலாம்.வேதாகமத்தில் எழுத்து வடிவில் ஏசாய தொடங்கி  மல்கியாரை 17 தீர்க்கதரிசிகள் ஜனங்களோடு பேசியதை நாம்  வாசிக்கறோம். இவர்ளை பிரதான தீர்க்கதரிசிகள் என்றும் சிறிய தீர்க்கதரிசிகள்  என்றும் கைப்படுத்தப் பட்டுள்ளார்கள்.</p>
<p>தற்கால சபைகளில்  ஐந்துகை ஊழியங்கள் செயற்படுதை நாம் பார்க்கிறோம். அவையாவன</p>
<p><em>அப்போஸ்தலர்கள், </em><em> </em></p>
<p><em>தீர்க்கதரிசிகள், </em><em> </em></p>
<p><em>சுக்ஷேசகர்கள், </em><em> </em></p>
<p><em>மேய்ப்பர்கள்,</em><em> </em></p>
<p><em>போதகர்கள் (  எபேசியர். 4:13)</em><em> </em></p>
<p><em>இங்கும் சபைகளில்  உள்ள அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள்,  சுவிக்ஷேசகர்கள்,மேய்ப்பர்கள்,போதகர்கள் ஆகியோர்களக்கூடாக பல இரகசியங்ளை  மக்களுக்குப் பேசுக்கொண்டேயிருக்கின்றார்.</em><em> </em></p>
<p><em> </em></p>
<p><strong>3. </strong><strong>கர்த்தர் தனது  தூதர்கள் மூலம்பேசுகிறார்.</strong><strong> </strong></p>
<p>கர்த்தருடைய  தூதர்கள்பற்றி வேதாகமம் என்னசொல்கிறது? வேதாகமத் தரவுகள் கர்த்தருடைய தூதர்  என்பது , உண்மையில் கர்த்தர் தாமே தூதர்களாய் தோன்றினார் என்பதைக்  காண்பிக்கின்றது. “யாவே” அல்லது யேகோவா” என்ற நாமத்தினால் தூதர்கள்  தோன்றினார்கள், அவர்களடைய ஒவ்வொரு தோற்றமும் கர்த்தருடைய உடன்படிக்கையின்  வாக்குத்த்த்தங்களுடன் அவருடைய அளவற்ற பிரசன்னத்தோடும், அவருடைய  நம்பிக்கையுடனும் தொடர்புள்வையாக விருந்தன.  பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கிறுஸ்துவின் அடையாளமாக “இருக்கிறவராவே  இருக்கறேன்”  என்ற கூறிய தூதர் கிறிஸ்துவாக   இருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன, கர்த்தரடைய  ஒரேபேறான மகன் யேசுவாக அவதாரம் பெறுவதற்கு முன் துதராகத்  தோற்றமளித்துள்ளார் என்று பலவேத ஆராய்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.</p>
<p>யேசுக்கிறிஸ்த்து  பிறந்த பிற்பாடு  கர்த்தருடைய தூதர் என்ற பதம்  எங்கும் பாவிக்கப்படவில்லை  கிறிஸ்த்து அவதாரம் பெறுவதற்குமுன் தூதராகச் செற்பட்டிருந்தால் கர்த்தருடைய  உடன்படிக்கையின் வாக்குத்தங்கள் புதிய கருத்துக்ளைக் கொண்டதாக இருக்கும். “பூமியிலுள்ள  வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்ற ஆபிரகாமுக்கு  கர்த்தர் கொடுத்த வாக்குத் தத்தம் நீறைவேற இயேசு மாமிசத்தில் வந்தார்,  (அதி. 12:3) . எல்லோரும்  கர்த்தருடன் தனிப்பட்ட உறவு மேற்கொள்ளும் வகையில் கிறிஸ்த்து சிலுலையில்  மரித்தார், திரும்ப உயிரத்தெழுந்தார். இயேசுக்கிறிஸ்த்துதான்  இரட்சகர் என்று நற்செய்திநூல் சொல்லும் செய்தியை ஏற்றக்கொள்ளும் போது,  கர்த்தரின் உடன்படிக்கையுடன் தொடர்புள்ள விசுவாசிகள் கூட்டத்தில் நாங்களும்  அங்கத்தவராகின்றோம். கர்த்தருடன்  கொள்ளும் உறவு சாதாரணமாக  அவர் எப்போதும்  ஜீவிக்கிறார், என்றும் ஜீவிப்பார், என்றும் தனது வார்த்தையில்  உண்மையுள்ளவராய் இருப்பார்,என்ற  நம்பிக்கயை  ஆரம்பத்திலிருந்து,ஆதாரமாயிருக்கிறது. ஆகரைப்போல் வழிகாட்டலையும்  நடத்துலையும் கர்த்தரிடமிருந்து எங்களில் நாம் பொற்றுக்  கொண்டிருக்கிறவர்கள் யார். ஆபிரகமைப்போல்,  நிச்சயமில்லாத, குழப்பம் நிறைந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். மோசேயைப்யோல உயிர்பெறக்கூடிய கனவு காண்கிறோமா?  கிதியேனைப்போல எப்பலவீனங்ளையும் மேற்கொள்ளக் கூடிய பலம்கொண்டிருக்கிறேமா?  எலியவைப்போல் எங்கள் வாழ்க்கையில்  தோல்விகளில்  வெற்றி பெறும்படி தேற்றப்படுகிறோமா? தாவீதைப்போல் பாவம்செய்யும் போது  பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெறுகிறோமா? எசேக்கியாவைப்போல்  எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுகிறோமா? , கர்த்தருடைய நல்ல  எதிர்காலத்திட்டங்கள் எங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது</p>
<p><strong>கர்த்தர்  உடன்படிக்கை ஏற்படுத்தினார்.(ஆதி. 12: 1-3)</strong></p>
<p>கர்த்தர்  ஆபிரகாமுடன் ஏற்படுத்தின உறவு ஆதியாகமம்12 இல் ஆழமாகவுள்ளது.</p>
<p>ஆபிராம் என்ற  மனிதனுக்கு கர்த்தர் காட்சிகொடுத்து ஊர் என்ற நகரத்தை விட்டு கர்த்தர்  காண்பிக்கும் தேசத்திற்குப் போகும்படி சொல்லியிருந்தார். ஆதியாகமம் 12 இல்  ஒருதொடர் வாக்குத்தத்தங்கள் பதிவாகியுள்ளன, அவைகள்​ முழுவதும்  பழையஏற்பாட்டிற்கு ஒரு வடிவத்தையும் முக்கியத்தையும் கொடுக்கின்றன.  கர்த்தர் கூறினார்</p>
<p><strong>ஆபிராம்:-</strong><strong> </strong></p>
<p><em>நான் உன்னைபெரிய  ஜாதியாக்கவேன்</em><em> </em></p>
<p><em>நான் உன்னை ஆசீர்  வதிப்பேன்.</em><em> </em></p>
<p><em>உன்பெயரைப் பெருமைப்  படுத்துவேன்</em><em> </em></p>
<p><em>நீ ஆசீர் வாதமாய்  இருப்பாய்.</em><em> </em></p>
<p><em>உன்னை  ஆசீர்வதிக்கிறவர்ளை நான் ஆசீர்வதிப்பேன்</em><em></em></p>
<p><em>உன்னைச்  சபிக்கிறவர்ளைச் சபிப்பேன்</em><em></em></p>
<p><em>பூமியிலுள்ள  வம்சங்ளெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.(ஆதி.12:1-3)</em><em></em></p>
<p><strong>கர்த்தரடைய தூதன்:-</strong> இந்தப்பெயரில் சில  தடவைகள் பழைய ஏற்பாட்டில் தூதர்கள் தோன்றியுள்ளார்கள்.வேதாகமத்தில்  ஆகாருக்குத் தோன்றியதூதர் மிகவும் அற்புதமான துதராகும்.அவரை “கர்த்தரின்  தூதன்” என்று அழைக்கிறார்கள், பல தடவைகள் பழைய ஏற்பாட்டில் இவர்  காட்சியளித்துள்ளார்.</p>
<p>கர்த்தரடைய தூதன்  அதிக  ஞானமுள்ள விடயங்ளைக் காண்பித்தார். (ஆதி.  16:8)</p>
<p>ஆகாரை தூதன்  சந்தித்ததைப் பார்க்கும்போது பல விடயங்ளை நாங்கள் அவதானிக்க முடியும்.</p>
<p><strong>கர்த்தரடைய தூதன்  சொன்னார், ஆகார், சாராளுடைய அடிமை&#8230; </strong>இந்த்த் தூதனுக்கு  ஆகார் யார் என்று மிகவும் சரியாகத்தெரிகிறது. அவளுடைய பெயர்  சரியாகத்தெரிகிறது மட்டுமல்ல அவள் சாராளின் அடிமைப்பெண் என்றும் தெரிகிறது.  ஆவிக்குரிய சம்பவங்கள் என்ன என்று எங்களுக்கு விளங்காது, ஆனால்  தூதர்களுக்கு நன்றாக விளங்கும்,</p>
<p><strong>எங்கிருந்து  வருகிறாய் எங்கே போகிறாய்</strong>” ?  இந்தக்கேள்வி அறியமையால் கேட்கப்பட்ட தல்ல, ஆகரை பேச்சுவார்த்தையில்  ஈடுபடுத்துவதற்காகன நோக்கத்துடன் கேட்கப்பட்டு, அவளுடைய பதிலினால்  வெற்றியும் அடைந்தார்கள்.</p>
<p><strong>“ என்னுடைய எஜமாட்டி  சாராளிடமிருந்து தப்பி ஓடுகிறேன்”</strong> ஆகார் இரண்டாவதுகேள்விக்கு விடைகூறவில்லை, எங்கேபோவது என்று தெரியாமல்  ஓடுகிறாள். ஆகாரைப் நாமும் சிலவளைகளில் ஓடித்திரிகிறோமல்லவா?<strong> </strong><strong></strong></p>
<p><strong>கர்த்தரடைய தூதன்  கர்த்தரடைய சொந்த அதிகாரத்தோடுபேசினார். (ஆதி.16:9-12)</strong><strong></strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>கர்த்தரடைய தூதன்  அவளுக்குச்சொன்னார் “ உன்னுடைய எஜமாட்டியிடம் திரும்பிப்போ, அவளுடைய  கரங்களுக்குள் அடங்கியிரு” (9). </strong>இது  ஒருவேண்டுகோள் அல்ல, ஆனால் கட்டளை. இந்தக் கட்டளை ஒரு வழிநடத்தலையும்  செய்கிறது,  ஆகார் எங்குபோவது என்று  அறியாதிருந்தாள், ஆனால் கர்த்தரடைய தூதருக்கு ஆகார் கட்டாயம் திரும்ப்போயாக  வேண்டும் என்றுதெரியும்</p>
<p>கர்த்தரடைய தூதன்  அவளுக்குச்சொன்னார், உன்னுடைய சந்ததியை நான் அதிகமாக்க​ப பெருகப்  பண்ணுவேன், அதுபெருகி எண்ணி முடியாததாய் இருக்கும் என்றார், கர்த்தருடைய  தூதன் இவ்வாறு உறுதிப்படுத்தினார்.</p>
<p><strong>கர்த்தருடைய தூதன்  என்பவரே தூதன் வேடத்தில் வந்த கர்த்தராக (கிறிஸ்துவாக) விருக்கிறார்.  (ஆதி.16:13.)</strong><strong></strong></p>
<p>அவள் அவரை என்னைக்  காண்கிறதேவன் என்றுபெயரிட்டாள். கர்த்தர் ஆகரை மட்டுமல்ல என்னையும்  உன்னையும் காண்கிறவராவே இருக்கிறார். நீ அவருக்கு உண்மையாய் நடந்தால்  உன்னோடும் அவர்பேசுவார், உன்னையும் வழிநடத்துவார்.</p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong>கர்த்தருடைய தூதன்  மேசேக்கு காட்சி கொடுத்தல். (யாத்.1-3 அதிகாரங்கள்)</strong><strong></strong></p>
<p><strong><em>உடன்படிக்கையின்  தொடர்பு (யாத்.1:15,16)</em></strong><strong><em></em></strong></p>
<p><strong><em> </em></strong></p>
<p><strong><em> </em></strong></p>
<p>மேசேக்கு கர்த்தர்  காட்சி கொடுத்போது இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள்</p>
<p>பார்வோன்,  இஸ்வேலர்கள் ஆண்பிள்ளைகள்பெற்றால் உடனடியாக அவற்றைக் கொல்லும்படி  கட்ளையிட்டிருந்தான்.. இந்த அடிமைகள் ஆபிரகாமின் சந்த்தியினர்.அவருக்கு  கர்த்தர் நல்ல வாக்குத்தத்தங்களை கொடுத்திருந்தார். நிச்சயமாக அவர் அவற்றை  நிறைவேற்றுவா மேமசே மந்தைகளை மேய்த்துக் கொண்டிருக்கம்போது கர்த்தருடைய  தூதன் ஒரு முள்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவலையிலே நின்று  அவனுக்கு தரிசனமாகி, எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தைக்  கண்டேன், அவர்கள் கூக்கரல் என் சமூகத்திற்கு வந்துள்ளத்து, அவர்களை  எகிப்திலிருந்து விடுலையாக்கி பாலும்தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு  கொண்டுசெல்ல சித்தமாயுள்ளேன். நான் உன்னை அந்வேலைக்காக அனுப்ப  சித்தமாயுள்ளேன் என்றார்.</p>
<p><strong>தூதர் மேசேயின்  கனவைப் புதுப்புத்தல் (யாத். 3:7-10)</strong><strong></strong></p>
<p><strong> </strong></p>
<p>மேசேயினுடைய  இளம்பிராயக் கனவு  40 வருடங்களாக மந்தைகளை  மேய்த்துக் கொண்டிருந்த காலத்தில் செயலற்று மரித்துப் போயிருந்த்து அவருடைய  நம்பிக்கை வறண்டபோயிருந்த்து, ஆனால் அதேசெயற்பாட்டிற்காக கர்த்தருடைய  தூதன் மீண்டும் மேசயை அழைக்கின்றார். அவர் நலிந்போயிருந்த நம்பிக்கயை  மீண்டும் திடமான நம்பிக்கையாக மாற்றினார்<strong>.</strong><strong></strong></p>
<p><strong>தூதன் கர்த்தரடைய  செயற்பாட்டை உறுதிப் படுத்தினார்.(யாத். 3: 12-20)</strong><strong></strong></p>
<p>இந்தநேரத்தில்  கர்த்தர் தன்னுடைய சொந்தப்பெரை <em>(இருக்கிறவராகவே  இருக்கியேன்)</em> மேசேக்கு  அறிவித்தார், அத்துடன் இந்தப் பெயராலேயே அவருடைய ஜனங்கள் எப்போதும்  அறிந்துகொள்வார்கள் என்றார். இதற்கு மேல் என்ன வேண்டும், ​கர்த்தர் தனது  செயல் விருப்பத்தை விளங்கப் படுத்தினார் தொடர்ச்சியான பல  அற்புதச்செயல்கள்மூலம் இஸ்வேலர்ளை எகிபதைவிட்டு வெளியேகொண்டுவந்தார். அவர்  தனது உடன்படிக்கயைக் காத்துக் கொண்டார். ஆபிரகாமின் சந்த்தியினர் அடிமை  வாழ்வு வாழுவதற்கு நியமிக்கப்படவில்லை. ஆபிரகாமின் சந்த்தியாரை அடிமைத்  தனத்திலிருந்து விடுவித்து வாக்குப் பண்ணப்பட்ட தேசத்திற்குள்கொண்டு  செல்வதே அவரது நோக்கமாகும்.</p>
<p><strong>கர்த்தரடைய தூதன்  காட்சிகொடுத்தோர் விபரம்</strong><strong></strong></p>
<p>பாலாம்                 எய்ணாகமம் 22: 22-35.</p>
<p>கிதயோன்               நியாயாதிபதிகள். 6: 11-22</p>
<p>மனோவா, மனைவி      நியாயாதிபதி. 13-16</p>
<p>தாவீது இராஜா          2 சாமு 24:, 1நாளாகமம்21: 12-18, 30</p>
<p>எலியா                  1 இராஜா. 19:7, 2இராஜா 1:3,15</p>
<p>அசீரியா  இரானுவம் அழிப்பு   2இராஜா.19:35, ஏசாயா 37:36.</p>
<p>சகரியா                    சகரியா 3:5, 12: 18</p>
<p><strong>4.</strong><strong> கனவுகள் மூலமாகவும்  தரிசனங்கள் மூலமாகவும் கர்த்தர் பேசுகின்றார்.</strong><strong></strong></p>
<p><strong> </strong></p>
<p>கர்த்தரின்  விருப்பத்தின்படியும் அனுதினமும் அவரைத்துதித்து ஆராதனை செய்கிறவர்கள் மீது  தேவன் பிரியமாய் இருக்கிறார். அதாவதுஅனுதினமும் ஜெபம் செய்யும்  மனிதர்களுடன் தேவன் உறவாட விரும்புகிறார்.</p>
<p><strong>கனவுகள்:- </strong>மனதில் ஏற்படும்  சிந்னைகள் பதிவுகள் என்பன  மனிதனின் உறக்கத்தில்  சிந்னைக்கூடாக கடந்துசெல்பவையாகும். பழைய  சமய நுல்களில் கனவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன பழைய காலங்களில் கனவுகள்  விஷேடமாக இராஜாக்களும்,  ஆசாரியர்களும், கடவுள்  தன்னுடைய செய்திளை கனவுகளுக்கூடாகத் தெரியப் படுத்துகிறார் என்று  கருதினார்கள்.(எண்ணாகமம் 12:6, ஆதி.31:10-13). வேதாகமத்தில் இவைகள்  தீர்க்கதரிசன செய்திகளாகக் காணப்பட்டன. எலிகூ தன்னடைய கூற்றில்தெளிவாக  கடவுள் கனவுகளுக்கூடாகபேசுகிறார் என்று கூறகிறார்</p>
<p><strong>பாவம்செய்யால்  தடுக்கிறார்</strong>.</p>
<p>கனவின் மூலமாக்  கேகாரின் இராஜாவாகிய அபிமலேக்கை சாரளைத் தொடவேண்டாம் என்று கர்த்தர்  எச்சரிக்கிறார், ஏனெனில் அவள் ஆபிரகாமுக்கு மனைவியாக இருந்தபடியால். (ஆதி 20:1-6)</p>
<p><strong>ஆபிரகாமுடன் செய்த  உடன்படக்கையை யாக்கோபோடும் புதிப்பித்தார்.</strong><strong></strong></p>
<p>யாக்கோப்பு  ஒரு இடத்தில் வந்து சூரியன் அஸ்தமித்தபடியால், அஙகே இராத்தங்கி,  அவ்விடத்து கற்களில் ஒனறை எடுத்த, தன் தலையின் கீழ்வைத்து , அங்கே  நித்தரைசெய்யும்படி படுத்துக்கொண்டான். அங்கே அவன் ஒரு</p>
<p>சொப்பனங்கண்டான்,  இதோ , ஒரு ஏணி பூமியலேவைக்கப்பட்டிருந்த்து, அதன் நுணி வானத்தை  எட்டியிருந்த்து, அதிலேதேவதுதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய்  இருந்தார்க்ள் அதற்குமேலாக கர்த்தர் நின்று  நான்  உன் தகப்பனாகிய ஆபிரகாமின்தேவனும், ஈசாக்கின்தேவனுமாகிய கர்த்தர், நீ  படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்த்திக்கும் தருவேன், உன் சந்ததி  பூமியின் தளைப்போலிருக்கும், , நீ மேற்கேயும், கிழக்கேயும்,  வடக்கேயும்,தெற்கேயும் பரம்புவாய், உனக்குள்ளும் உன் சந்த்திக்குள்ளும்,  பூமியுன் வம்சங்களெல்லாம்  ஆசீர்வதிக்கப்படும். நான்  உன்னோடேயிருந்து , நீபோகிற இடமெல்லாம் உன்னைக் காத்து , இந்தத்தேசத்திற்கு  உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன், நான் உனக்கு சொன்தைச்செய்யுமளவும்,  உன்னைக் கைவிடுவதில்லைனெறு சொன்னார்.</p>
<p>இந்தக் கனவுக்கூடாக  கர்த்தர் யாக்கோப்போடு பேசினார், அவர் உடன்படிக்கயை புதுப்பித்துக்  கொள்வதாகவும், தன்னுடைய பிரசன்னமும் பாதுகாப்பும் யாக்கோப்புக்கு  கிடைக்கும் என்றும் உறுதிப்படுத்தினார்.</p>
<p>இதுதேபோலவே , உன்  தகப்பனோடு ஆண்டவர் உடன்படிக்கை செய்திருந்தால் உன்னோடும்  அதைப்  புதுப்பித்துக் கொள்ளுவார் . நீ அதற்கு கர்த்தரோடு எப்போதும் தொடர்பு  உள்ளவனாக்க் காணப்படவேண்டும்..(ஆதியாகமம் 28:10-22)</p>
<p>பழைய  ஏற்பாட்டுக் காலங்களில் ஏற்பட்ட கனவுகளை இரண்டு வகையாக மொழி  பெயர்ப்பாளர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள்.</p>
<p><strong>யேசேப்புகான  உயர்ச்சிக்கான கனவு</strong></p>
<p>முதலாவது வகை  யோசேப்புக்குரியது. யேசேப்பை எப்படி கர்த்தர் உயர்த்தப்போகிறார் என்பதை  அந்தக் கனவுகள் மூலம் ஆண்டவர் வெளிப்படுத்தினார். இந்தக் கனவுகளின்  அர்த்தத்தையும் யோசேப்புக்கு ஆண்டவர் கொடுத்தார்.(ஆதி. 37:5-10) கனவுளை  கர்த்தர் எங்களுக்குத் தரும்போது அதனுடைய அர்த்தத்தையும் நாம்  கேட்டுப்பெற்றுக் கொள்ளல் வேண்டும்.</p>
<p><strong>தேசத்தைக் குறித்த  தரிசனம்</strong><strong></strong></p>
<p>நேபுகாச்நேச்சராகிய  பாபிலோன் ராஜா கண்ட கனவுக்கு அவரால் அர்த்தத்தை அறிய முடியவில்லை அதனால்  அவர் தனது இராஜ்ஜியத்திலுள்ள சகல சாஸ்திரிளையும்,யோசியர்ளையும்  அழைத்து தான் கண்ட தரிசனத்தையும் அதன் அர்த்தத்தையும்  கூறம்படி அவர்களுக்கு கட்ளையிட்டான், அவர்கள் சொல்லத் தவறும் பட்சத்தில்  சகல புத்திசாலிகள் என்ற அழைக்கப்படும் சாஸ்திரிளையும் யோசியர்ளையும் கொலை  செய்து விடுவதாக கட்ளையிட்டான். தானியெல்  கர்த்தரிடம் இந்தப்பிரச்னயைக் கொண்டுவந்தார், கர்த்தர் கனவையும்  தானயேலுக்குக் காண்பித்து அதன் அர்தத்தையும் வெளிப்படுத்தினார். (தானி 2:14-45)</p>
<p>உனது  வாழ்க்கையிலும் பிரச்னை ஏற்படும்போது அதனை நீ கர்த்தருடைய  சமூகத்துக்குகொண்டுசென்று உதவிகேட்கும்போது அதற்கு ஆண்டவர் நிச்சயமாகப்  பதில் தருவார்</p>
<p>பாபிலோனின்  நேபுகாசநேச்சரினுடையதாகும். இரண்டு  வகையான கனவுகளும் எதிர்காலத்தைக் குறித்தவையாகும். யேசேப்புவுக்கும்  தானியேலுக்கும் அந்தக் கனவுகளை மொழிபெயர்க்கும் திறனைக் கர்த்தர்  கொடுத்துள்ளார்.(ஆதி: 40: 8,  41:12,) (தானி 2:  20-45) ). பழைய ஏற்பாட்டுக்  கனவுகள் அனேகமாக இஸ்ரவேலின் தீர்க்க தரிசிகளுடன் தொடர்புள்வைகளாகும். (  உபாகமம் 13: 1-5​ ஜெரேமியா23 25-32)  ).</p>
<p><strong>மேசியவைப் பற்றிய  கனவு</strong><strong></strong></p>
<p>புதிய ஏற்பாட்டில் ,  கர்த்தர் மரியாளின் கணவனாகிய யோசேப்புவுக்கு கனவில் தோன்றி வரப்போகின்ற  இயேசுக் கிறிஸ்த்துவைப் பற்றிக் கூறினார்.(மத்தேயு 1:20). குழந்தை இயேசுவைப்  பாதுகாக்கும்படி கனவில் கர்த்தர்பேசினார். (மத் 2: 13-14)</p>
<p><strong><em>தரிசனம்</em></strong><em> என்பது மிகவும்  அதிஉன்னத்தேவனின் எதிர்கால வெளிப்பாடாகும். கனவுகள் ஒரு மனிதனின்  உறக்கத்தில்தோன்றுகின்றன, ஆனால் தரிசனம் என்பத்து ஒரு மனிதன்  விழித்திருக்கும் வேளையில் ஏற்படுவதாகும்.(தானி. 10:1-11) வேதாகமத்தில் ,  தரிசனம்பெற்ற மனிதர்கள் கர்த்தரடைய விஷேசித்த விழிப்புணர்வுள்ள இருதயத்தைக்  கொண்டிருந்தார்கள்</em><em>. </em><em>இவர்களில்  குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் எசேக்கியேலும் தானியேலுமாவார்கள் புதிய  ஏற்பாட்டில் முக்கியமாவை லுக்கா சுவிஷேசம், அப்போஸ்தலப்  புஸ்தகம்,வெளிப்படுத்தல் புஸ்தகமுமாமே.</em><em> . </em><em>தரிசனங்கள்  கொடுக்கப்படுவதன் நோக்கம். வழிகாட்டுதலும், இயக்குதலமாகும்.</em><em> தானியேலின் தரிசனம்  மேசியாவின் வருகைபற்றிக் கூறியது.(தானி. 8:1,17)</em><em></em></p>
<p><strong> </strong></p>
<p><strong>யோவேல் 2: 28</strong><em>.-29.(அப்,2:17-18)  அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை  ஊற்றுவேன். அப்போது உங்கள் குமார்ரும் உங்கள் குமாரத்திகளும்  தீர்க்கதரிசனம்சொல்வார்கள், உங்கள் மூப்பர்கள் சொப்பனங்ளையும் , உங்கள்  வாலிபர்கள் தரிசனங்ளையும் காண்பார்கள்.</em><em></em></p>
<p>29.  ஊழியக்கார்ர்மேலும் ஊழியக்காரிகள்மேலும் அந்நாள்களில் என் ஆவியை ஊற்றுவேன்<strong>.</strong><strong></strong></p>
<p><strong>5.</strong><strong> அற்புதங்கள் மூலம் கர்த்தர் பேசுகின்றார்.</strong><strong>;</strong></p>
<p>கர்த்தருடன் மிகவும்  அன்பாயிருந்த மரியாளுடைய சகோதரன் லாசரு வியாதிப்பட்டிருந்தான்.  கர்த்தருக்கு பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் துடைத்தவள் அந்த மரியளே.  லாசரு வியாதிப்பட்டிருக்கிறான் என்றசெய்தி இயேசுக்கிறிஸ்த்துவுக்கு ஒரு  ஆள்மூலம்சொல்லி அனுப்பப்பட்டது. ஆனால் இதைக்கேள்விப்பட்ட இயேசுமேலும்  இரண்டு நாள்கள் அதேயிடத்தில் தங்குவதற்கு முடிவுசெய்தார். ஏனெனில்  லாசருவின் வியாதிக்கூடாக அவர் பிதவை மகிமைப்படுத்த விரும்பினார்.</p>
<p>லாசரு  மரித்துப்போனான் என்பதை இயேசு ஆவியலே உணர்ந்தகொண்டார்.  அவர் தன்னுடைய சீடர்  களைப்பார்த்து லாசரு மரித்துப் போனான் நான் அவனை எழுப்பப்போகிறேன் ,  அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று அவர்ளை அழைத்துச் சென்றார். இயேசு  அங்கு வந்போது அவன் கல்றையில்வைக்கப் பட்டு நான்கு நாள்களாயிற்று என்று  அறிந்து கொண்டார். அங்கு மார்த்தாள் மரியாள் குடும்பத்தார்களுக்கு ஆறுதல்  சொல்லும்படி அநேகர் அங்கு வந்திருந்தார்கள். மார்த்தாள் மிகுந்த  துக்கத்துடன் இயேசுவினிடத்தில் வந்து நீர் இங்கு இருந்திருப்பீரானால் என்  கோதரன் மரித்திருக்க மாட்டான் என்று வேதனையோடு கூறினாள். அதற்குயேசு உன்  கோதரன் உயிர்த்தெழுவான் என்று கூறினார்.அதற்கு அவள் உயிர்த்தெழுதல்  நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்து எழுவான் என்றாள். நனே  உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும்  பிழைப்பான் என்றார். உயிரோடு இருந்து என்னை விசுவாசிகிறவன் எவனும்  என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் இதை நீ விசுவாசிக்கிறாயா என்றார்.”</p>
<p>மரியாள்  அழுவதைப்பார்த்து <strong>இயேசுயேசு</strong> கண்ணீர் விட்டார். .உண்மையாய்  நீயும் இயேசவை விசுவாசித்தால் உன்னுடைய துக்கத்திலும் அவர்  பங்குபற்றிக்கொள்வார். கல்றையினிடத்திற்கு வந்தார்.இயேசு வானத்தை  நிமிர்ந்து பார்த்து பிதவைநோக்கி <em>“ நீர் எப்பொழுதும்  எனக்குச்செவகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கறேன், ஆனாலும் என்னை நீர்  அனுப்பினதை சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும் படியாக அவர்கள்  நிமித்தம் இதைச்சொன்னேன் என்றார்” தன்னை நம்பாதவர்கள் மத்தியில் தான்  பிதாவினால் அனுப்ப்ப்பட்டவர் என்தைக் காண்பிக்கும் பொருட்டு இவ்வாறு  நடந்துகொண்டார்.</em><strong><em></em></strong></p>
<p>பின்பு கல்றைக்கு  அருகில் நின்று லாசரவே வெளயே வா என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார்.  அப்பொழுது மரித்தவன் வெளியே வந்தான், அவன் கால்களும் கைகளும் பிரேதச்  சீலைகளினால் கட்டப்பட்டிருந்தன.அவன் முகம் பிரேதச் சீலையால்  சுற்றப்பட்டிருந்தது..(யோவான் 11:1-50)</p>
<p>இந்த சம்பவத்தைப்  பார்த்துக் கொண்டவர்களில் அனேகர் இயேசுவை விசுவாசித்தார்கள்.    இது தான் இன்றும் சபைகளில் நடைபெறுகின்றன. போதகர்களுக்கூடாக  அற்புதங்கள் நடைபெறும் போது தேவன் பலரோடு பேசுகிறார், அதனால் அவர்கள்  இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றக்கொணடு இரட்சிக்கப் படுகிறார்கள்.  இதற்காவேதான் அற்புதங்கள் செய்யும் வரங்கள் ஊழியர்களுக்கு தேவனால்  வழங்கப்படுகின்றன. நீங்களும் தேவனடைய வரங்ளைப் பெற்றுதேவனடைய நாமத்தை  மகிமைப் படுத்துங்கள்.</p>
<p>இயேசு  இன்னும் சிலரை உயிரோடு எழுப்பியுள்ளார். யவீருவின் மகள்.(மத் 9: 18-26,  மாற்கு 5:42, லுக்கா.8: 40-56) விவையின் மகன்.(லுக்கா 7: 11-15)</p>
<p><strong>6. </strong><strong>கர்த்தர் தன்னுடைய  படைப்புக்களுக்கூடாகப்பேசுகிறார். இயற்கையின் அடையாளங்கள் யாவும்  பேசுகின்றன. </strong><strong></strong></p>
<p>மனிதர்களின் பாவம்  பூமியில்பெருகிய போது ,தாம் மனுனை உண்டாக்கிய தற்காக கர்த்தர்  மனுஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு மிகவும் விசனமாயிருந்த்து.  அப்போது கர்த்தர் மனுஷனைப் பூமியின் மேல்வைக்காமல் , மனுஷன் முதற்கொண்டு  மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப்பவைகள் சகலவற்றையும்  அழித்துப்போடுவேன் என்றும் அவர்களை நான் உண்டாக்கினது வீண்   என்றார்.(ஆதி. 61-8)</p>
<p>நோவாவுடன் தேவன்  பேசினார். நீ கொப்போர் மரத்தால் உனக்கு பேழையை உண்டாக்கு, அந்தப்பேழையிலே  அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறமும் கீல் பூசு. அதை நீ பண்வேண்டிய  விதமாவது பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதன் அகலம் ​<em>ஐம்பது</em> முழமும், அதன் உயரம் முப்பது முழமுமாய் இருக்க வேண்டும் என்றார். சகல  விதமான மாம்சமான ஜீவன்களிலும் ஆணும்பெண்ணுமாக வகை ஒன்றிற்கு ஒவ்வொரு  ஜோடியும் உன்னுடன் காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக்கொள் என்றார்.  .நோவா அப்படியேசெய்தான். (ஆதி. 6:: 11-22)</p>
<p>நாற்பதுநாள் இரவும்  பகலும் பூமியின்மேல் மழைபெய்தது. அன்றயதினமே நோவாவின் குமாரரும் அவர்களது  மனைவிமாரும்​ பேழைக்குள் நுழைந்தனர்.</p>
<p>இதனால் பேழைக்குள்  இருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் யாவரும் அழிக்கப்பட்டனர்.</p>
<p>நோவா  தங்கள் அனைரையும் காத்துக் கொண்டதற்காக , கர்த்தர் தங்கள்மீது காண்பித்த  இரக்கத்திற் காகவும் கிருபைக்காக்கவும் நன்றிப்பலி ஏறெடுக்கின்றார். அவர்  கர்த்தருக்கென்று ஒரு பல்லிபீடத்தைக் கட்டுகின்றான். கர்த்தரிடமிருந்து  எந்தவித அளவுத் திட்டங்களும் கொடுக்கப்படவில்லை. பேழைக்குள் நுழையும்படி  அவருக்கு விசேசித்த அழைப்புக் கொடுக்கப்பட்டது. வெளியலே வரும்படியும்  அவருக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டது.. கர்த்தரிடமிருந்து கிருபயைப்  பெற்றவர்கள் கட்டாயம் அதற்கான நன்றியறிதலைச் செலுத்தல் வேண்டும்.  கட்டாயத்தின் நிமித்தமல்ல, மனப்பூர்வமாகச் செலுத்தல் வேண்டும். கர்த்தர் மன  விருப்பத்துடன் கொடுக்கும் காணிக்கைகளிலும் துதிகளிலும்  பிரியமாயிருக்கின்றார். அழிக்கப்பட்ட பூமிக்கு திரும்பவும் வந்தவுடன்  தனக்கு ஒரு வீடுகட்வேண்டும் என்ற எண்ணமே பொதுவாக உருவாவேண்டும் மாறாக நோவா  கர்த்தருக்கு ஒரு நன்றிப் பலிபீடத்தைக் கட்டினான். கர்த்தருடைய  காரியங்களுக்கே நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும். கர்த்ரோடு காரியங்ளை  ஆரம்பிப்பது எவ்வளவு சிறப்பானது.</p>
<p>நோவாவுடைய பலியைக்  கர்த்தர் பிரியத்துடன் ஏற்றக்கொண்டது மட்டுமன்றி “ இனி நான் மனுஷன்  நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை, மனுஷனுடைய  இருதயத்தின்  நினைவுகள் அவன் சிறு வயது தொடங்கிப் பொல்லாத்தாக விருக்கிறது, நான்  இப்பொழுது செய்த்துபோல  இனி சகல ஜீவன்ளையும்  சங்கரிப்பதில்லை, பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளவும்  உஷ்னமும்,கேடைகாலமும்  மாரிகாலமும், இரவும் பகலும்  ஒழிந்து போவதுல்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். (ஆதி. 8: 20-22)</p>
<p>அதுமட்டுமல்ல  நோவவையும் அவன் குமாரையும் ஆசீர்வதித்து பலுகிப்பெருகி  பூமியை  நிரப்புங்கள்  என்றார்.</p>
<p>பின்பு நோவாவையும்  அவன் குமாரையும் நோக்கி நான் உங்ளோடும் உங்களுக்குப் பின்வரும்  சந்ததியோடும் , உங்ளோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துகள்முதல் ,  இனிப்பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம் , பறவைளோடும் ,  நாட்டு மிருகங்ளோடும் ,உங்களிடத்திலிருக்கிற சகல காட்டு மிருகங்ளோடும் என்  உடன்படிக்கயை ஏற்படுத்துகிறேன்.</p>
<ol>
<li><strong>1. </strong><strong>இனி மாம்சமாவைகள்  எல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லை.</strong><strong></strong></li>
<li><strong>2. </strong><strong>பூமியை அழிக்க இனி  ஜலப்பிரளயம் உண்டாவதில்லை.</strong><strong></strong></li>
</ol>
<p><strong>இந்த  உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை மேகத்தில்வைத்தேன்</strong>. நான்  பூமிக்குமேலாய் மழைமேகத்தை வைக்குமபோது அந்த வில்தோன்றும். அப்பொழுது என்  உடன்படிக்கையை நினைவுகூருவேன். <strong>இது எனக்கும் பூமியினமேலுள்ள  மாம்சமான யாவுக்கும் நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று  நோவாவோடு சொன்னார். (ஆதி. 91-17)</strong><strong></strong></p>
<p>வானவில்மேகத்தில்  தோன்றும்போது , <strong>“ ‘நான் இனிவெள்ளத்தால் சகலரையும்  அழிக்கமாட்டேன்”’ </strong>என்ற கர்த்தர்  எங்களுடன்  பேசுகிநார்<strong></strong></p>
<p><strong> </strong><strong></strong></p>
<p>தேவன் தாமே  சர்வ்வல்மையுள்ளவர் என்தை தன்னுடைய படைப்புக்ளைப் பார்த்தே மனிதன்  அறிந்துகொள்ளக்கூடியதாக அவ்வளவு சிறப்பாகவும் நுனுக்கமாகவும்  சிருஷ்டித்திருக்கிறார். இதன்மூலம் காணப்படாத தன்னடைய நித்திய வல்மயையும்  தேவதத்துவத்தையும் வெளிப்படித்தியிருக்கிறார். இதனைப் பார்க்கும்  யாவரும்தேவன் ஒருவர் இல்லயென்றுசொல்வே முடியாது.(றோமர.1:19-20)</p>
<p>வானங்கள் தேவனடைய  மகிமையை வெளிப்படுத்திக் காண்பித்துக் கொணடேயிருக்கின்றது,ஆகாய விரிவு  அவருடைய கரங்களின் செயற்பாட்டை   அறிவித்துக்கொண்டே  இருக்கிறது. இவை நாள்தோறும பேசுகின்றன, இரவுக்கு இரவு அறிவை  வெளிப்படுத்துகின்றன அங்குபேச்சுமில்லை மொழியுமில்லை அங்கே அவைகளின் குரல்  கேட்பதுமில்லை, அவற்றின் வார்த்தைகள் உலகின் கடைசிரை செல்கின்றன. சூரியன்,  சந்திரன், நட்சத்திரங்கள் இவை எல்லாவற்றிற்கூடாகவும் தேவன் எங்களுடன்  பேசிக்கொணடேயிருக்கின்றார்.(சங்கீதம். 19:)</p>
<p><strong> </strong></p>
<p><strong><em>7..கர்த்தர் தனது  மகனாகிய இயேசுக்கிறிஸ்த்துவுக்கூடாகப் பேசுகின்றார்</em></strong><em>.</em><em></em></p>
<p>யேயகோவா தேவன்  எங்களுடன் பேசுவதற்காக அவரது திருத்துவத்தில் ஒருவராகிய  இயேசுக்கிறுஸ்த்துவிற்கூடாவே மனிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். தேவனை  ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமானே  அரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18) யேசுக்கிறிஸ்த்து மாமிசத்தில்  உலகிற்கு வந்தார். அவர் கிருபையிலும் சத்தியத்திலும் நிறைந்தவராய்  நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமயைப்பலர் கண்டார்கள். அது  பிதாவுக்கு ஏற்ற மகிமையாவே இருந்தது. (யோவான். 1:14 )</p>
<p>பூர்வகாலங்களில்  தீர்க்கதரிசிகளுக் கூடாகப் பேசியதேவன் கடைசிநாட்களில் தன்னுடைய குமாரன்  மூலமாவே பேசினார். அதுமட்டுமல்ல எங்களடைய பாவங்கள் அனைத்தையும் சிலுவையிலே  தன்னுடைய திரு இரத்த்த்தைச் சிந்தி நீக்கியவராகக் சிலவையில் பலியானார். (  எபரேயர்.1:1-3)</p>
<p><strong><em>8. கர்த்தர் தனது  பரிசுத்த ஆவிக்கூடாகப்பேசுகின்றார்.</em></strong><strong><em></em></strong></p>
<p><em> </em></p>
<p>இயேசுக்கிஸ்த்து பரத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன்,  தனது சீடர்களோடு போசியது என்வென்றால், நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக்  கைக்கொள்ளுங்கள், அப்போது உங்களுடன் என்றென்றைக்கும்  கூட இருக்கும்படி பரிசுத்த ஆவியானரை பிதா உங்களுக்கு அனுப்பிவைப்பார். அவர் உங்களுனே  கூடவிருந்து உங்ளைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார், நான்கூறிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவூட்டுவார்,உலகம்சத்திய  ஆவியானரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அரைப் பெற்றுக்  கொள்ளமாட்டாது. ஆனால் அவர் உங்களுனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளேயிருப்பதால்  நீங்கள் அரை அறிவீர்கள். நான் என்பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான்  உங்களிலும் இருப்தை  அந்நாளில் அறிவீர்கள். அதாவது  நாங்கள் யேசுவோடு இணைந்திருப் போமானால் பரிசுத்த ஆவியானவர் எங்களுடன்  இணைந்திருந்து  எங்ளை சகல  சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார் .இயேசவோடும் பரிசுத்த ஆவியானரோடும்  நாம்இணைந்திருப் போமானால் அவருடைய மெய்யான சமாதானத்தைப் பெற்றுக்கொள்ள  முடியும்.(யோவான். 14:15-31.யோவான் 16:15,யோவான்  14:26,யோவான் 15:26,யோவான். 16:8, 13றோமர் .8:16.)</p>
<ol>
<li><strong>9. </strong><strong>எங்களுடைய சொந்த  மனச்சாட்சிக் கூடாகவே பேசுகிறார்.எங்கள் மனச்சாட்சியின் சத்தத்தை  அனுதினமும் நாம் கேட்கவேண்டும்.</strong><strong></strong></li>
</ol>
<p><strong> </strong></p>
<p>இயேசு  ஒலிவலையிலிருந்து தேவாலயத்திற்கு வந்தபோது ஜனங்கள் அவரிடத்திற்கு  வந்தார்கள், அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உதேசம் பண்ணினார். அப்போது  விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரியை வேதபாரகரும் பரசேயரும்  அவரிடத்தில்கொண்டுவந்து , அளை நடுவே நிறுத்தி :போதரே இந்த ஸ்திரி  விபசாரத்தில் கையும்மெய்யுமாப் பிடிபட்டாள், இப்படிப்பட்டவர்ளைக்  கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மேசே நியாயப்பிரமாணத்தில் நமக்கு  கட்ளையிட்டிருக்கிறரே, நீர் என்ன சொல்கிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றம்  சுமத்தும்படி காரணம் உண்டாகும்பொருட்டு இப்படிச்சொன்னார்கள், இயேசு  குனிந்து விரலினால் தரையில் எழுதிக்கொணடேயிருந்தார்.</p>
<p>அவர்கள்ஓயாமல்  அவரைக்கேட்டுக் கொண்டிர்க்கையில் அவர் நிமிந்து பார்த்து உங்களில்  பாவமில்லாதவன் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார். அவர்கள்  அதைக்கேட்டு தங்கள் மனச்சாட்சியினால்  கடிந்தகொள்ளப்பட்டு பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப்  போய்விட்டார்கள். (யோவான் 8:1-9)</p>
<p>இங்கு  அவர்கள் எல்லோரும் தங்களுடைய மனச்சாட்சியினூடாக கர்த்தர் பேசினபடியால்  கலைந்துசென்றார்கள்.  எங்களுக்கும் எங்கள்  மனச்சாட்சியூடாக கர்த்தர்பேசும்போது அதற்கு நாம் கீழ்படியவேண்டும்.</p>
<p>நியாயப்பிரமாணமில்லாத  புறஜாதிமக்கள்சுபாவமாய் மனச்சாட்சியின் படி யேசெய்கிபோது  நியாயப்பிரமாணமில்லாத  அவர்கள் தங்களுக்குத் தாங்ளே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். (றோமர் 2:  14-15)</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=9</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கர்த்ரோடு நாம்தொடர்பு கொள்ளும்போது நாம் என்னசெய்வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.</title>
		<link>http://www.tamilbiblestudy.org/?p=6</link>
		<comments>http://www.tamilbiblestudy.org/?p=6#comments</comments>
		<pubDate>Tue, 01 Jun 2010 15:50:20 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[தேவ செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.tamilbiblestudy.net/?p=6</guid>
		<description><![CDATA[நாம் அவருடைய  பிள்ளையாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
எப்படி  நீ தேவனடைய பிள்ளையாக மாறுவது. இது மிகவும் இலகுவான  விடயம்.முதலில் இயேசுக் கிறிஸ்த்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை  சிலவையில் சுமந்து தீர்த்துவிட்டார் என்பதை நீ விசுவாசிக்வேண்டும்,  அத்துடன் எனது பாவத்தின் விலைக்கிரயமாக (தண்டனயாக) அவருடைய   திருஇரத்தத்தை சிலவையில் சிந்தினார் என்தை நீ நம்வேண்டும்.. அப்படி  நீ யேசுக்கிறீஸ்த்தவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நீ பாவி  என்ற நிலையிலிருந்து நீதிமான் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>நாம் அவருடைய  பிள்ளையாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்</strong>.</p>
<p>எப்படி  நீ தேவனடைய பிள்ளையாக மாறுவது. இது மிகவும் இலகுவான  விடயம்.முதலில் இயேசுக் கிறிஸ்த்து என்னுடைய பாவங்களுக்கான தண்டனையை  சிலவையில் சுமந்து தீர்த்துவிட்டார் என்பதை நீ விசுவாசிக்வேண்டும்,  அத்துடன் எனது பாவத்தின் விலைக்கிரயமாக (தண்டனயாக) அவருடைய   திருஇரத்தத்தை சிலவையில் சிந்தினார் என்தை நீ நம்வேண்டும்.. அப்படி  நீ யேசுக்கிறீஸ்த்தவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நீ பாவி  என்ற நிலையிலிருந்து நீதிமான் என்ற நிலைக்கு மாற்றடைகிறாய்.. எப்படி இந்த  மாற்றம் உனக்கு உண்டாகின்றது. நீ யேசுக்கிறிஸ்த்துவின் இரத்தத்தால்  கழுவப்பட்ட படியால் உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கின்றது, அதனால் நீ  நீதிமானாக்கப்படுகின்றாய். நீ நீதிமானாக்கப்பட்ட படியால் தேவனடைய பிள்ளை  என்ற அதிகாரத்தைப்பெறுகின்றாய். (யோவான். 1:12, கலாத்தியா.3:26.  1யோவான்.5:1)<span id="more-6"></span></p>
<ol>
<li><strong>2. </strong><strong>அவருடைய  சித்தத்தினபடிகேட்வேண்டும் என்றும் கேட்வைளைப் பெற்றுக்கொணடோம் என்றும்  விசுவாசிக்கவேண்டும்.</strong><strong> </strong></li>
</ol>
<p>இப்போது நீதேவனடைய  பிள்ளை என்ற அதிகாரத்தைப்பெற்றுவிட்டாய். இப்போது உனக்கு ஒரு  கமையிருக்கிறது. அது என்ன கடமை ,அதுதான்தேவனடைய சித்தத்தினடபடி உனது  வாழ்க்கயை நடத்துவது. நீ செய்யவேண்டிய அத்னை செயற்பாடுகளும் வேதாகமத்தில்  சிறப்பாக்க் கூறப்பட்டுள்ளது.அதனால் வேதாகமத்தை ஒழுங்காக வாசித்து அதன்படி  நீ வாழக்கற்றுக்கொள்ளல்வேண்டும். இதவே நீசெய்யக்கூடிய புத்தியுள்ள  செயற்பாடாகும். நீ ஜெபமசெய்யுமபோத தையாகிலும் அவரிடம்கேட்கும்போது  அவருக்குப் பிரியமாதைக்கேட்வேண்டும் அதுமாத்திரமல்ல அவா  எனதுஜெபத்திற்குசெவிகொடுக்கிறார் என்று நம்வேண்டும்.,  அதுமாத்திரமல்லகேட்வைளைப்பெற்றுக்கொணடனென்று விசுவாசிக்வேண்டும்.. (யோவான்.  5:14-15,சங்கீதம். 4:3, சங்கீதம்.34:15, நீதமொழிகள்.15:29)</p>
<ol>
<li><strong>3. </strong><strong>தன்னுடன்தொடர்பு  கொள்வதற்கே முன்னுரிமைகொடுக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.</strong><strong> </strong></li>
</ol>
<p>உனது   நண்பர்களுடன் உனக்கு எற்படும் நனமை, தீமைகளை,வெற்றிதேல்விளைப்  பகிர்ந்துகொள்கிறாய் ஆனால் உனது ஆண்டவராகிய கர்த்தரிடம் நீ  பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் கர்த்தர் உனது நனமை, தீமை,வெற்றி,தோல்விபோன்ற  சகல விடயங்ளையும் முதலில் தனக்கே அறிவிக்கவேண்டும் என்று  விரும்புகின்றார்.. காட்டுப்புஸ்பங்ளைப் பாருங்கள் அவற்றை தேவன் அவற்றை  அழகாக உடுத்துவிக்கிறரெனில் உன்னை அவர் இன்னும் அதிகமாக கவனிப்பாரல்லவா, நீ  அவற்றைவிட வஷேசமானவனல்லவா? உனக்கு என்னதவயென்று உன்பரம பிதா  அறிந்திருக்கிறார். ஆவே நீசெய்வேண்டியது முதலாவதுதேனையும் அவரடைய  இராஜ்ஜியத்தையும்தேவேண்டும் அதுமாத்திரமல்ல அவரடைய நீதியின்படி வாவேண்டும்  .அப்படி நீசெய்தால் உனக்குவேண்டிய எல்லாவற்றையும் அதிகமாக அவர்  தருவாரல்லவா? நீ இடைவிடாமல் கர்த்ரைத் துதிக்க்க் கற்றுக்கொள். (மத்தேயு 6:  30-34, எபேசியர். 3:12, சங்கீதம்.145.:18-19,  எபரேயர்.:10:22சங்கீதம்.62:8,கலோசியர். 4:2, தெலோனிக்கர். 5:17.)</p>
<ol>
<li><strong>நாங்கள் தனக்கு  ஆரானைசெய்வேண்டும் எனறே விரும்புகிறார்</strong>.</li>
</ol>
<p>நீ எவ்வளவு  அதிகமாக்க் கர்த்ரை அறிகிறயோ அவ்வளவு தாரம் அவர் சமூகத்தில் நீ  அமர்ந்திருக்வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.. அவர் பரிசுகளை  அள்ளித்தரும் கிறிஸ்மஸ் பப்பா அல்ல, அவர் துதிக்குப்பாத்திரர். தன்னை  இடைவிடாமல் துத்திப்பவர்மீது பிரியமாய் இருக்கிறார். அதிகலையில்  உன்னுடையதேனைத்துதிக்கக் கற்றுக்கொள். ஆலயத்தில் உன்னுடையதேனைத் துதிக்கக்  கற்றுக்கொள், அந்தி சந்தி மத்தியானவளைகளில் அரைத்துதிக்க்க் கற்றுக்கொள்,  இராச்சாமத்தில் உனது படுக்கையின்மீது அமர்ந்து அவரைத் துதிக்க்க்  கற்றுக்கொள். அப்போது தேவன் உனது அடைக்கலப்  பட்டணமாயிருப்பார்.(சங்கீதம்.63: 1-8)</p>
<ol>
<li><strong>5. </strong><strong>எங்கள் வாழ்க்கையில்  காணப்படும் பாவப்பழக்கங்களுக்குரிய பகுதிளைக் காண்பிக்கும்படி தன்னிடம்  விசாரிக்கவேண்டும் என்று விரும்புகிறார்..</strong><strong> </strong></li>
</ol>
<p>உனது வாழ்க்கையில்  பாவம் நுழையுமானால் அது உனக்கும் ஆண்டவருக்கமடையில் பிரிவினயை  உண்டாக்கும்.இதனால் உனது வாழ்க்கையில் இருள் ஏற்படும்.இந்த இருள்  உனதுவாழ்க்கையில்தோல்விளைக்கொண்டுவரும்.இதனால் உனக்கு துன்பமும் தயரமும்  ஏற்படும்.இதனால் உனக்குசோர்வு ஏற்படும், இந்தச்சோர்வு ஜெபவாழ்வைக்  குறைக்கும். மீண்டும் வாழ்க்கையில் வெற்றிவேண்டுமாயின் உனதுபாவம் என்ன  என்பதை நீ அறிந்தகொள்வேண்டும். நீ பாவம் என்றுதெரியாமல் சில தவறான  காரியத்தைச் செய்யக்கூடும். ஆகவே நீ ஆண்டவரிடம் கேட்கவேண்டும் எனது  பாவத்தின் பகுதிளைச் சுட்டிக் காட்டும் அப்போது அந்தப்பழக்கத்தை நான்  நிறுத்திக்கொள்ளவேன். தேவன் அதை உனக்குச் சுட்டிக் காட்டுவார்,அப்போது நீ  அந்தப்பாவத்திலிருந்து தப்பிக்கொள்ளலாம். (யோபு 13: 23-24,சங்கீதம்139:23.)</p>
<ol>
<li><strong>6. </strong><strong>எங்கள் வாழ்க்கையில்  ஏற்படும் பாவங்களை அறிக்கைசெய்யும்படி கர்த்தர் விரும்புகிறார். ஏனெனில்  அது எங்ளை விடுலையாக்கி பாவமற்ற வாழ்க்கயைத் தரும் என்பதை அவர் அறிவார்.</strong><strong> </strong></li>
</ol>
<p>நீ  பாவம்செய்நேரிட்டால் அன்றிவே கர்த்தருக்கு அறிக்கைசெய்வேண்டும்.இதனால்  வரும் சாபத்திலிருந்து நீ தப்பித்துக்கொள்ளலாம். காத்தவே உமது  கிருபையின்படி எனக்கு இரங்கி உமது மிகுந்த இரக்கத்தினால் என்மீறுதல்கள்  நீங்க என்னைச் சுத்திகரியும் என்றுஜெபம் செய்யும்போது கர்த்தர் உன்னை  மன்னிப்பார். கர்த்தர் தன்னிடம் மன்னிப்புக்கேட்கும். யாவரையும் மன்னிக்க  சித்தமாக இருக்கிறார். (சங்கிதம்32:5, சங்கீதம் 51:1-6,).</p>
<ol>
<li><strong>7. </strong><strong>எங்கள்  பாவங்களுக்காக மன்னிப்புகேட்பது மட்டுமல்ல அவர்பக்கமாய் நாம்  திரும்வேண்டும் என்ற கர்த்தர் விரும்புகிறார்.</strong><strong> </strong></li>
</ol>
<p>பாவமன்னிப்பைத்  தருவதற்கு கர்த்தர் தயங்குகிறவரல்ல, ஆனால் அளவற்ற பாவமன்னிப்பை தர  விரும்புகிறார், அவர் மன்னிக்க விரும்புகிறார் பெற்றக்கொள்ளுங்கள. ஓசியா  தீர்க்கதரிசி இஸ்வேலைப் பார்த்து உன்தேவனாக கர்த்தரிடத்தில் திரும்பு ,நீ  உன் அக்கிரமத்தில் விழுந்தாய் என்று மனம்திரும்பும் படிகேட்டுக்கொண்டார்.  நாங்களும் பாவத்திலிருந்து மன்னிப்புப்பெற்று கர்த்தர்பக்கமாகத்  திரும்பவேண்டும் என்ற கர்த்தர் விரும்புகிறார்.( சங்கீதம். 25:7, 11, 18.  ஓசியா.14: 1-2,</p>
<p><strong> </strong></p>
<ol>
<li><strong>8. </strong><strong>கர்த்தருடன்  நாம்தொடர்புகொள்ளுமபோது அவருடைய விருப்பத்தை நிறைவுசெய்யவெண்டும் , எங்கள்  விருப்பத்தை அவருடைய விருப்பத்ற்கிணங்கிய ஒழுங்கில் கொண்டுவரவேண்டும்</strong><strong> </strong><strong>என்று</strong><strong> </strong><strong>கர்த்தர்</strong><strong> </strong><strong>விரும்புகிறார்</strong><strong>.</strong><strong> </strong></li>
</ol>
<p>யோபுவின் புத்தகத்தில் யோபு என்ற கடவுளுக்குப்பயந்து வாழ்ந்த மனினைப் பார்க்கறோம்.அவர் உத்தமனாகவிருந்தார் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தும்வந்தார்.ஆனால் யோபவின் உத்தமத்தைப் பரசோதிக்க சாத்தான்  விரும்பினான். அதனால் கர்த்ரைப்பார்த்து சாத்தான்  யோபுவின் பாதுகாப்பவேலியை நீக்கிப்பாரும் அப்போத அவன் உம்மைச் சபிக்கிறனோ இல்யோ என்று பாரும் என்றார்.கர்த்தர்  யோபுவின் உண்மைத்தனமயை நன்கு அறிந்தபடியால்யோபு தன்னை சபிக்கமாட்டான் என்று உறுதியாக  நம்பியோபவைச் சோதிப்பதற்கு அனுமதி வழங்கினார்.. இதனால் அவடைய ஒட்டகங்கள் யாவும்அழிக்கப்பட்டன, பிள்ளைகள் யாவரும் இறந்தபோனார்கள்.இதனால்யோபு உணர்ச்சிவசப்பட்டவனாய் தனத சாலவயைக்கிழித்து தலயைச்சரைத்து ரையில் விழுந்து  புலம்பி தனது துக்கத்தைவெளிப்படுத்தினான்.ஆனாலும் கர்த்ரைப்பணிந்து கர்த்தர்  தந்தார் கர்த்தர்  எடுத்துக்கொண்டார், நிர்வாணியாய்வநதேன் நிர்வாணியாய்த்திரும்பவேன் என்றகூறி  கர்த்ரை ஸதோத்தரித்தான். இங்கு அவன் கர்த்ரை தாசிக்காமல் அரைப்புகழ்தைப்பார்க்கறோம். இங்கு நடைபெற்றசோதனைதேவடைய விருப்பத்துனயே இடமபெற்றது. இதற்கு அவன் இணங்கிப்போனபடியால் சாத்தான் தோல்விடைந்தான். இதனால் இரட்டிப்பான ஆசீர்வாத்த்தைபெற்றுக்கொண்டான்.. இதபோவே உனக்கும்சோனைளை ஆண்டவர் அனமதிக்கலாம்,இந்த நாட்களில் நீயும்தேவனைச் தாசிக்காமல் ஸதோத்திரம் செலுத்தினால் இரட்டிப்பான ஆசீர்வாத்த்தைப் பெற்றுக்கொள்ளலாம். இயேசு ஆணடவரின்  பிதாவின் சித்தப்படியே வேதனைகளை  அனுபவுத்தார், அவர் மனிதனாக தன்னைக்காண்பித்த படியால் வேதனை தாங்கமுடியாமல் தன்னுடைய  உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பிதாவே உமக்குச்  சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்குமபடிசெய்யும் என்று ஜெபம்செய்தார், ஆனாலும் என்னடைய சித்த்த்தின் படியல்ல உம்மடைய சித்த்த்தின்படி ஆகக் கடவது என்றார்.இவ்வாறே எங்களடைய விருப்பம்மும் அமையவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். (யாக்கா 22:42,லாக்கா 22:42)</p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<ol>
<li><strong>9. </strong><strong>கர்த்தர்  எங்கள்தொடர்பாடலை விரும்புகிறார்  அது மட்டுமல்ல  மற்றவர்களுக்காக நாமும் ஜெபம்செய்வேண்டும் என்று விரும்புகிறார்.</strong><strong> </strong></li>
</ol>
<p>நாங்கள்  மற்றவர்களுக்காக ஜெபம் செய்வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.னெனில்  தன்னடைய ஒரேபேறான குமாரனை என்னடைய பாவத்தையும் உன்னடைய பாவத்தையும்  நீக்குவதற்காக சிலவையில் பலியாக்கினார்.அப்படியிருக்கும்போது ஏன் நாங்கள்  எங்கள் நண்பர்களுக்காக , எங்கள் நாட்டுத் தலைவர்களுக்காக எங்கள்  விசுவாசிகளுக்காக, எங்கள் போதகர்களுக்காக ஜெபம் செய்யக்கூடாது.  உங்கள்ஜெபத்தைக்கேட்டு மற்றவரகளுக்கு விடுலைகொடுக்க ஆண்டவர்  விரும்புகிறார், ஆனபடியால் இன்றிலிருந்து மற்றவர்களுக்காக ஜெபம் செயவோமாக.  சாமவேல் தன்னைத்தள்ளிவிட்ட ஜனங்ளைப் பார்த்துக்கூறுகிறார் ,நான்  உங்களுக்காக ஜெபம் செய்யாதிருப் பேனாகில் பாவம் செய்கிறவனாக அருப்பேன்  என்று கூறகிறார். ஆனபடியால் மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதும் அவர்ளை  கிறிஸ்த்துவின் பக்கமாய் வழி நடத்துவதும் எங்களுடைய கடமையாகும்.(1  சாமவேல்.12:23, எபேசியர். 1:16கெலோசியர். 1:9, பிலிப்பியர்.1:3,9.)</p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<ol>
<li><strong>10. </strong><strong>கர்த்தருடன்  நாம்தொடர்புகொள்ளும்போது நாம் நினைத்தவண்ணமாக அது அமையாவிட்டால்  நாம்பொறுமையுடன் காத்திருக்கவேண்டும்.</strong><strong></strong></li>
</ol>
<p>மார்த்தாள் மரியாள்  யேசுவினிடத்தில் அதிக விசுவாசமும் அன்பும்கொண்டவளாய் இருந்தாள் .அவளடைய  கோதரன் லாசரு சுகவீனமாகவிருந்தான். இந்தச்செய்தி இயேசுவிற்கு  சொல்லியனப்ப்ப்பட்டது. ஆனாலும் இயேசு உடனடியா வரவிரும்பவில்லை.காரணம்  லாசருவிற்கூடாக தனது நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்று யேச  விரும்பினார்.</p>
<p>இதேபோலவே உன்னுடைய  ஜெபத்திற்கும் பதில் வரத் தாமதிக்கலாம்,காரணம் அவர் தனது நாமத்தை உனக்கூடாக  மகிமைப்படுத்த விரும்பலாம். நீ  விரும்பிதைவிட  இன்னும் அதிகமாக உனக்குத் தர ஆண்டவர் விரும்பியபடியால்  தாமதம்செய்யலாம்.மரியாள்  தனது விண்ணப்பத்தைக்கேட்டு இயேசு ஓடோடி வருவார் என எதிர்பார்த்தாள். ஆனால்  அவர் வரவில்லை அதன்பயனாக லாசரு மரணடைந்தான்.மரணச்சடங்குக்குக்கூட இயேசு  வரவில்லை. முழு ஏமாற்றம் அடைந்தாள். ஆனால் தாமதமாக யேசு வந்தார், நடந்த்து  என்ன , அஙகே உயிர்த்தெழுதல் இடமபெற்றது. யேசு நாம்ம் மகிமைடைந்த்து.உனது  ஜெபத்திற்கு பதில்வரத் தாமதமாகிறதா, கலைப்படதே உனக்கு இரட்டிப்பான சந்தோசம்  கிடைக்கப்போகிறது.(யோவான் 11:41, சங்கீதம். 4:3, சங்கீதம். 3415, யாக்கோபு  4:8, )</p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong></p>
<p><strong> </strong>கர்த்தருக்குக்  காத்திருப்போர்வெட்கப்பட்டுப்போவதில்லை</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.tamilbiblestudy.org/?feed=rss2&amp;p=6</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
	</channel>
</rss>
